Others
-
கடலூர்–பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டுசொந்த வாகனத்தை பயன்படுத்துவதாக புகார்…
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் புதுச்சத்திரத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் சார் ஆட்சியர் வட்டார…
Read More » -
பிரதமர் மோடி–ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை உறுதி…
தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடுத்த 5 ஆண்டுகள் மிக முக்கியமானது. அதேபோல, ஊழலுக்கு எதிராக நான் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்போகும் காலமும் அதுதான் என்று சேலத்தில் நடைபெற்ற…
Read More » -
தேர்தலில் போட்டியிட தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை ராஜினாமா…
ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை தமிழிசை சவுந்தரராஜன் நேற்று ராஜினாமா செய்தார். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.தமிழக பாஜக தலைவராக இருந்த…
Read More » -
மக்களவை தேர்தலில் 21 தொகுதிகளில் திமுக நேரடி போட்டி….
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கடலூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுகவுக்கு திருச்சி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திமுக…
Read More » -
கோவையில் பிரதமர் மோடி ஏராளமான மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு
கோவையில், சாயிபாபா கோயிலில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை வாகனப் பேரணி மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.மக்களவை…
Read More » -
கடலூர்–பாராளுமன்ற தேர்தலில் வாகனத்திற்கான டெண்டரில்முறைகேடு..
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டது மனுவில் குறிப்பிட்டது வருகின்ற பாராளுமன்ற…
Read More » -
தேனி-அல்லிநகரம் நகராட்சியின் அனாதையாய் நிற்க்கும்வாகனம் அவலம்!!!
தேனி மாவட்டம் தேனியில் தேனி அல்லிநகரம் நகராட்சியின் வாகனம் கடந்த இரண்டு நாட்களாக கேட்பாரற்று, ரோட்டில் பொது மக்கள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக நின்று கொண்டு இருக்கின்றது.…
Read More » -
சிலம்பக்கழகதலைவர்கள் சந்திப்பு…..
மலேசியசிலம்பக்கழகதலைவர், டாக்டர். எம் .சுரேஷ் அவர்களை சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் சந்தித்த அகில பாரத சிலம்ப கவுன்சில் தலைவர். ஆர். முருகக்கனி ஆசான். மரியாதை நிமித்தமாக…
Read More » -
விழாக்கோலத்தில் உத்தமபாளையம்…..
தென்காளஹஸ்தி என அழைக்கப்படும் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் திருக்காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை திருக்கோவில் குடமுழுக்கு விழா மார்ச் 20ம் நாள் இந்து சமய அறநிலையத்…
Read More » -
மக்களவைத் தேர்தலில் பாஜக ,உடன் பாமக கூட்டணி ….
பாஜக உடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாமக பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் அறிவித்துள்ளார். பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு…
Read More » -
பிரதமர் மோடி நாளை (19ம் தேதி) சேலம் வருகிறார்…..
பாஜ பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக, பிரதமர் மோடி நாளை சேலம் வருகிறார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 2700 போலீசார் ஈடுபடுகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
கோவையில் இன்று பிரதமர் மோடி வருகை போக்குவரத்து மாற்றம்
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, கோவையில் இன்று (மார்ச் 18) மதியம் 2 மணி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.இது குறித்து, மாநகர காவல் துறை வெளியிட்ட…
Read More » -
புதுச்சேரி பாஜக வேட்பாளர் யார்?
“கட்சித் தலைமை உத்தரவிட்டால் புதுச்சேரி மக்களவை தேர்தலில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுவார்” என்று மாநில பாஜக தலைவர் செல்வகணபதி எம்.பி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சனிக்கிழமை…
Read More » -
கமல்ஹாசன்–ஒரே கட்ட தேர்தல் முறையை ஏன் அமல்படுத்தக் கூடாது….?
7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன. மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல்…
Read More » -
திருவண்ணாமலை–பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்.
இன்று (16.03.2024) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் .தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப.,மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., தலைமையில் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான…
Read More » -
அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த 4 எதிரிகள் கைது
அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த 4 எதிரிகள் கைது மற்றும் சுமார் 3.6 லட்சம் புகையிலை பொருட்கள் 21 லட்சம் மதிப்புள்ள 3 கார்கள்…
Read More » -
இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு செய்தி…..
ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4…
Read More » -
பிரதமர் மோடி–இண்டியா கூட்டணி கண்டிப்பாக துடைத்தெறியப்படும்….
கன்னியாகுமரியில் நேற்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்தார். அங்கிருந்து கார் மூலம்…
Read More » -
தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு..
இன்று தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமாருடன், புதிதாக பதவி ஏற்ற 2 கமிஷனர்களும் இணைந்து தேர்தல் தேதியை அறிவிக்கிறார்கள்.தற்போதைய 17-வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வருகிற…
Read More » -
மீனவர்களை விடுவிக்க கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்…
இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள்…
Read More » -
அடையாறு நதியை சீரமைக்கும் திட்டத்துக்கு நிர்வாக அனுமதி…
ரூ.4,778.26 கோடி மதிப்பில் அடையாறு நதியை சீரமைக்கும் திட்டத்துக்கு நிர்வாக அனுமதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் இந்த திட்டம்…
Read More »