Others
-
தேனி-போடியில் காந்தி ஜெயந்தி விழா.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தேசிய முற்போக்கு திராவிட கழக நகரச் செயலாளர் எம். முருகவேல் தலைமையில் மகாத்மா காந்தி திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி…
Read More » -
தமிழிசை –துணை வேந்தர்கள்தாமதம்..,துணைமுதல்வர்அவசரம்.
முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை கிண்டியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கும், காமராஜர் நினைவிடத்திலும் இன்று (அக்.2) மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர்…
Read More » -
கோவி.செழியன் – தமிழக முதல்வருக்கு நன்றி..
“புறந்தள்ளப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த என்னை உயர் கல்வித்துறை அமைச்சராக முதல்வர் நியமித்துள்ளார். தமிழக முதல்வருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்,” என்று உயர் கல்வித்துறை…
Read More » -
தம்மிநாயக்கன்பட்டியில் அஇஅதிமுக சார்பில்ஆலோசனைக் கூட்டம்.
உத்தமபாளையம் வடக்கு ஒன்றியம் தம்மிநாயக்கன்பட்டியில் அஇஅதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.தேனி மாவட்டம் உத்தமபாளையம் வடக்கு ஒன்றியம் சார்பாக எடப்பாடியார் அவர்களின் ஆலோசனைக் கினங்க மாவட்ட செயலாளர்…
Read More » -
சின்னமனூரில்மகாத்மா காந்திஜியின் 155 வதுபிறந்தநாள்….
தேனி மாவட்டம் மகாத்மா காந்திஜியின் 155 வது பிறந்தநாளை முன்னிட்டு, சின்னமனூரில் உள்ள தேசப்பிதாவின் திருவுருவச் சிலைக்கு, ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.சிவாஜி…
Read More » -
ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக காந்தி ஜெயந்தி விழா…
தமிழ்நாடு – தேனி மாவட்டம், சின்னமனூரில் ஆம் ஆத்மி கட்சியின் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம் !!! தேனி மாவட்டம், சின்னமனூரில் இன்று 02/10/2024 மகாத்மா காந்திஜியின்…
Read More » -
டிடிவி தினகரன்–கர்மவீரர் காமராஜர் ஆற்றிய சேவைகளைஎந்நாளும்போற்றுவோம்.
இந்திய தேசத்தின் விடுதலைக்காக மட்டுமல்லாமல், விடுதலை அடைந்த தேசத்தின் உயர்வுக்காகவும் அயராது பாடுபட்ட பெருந்தலைவரும், தமிழகம் மற்றும் தமிழக மக்களின்வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய தன்னலமற்ற…
Read More » -
தி.மு.க அமைச்சரவையில் புதிய முகங்கள் …
தி.மு.க அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களைச் செய்து அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. அதில், உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்கியது, சீனியர் அமைச்சரானபொன்முடிக்குவனத்துறைவழங்கியது,மூவரைஅமைச்சரவையிலிருந்து நீக்கியது, நான்கு பேருக்கு அமைச்சரவையில்…
Read More » -
அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சட்டசிக்கல்…?
செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்ட ஜாமீனை மறு பரிசீலனை செய்வது தொடர்பாக மனுத்தாக்கல் செய்யச் சொல்லி உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. அமைச்சரான இரண்டே நாளில் நீதிமன்றம் இப்படி உத்தரவிட்டிருப்பதால்…
Read More » -
விரைவில் சத்யா மூவிஸ் தயாரிப்பில் ஆர்.எம்.வீரப்பன் ஆவணப்படம்..
எம்.ஜி.ஆர் நடித்த தெய்வத்தாய், காவல்காரன், நான் ஆணையிட்டால், ரிக்ஷாகாரன், இதயக்கனி, ரஜினி நடித்த மூன்றுமுகம், பாட்ஷா உட்பட பல படங்களை சத்யா மூவிஸ் சார்பில் தயாரித்தவர் மறைந்த…
Read More » -
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பாராட்டு..
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய…
Read More » -
தேனி மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஆலோசனை கூட்டம்..
