Others
-
சர்ச்சைகளில் சிக்கும் கர்நாடக அரசு –சித்தராமையாவுக்கு நெருக்கடி..?
தென் இந்தியாவில் பா.ஜ.க ஆட்சியில் இருந்த ஒரே மாநிலமான கர்நாடகாவில் கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும்ஆட்சியைநடத்திவருகிறார்கள். இந்த…
Read More » -
மத்திய கிழக்கு நாடுகளில் திடீர் போர் பதற்றம்….
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் படுகொலைக்கு, இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் விடுத்த எச்சரிக்கையை அடுத்து அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.ஈரான்…
Read More » -
ஆந்திர மாநிலத்தில் தலைநகர் அமராவதி அமைக்க ஒப்பந்தம்..
ஆந்திர தலைநகர் அமராவதி அமைப்பதற்காக சிங்கப்பூர் நிறுவனத்துடன் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். விஜயவாடாவில் ஆந்திர மாநில நகர வளர்ச்சி…
Read More » -
‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் வந்த 100 அயலக தமிழர்கள்..
மாமல்லபுரத்திற்கு ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் 100 அயலக தமிழர்கள் வருகை புரிந்து புராதன நினைவுச் சின்னங்களை கண்டு ரசித்தும், சிற்பக் கலைக் கல்லூரியை பார்வையிட்டும் மகிழ்ந்தனர்.…
Read More » -
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கசிந்த எம்.பி.பி.எஸ். வினாத்தாள் …?
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு தேர்வு வினாத்தாள் கசிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வினாத்தாள் கசிந்ததை அடுத்து எம்.பி.பி.எஸ். தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட எம்.பி.பி.எஸ். தேர்வு நடைபெறும்…
Read More » -
கனிமொழி – ஒன்றிய பாஜக அரசே தேசிய பேரிடராகத் தான் உள்ளது..
ஒன்றிய பாஜக அரசே தேசிய பேரிடராகத் தான் உள்ளது என திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். ஆர்இசி லிமிடெட் சமூக பொறுப்பு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான…
Read More » -
பள்ளி மாணவி ஒருவர் எழுதிய சிறுகதைபோல் வயநாட்டில் நிலச்சரிவு…
கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி 350க்கும்மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில் மேலும் 206 பேர்காணவில்லை என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்இந்த நிலையில், வயநாட்டைசேர்ந்த 8 ஆம் வகுப்பு…
Read More » -
திருப்பத்தூர்-சாலை ஓரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் கிணறு.
கிணறு சாலையின் அருகாமையில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்னால் நடவடிக்கை வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள். திருப்பத்தூர் மாவட்டம் , சோலையார்பேட்டை அடுத்த குட்டிகாம்ப…
Read More » -
இந்தியக் குடியுரிமையைத்2023ஆம் ஆண்டில்துறந்த 2.1 லட்சம்இந்தியர்கள்..
.2023 ஆம் ஆண்டில் 2.1 லட்சம் இந்தியர்கள் குடியுரிமையைத் துறந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.புதுடெல்லியில் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற்ற மாநிலங்களவைக் கூட்டத்தில் குடியுரிமையைத் துறந்த இந்தியர்களின்…
Read More » -
மாற்றலுக்கு தயாராகும் தேனி ஆட்சியர்…?
தேனி மாவட்டாட்சியர் பணிபுரிவது யாருக்காக? விதவிதமான நகைகள், பட்டுபுடவைகள், பலமாவட்டங்களில் வீடுகள் ,ஏக்கர் கணக்கில் நிலங்கள்.. சேர்த்துவைப்பதற்காகவா? மக்கள்பணி தேவைகள் செய்யவில்லையே என தேனி மக்கள் ஆதங்கம்…எல்லாம்…
Read More » -
ராகுல் காந்தி–வயநாட்டில்100க்கு மேற்பட்ட வீடுகள் கட்டித்தரஉறுதி..
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் தொடர்பாக மத்திய அரசிடமும் கேரள அரசிடமும் வலியுறுத்தப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.வயநாட்டில்செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி,…
Read More » -
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக உயர்வு..
கேரளாவின் வயநாடு மாவட்டம் சூரல்மலை பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் நேற்று மீட்பு பணி நடைபெற்றது. கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிஉயிரிழந்தோர் எண்ணிக்கை344ஆகஅதிகரித்துள்ளது. ஏராளமானோரை காணவில்லை…
Read More » -
போலி பத்திர பதிவு விவகாரம்–உயர் நீதிமன்றம் உத்தரவு..
போலி பத்திரப்பதிவுகளை மாவட்ட பதிவாளரே ரத்து செய்யும்வகையில் பத்திரப்பதிவு சட்டத்தில் தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட சட்டப்பிரிவு 77-ஏ அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எனக்கூறி அதை உயர்…
Read More » -
அண்ணாமலை–ஏர்போர்ட்டில் இனிசெத்தாலும்பேச மாட்டேன்..