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அம்பாசமுத்திரத்தில், உள்ளாட்சித் தேர்தல் குறித்து, தேனி மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.சிவாஜி தலைமையிலும்,…
Read More » -
தேனி–சுருளி அருவியில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்..
தேனி மாவட்டம் சுருளி அருவியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றலாத்துறை இணைந்த நடத்தும் தென்றல் தவழும் சுருளி சாரல் திருவிழா – 2024 மூன்றாம் நாள் நிகழ்வில்…
Read More » -
தேனி-மக்கள்குறைதீர்க்கும்நாள்-சிறப்பு செய்தி..
தேனி மாவட்டம் ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள்குறைதீர்க்கும்நாள்கூட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் ஒற்றை பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பராமரிப்பு நிதியுதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்…
Read More » -
கம்பம்-தூய்மை இந்தியா இயக்கம் 10-வது ஆண்டு நிறைவு.
கம்பம் நகரில் தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10-வது ஆண்டு நிறைவு ஆண்டை கொண்டாடும் விதமாக சிறப்பு மருத்துவ முகாம் நகர் மன்ற தலைவர் தலைமை வகித்து…
Read More » -
உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…
வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்து சாட்சியங்களையும்விசாரித்துகுற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், மீண்டும் புதிய சாட்சியங்களை விசாரிக்க சட்டத்தில் அனுமதி இல்லை என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை…
Read More » -
இஸ்ரேலின் அதிரடி நடவடிக்கையால் தீவிரவாத அமைப்புகள் அலறல்..
ஹமாஸ், ஹிஸ்புல்லாவை தொடர்ந்து ஹவுதி மீதும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன. மேலும் லெபனானிற்குள் புகுந்து தரைவழி தாக்குதல் நடத்த பீரங்கிகள் குவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் அடுத்தடுத்த…
Read More » -
ஒரே நாடு ஒரே தேர்தல்- ஒன்றிய அரசுகொண்டு வருவதற்கு திட்டம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒன்றிய அரசு 3 சட்டங்களை கொண்டு வருவதற்கு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் முதலாவது சட்டம்…
Read More » -
கேள்விக்குறியாகும்அங்கீகாரமற்ற செவிலியர் பயிற்சி பள்ளி..
தமிழகத்தில் புற்றீசல்போல் அதிகரித்து வரும் அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களில் செவிலியர் படிப்புகளை படித்தால், வாழ்க்கையும் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும் என தமிழக நர்சிங் கவுன்சில் பதிவாளர் எஸ்.ஆனி…
Read More » -
குற்றச் செயல்களை தடுக்கும் வகையில்தினமும் ரோந்து-உத்தரவு.
குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், சென்னை போலீஸார் பொதுமக்கள் பார்வையில் படும்படி தினமும் ரோந்து சுற்றி வருகின்றனர். பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்…
Read More » -
தேனி அரசு மருத்துக்கல்லூரி,மருத்துவமனைக்கு பாராட்டு.,
தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மருத்துவம் மற்றம் மக்கள் நல்வாழ்வத்துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய…
Read More » -
தேனி-தென்றல் தவழும் சுருளி சாரல் திருவிழா-2024 மூன்றாம் நாள்.
தேனிமாவட்டம் சுருளி அருவியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் தென்றல் தவழும் சுருளி சாரல் திருவிழா-2024 மூன்றாம் நாள் நிகழ்வில் பள்ளி மாணவிகளின் கலை…
Read More » -
உத்தமபாளையம் 1924-2024 நூற்றாண்டு காணும் அரசு மேல்நிலைப் பள்ளி
உத்தமபாளையம் 1924-2024 நூற்றாண்டு காணும் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1990 – 1992 மேல்நிலை அறிவியல் பிரிவு மாணவ மாணவியர்கள் 32 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் சந்திப்பு நிகழ்வு…
Read More » -
ராகுல்காந்தி குடியுரிமை விவகாரம்-விசாரணைஅக். 24ம் தேதிஒத்திவைப்பு.
ராகுல்காந்தி குடியுரிமை தொடர்பான விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்வியெழுப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம், இதுதொடர்பான விசாரணையை அக்டோபர் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தது. கர்நாடக மாநில பாஜகவை சேர்ந்த…
Read More »