‘செத்தாலும் ஏர்போர்ட்டில் இனி பேச மாட்டேன்’ என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். மக்களவை தேர்தல் நேரத்தில் பாஜ மாநில தலைவர்ண்ணாமலை ஒரு நாளைக்கு 5…
Read More » -
சீனதூதர்–இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்..
இரு நாட்டு மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என அந்நாட்டுதூதர்காங்ஜியான்ஹுவாதெரிவித்துள்ளார்.ஜூலை 24 அன்று பலத்த காயம் அடைந்து…
Read More » -
டெல்லியில் 14 ஆண்டுகளில் இல்லாத கனமழை…..!
தலைநகர் டெல்லியில் 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதன் காரணமாக, 10 பேர் உயிரிழந்தனர். பள்ளிகளுக்கு நேற்றுவிடுமுறைஅறிவிக்கப்பட்டது.டெல்லியில் புதன்கிழமைமாலைபலத்தமழைபெய்தது.14ஆண்டுகளுக்குப்பிறகுடெல்லியில்ஒரேநாளில்இந்தஅளவுக்குகொட்டிதீர்த்ததுஇதுவேமுதல்முறைஎனவானிலைஆராய்சியாளர்கள்தெரிவித்துள்ளனர்.டெல்லியில்பலபகுதிகளில்வெள்ளம் பெருக்கெடுத்ததையடுத்து சாலைகள் அடித்துச்…
Read More » -
ஆக.7-ல்கருணாநிதி நினைவு நாள்…
மறைந்த முதல்வர் கருணாநிதியின் 6-வது நினைவு நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி அமைதிப் பேரணி நடைபெறும் என்று திமுக சார்பில்…
Read More » -
உச்ச நீதிமன்றம் : அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு அளித்தது செல்லும்
பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. அந்த வகையில், அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று உச்ச…
Read More » -
புதிய நாடாளுமன்றத்துக்குள் மழைநீர் சொட்டுகிறது…?
வெளியே வினாத்தாள், உள்ளே மழைநீர் கசிவு: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கிண்டல்…? புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மழை நீர் சொட்டிய விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மத்தியஅரசைகடுமையாகவிமர்சித்துள்ளனர்.டெல்லியில்…
Read More » -
தேனி மாவட்டாட்சியர் கவனிப்பாரா….?
தமிழ்நாடுதேனி மாவட்டம், தேனி பழையபேருந்துநிலையத்தில் அமைந்துள்ள அம்மா உணவகம் முன்பாக குடிகாரர்கள் மற்றும் போதைப் பொருட்களை, உட்கொண்டு சில சமூக விரோதிகள்…… செய்து வரும் அட்டகாசம் ???…
Read More » -
கேரள முதல்வர்-தேசியப் பேரிடராகவயநாடு நிலச்சரிவை அறிவிக்க வேண்டும்.
வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கையை ஏற்கெனவே மத்திய அரசிடம் வைத்துள்ளோம். ஆனால், இன்னும் அறிவிக்கவில்லை. இதனை அறிவிக்க, எது தடையாக இருக்கும்…
Read More » -
ஈரோடு–இலஞ்சத்திற்கு எதிராக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்..
விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து தலைவர், துணை தலைவர், மற்றும் செயலாளர் ஆகியோர் இலஞ்ச ஒழிப்பு துறையிடம் பிடித்துக் கொடுக்கப்பட்டனர், ஈரோடுவட்டம்பவானிசாகர்ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தமங்கலம் ஊராட்சி கொக்கரக்குண்டி…
Read More » -
ஒன்றிய BJP அரசின் நிதிநிலை அறிக்கை கண்டித்து மறியல் போராட்டம்.!
ஒன்றிய BJP அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு !!! ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது தாக்குதல்!!! கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகை மழை!!! தமிழ்நாடு –…
Read More » -
மாதவரம்–பாரதிய ஜனதா கட்சியின்மத்திய அரசின் பட்ஜெட் விளக்க கூட்டம்
சென்னை மேற்கு மாவட்டம் ,வடக்கு மண்டல பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க கூட்டம் மாதவரம் நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்றது .…
Read More » -
மோடியின் மூன்றாம் ஆட்சியில் சவால்கள் & மாற்றங்கள்…?
இந்தியத்தேர்தல்எதிர்பாராதமாற்றத்தைஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறது. 2014, 2019 தேர்தல்களுக்குப் பிறகு அமைந்தது பாஜக அரசாங்கம். தற்போது அமைய இருப்பதுபாஜகதலைமையிலானகூட்டணிஅரசாங்கம்.இதுதான்அந்தச்சிறியமாற்றம்.இருப்பினும்,73வயதுநரேந்திரமோடிதான்இனியும்பிரதமர்.ஆளும்தரப்பு ஒரேயடியாக வீழ்ந்துவிட்டதென எதிர்த்திசையில் இருந்து குரல் எழுந்தாலும், முரட்டுக்காலில் முனையொடிந்த…
Read More »