Others
-
உயர்மேல்நிலைத்தொட்டி–மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு
தேனிமாவட்ட பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் கீழவடகரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வரும் 60ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்மேல்நிலைத்தொட்டியினைமாவட்டஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா.…
Read More » -
தேனி-தீ தடுப்பு மற்றும் தொழிலக பாதுகாப்பு குழுக்கூட்டம்.
தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவான. இ. ஆ. ப. தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.கேல்கர் சுப்பிரமணிய பாலசந்திரா, இ. கா.…
Read More » -
தேனி ஸ்ரீ அகிலா ஜுவல்லரி நிறுவனம் நிதியுதவி….
தேனிமாவட்ட ஆட்சியரகத்தில் ஆண்டிபட்டி பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள அங்கன்வாடி குழுந்தைகளுக்கு ரூ. 24000/-க்கான நிதியுதவியினை தேனி ஸ்ரீ அகிலா ஜுவல்லரி நிறுவனத்தார் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர்.…
Read More » -
10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் 15 பேர் திடீர் இடமாற்றம்…
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் துறை சார்ந்த 5 துணை இயக்குனர்கள் மற்றும் 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் என மொத்தம் 15 பேரை இடமாற்றம்…
Read More » -
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்அக்.29-ல் தொடக்கம்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் வரும் அக்,29-ம் தேதி தொடங்கும் நிலையில், நவ.9,10 மற்றும் 23,24 ஆகிய நான்கு நாட்களும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள்…
Read More » -
கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஆர்.ராமச்சந்திரன் மறைவு.
கம்பம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஆர்.ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் இன்று (செப்.4) பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 77.1947 ஜனவரி 21-ம் தேதி பிறந்த ஓ.ஆர்.ராமச்சந்திரன்…
Read More » -
மாதவரம் பகுதியில் பா.ஜ.க தீவிர உறுப்பினர்சேர்க்கை..
மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பா.ஜ.க தீவிர உறுப்பினர்சேர்க்கைநடைபெற்றுவருகிறது.செங்குன்றம் சமுதாய கூடத்தில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது.முன்னாள் மாவட்ட தலைவர். ராஜா, செயலாளர் .நரேஷ் குமார்…
Read More » -
புழல் மத்திய சிறை—-செய்தி
புழல் மத்திய சிறையில் பார்வையாளர்கள், வழக்கறிஞர்கள் சிறை கைதிகளை சந்திக்கும் நேர்காணல் புதியஅறையை தமிழ்நாடு சிறைத்துறை அமைச்சர். ரகுபதி திறந்து வைத்தார். மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.…
Read More » -
பள்ளிக்கரணை–சென்னை மாவட்ட சிலம்பம் பேரவை சார்பில் சிலம்பப் போட்டி..
தமிழ்நாடு சிலம்பம் பேரவை அமைப்பில் இணைந்துள்ள சென்னை மாவட்டம் சிலம்பம் பேரவை சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி வேளச்சேரி பகுதியில் உள்ள பள்ளிக்கரணை ஸ்ரீ நீலாம்பாள்…
Read More » -
தேனி மாவட்ட விளையாட்டு…செய்தி
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகளை மாநில அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி…
Read More » -
கம்பம்–ஸ்ரீகாமட்சி அம்மன் திருக்கோயில் நவராத்திரி திருவிழா.
தேனி மாவட்டம் கம்பத்தில் விஸ்கர்ம சமுதாயக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீகாமட்சி அம்மன் திருக்கோயில் இன்று முதல் நாள் நவராத்திரி திருவிழா கொண்டாபடுகிறது. ஆகையால் பக்தி கோடிபெருமக்கள் அனைவரும் கலந்து…
Read More » -
சுருளி சாரல் திருவிழா எம்எல்ஏவின் குற்றச்சாட்டுடன் கூடிய கோரிக்கையுடன் இனிதேநிறைவு.
தேனி மாவட்டம் சுருளிப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள சுருளி அருவி அருகே சுருளி சாரல் திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிபட்டி சட்டமன்ற…
Read More » -
தேனி-வட்ட சட்ட பணிகள் குழு கிராம சபை கூட்டம்.
தேனிமாவட்டம் போடி ஒன்றியம் சிலமலை ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர். எம். ராமர் தலைமையில் நடைபெற்றது இதில்…
Read More » -
போடியில் இரத்த தான முகாம்…
தேனிமாவட்ட வடக்கு திமுக செயலாளர். மற்றும் பாராளு மன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு போடி நகர செயலாளர் ஆர். புருசோத்தமன்…
Read More » -
போடியில் அனைத்து செட்டியார்கள் சங்கம் கல்வி பரிசளிப்பு விழா..
தேனிமாவட்டம் போடியில் அனைத்து செட்டியார்கள் சங்கம் கல்வி பரிசளிப்பு விழா தலைவர். ஆர். பிரபு தலைமையில் நடைபெற்றது முன்னிலை. செயலாளர்.பி. பிரபு. மற்றும் பொருளாளர். சரவணன். ஆலோசகர்.…
Read More » -
நீடாமங்கலம்-காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள் முன்னிட்டு பழங்காளத்தூர் கிராமத்தில் சமுதாய கூடத்தில் காங்கிரஸ் கட்சி மகளிர் அணி…
Read More » -
ராகுல்காந்திக்கு எதிராக பேசினால்….செல்வப்பெருந்தகைபேட்டி.
: எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குறித்து அவதூறு கருத்துகளை பேசிவரும் ஆர்எஸ்எஸ், பாஜவை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பில் சென்னை அண்ணா சாலை ஜிம்கானாகிளப் காமராஜர்…
Read More » -
இஸ்ரேல் விமானப்படை கேப்டன்கள் உயிரிழப்பு…
தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவக் கேப்டன்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் விமானப்படையை சேர்ந்த 3 கேப்டன்கள் உள்பட 12-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக தகவல்வெளியாகியுள்ளது. தெற்கு…
Read More » -
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் உறுப்பினர் ஆலோசனை கூட்டம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் உறுப்பினர் ஆலோசனை கூட்டம் தலைவர் திரு பத்ம ஶ்ரீ ராம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உறுப்பினர் ஆலோசனை வழங்கினார்…
Read More » -
காளியம்மன் கோவிலில் நடைபெற்ற மஹாளாய அமாவாசை சிறப்பு அபிஷேகம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பழைய நீடாமங்கலம் பத்ர காளியம்மன் கோவிலில் 02.10.2024 பிற்பகல் 12 மணியளவில் மஹாளாய அமாவாசை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது கீர்த்தி வாசன்…
Read More » -
ஜம்மு காஷ்மீர் இறுதிக்கட்ட தேர்தலில் 69.65% வாக்குகள் பதிவு…
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் பேரவைக்கு நடந்த இறுதிக்கட்ட தேர்தலில் 69.65 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90…
Read More » -
நீடாமங்கலம் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தி விழா…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று 02.10.2024 காலை காந்தி ஜெயந்தி விழா மற்றும் காமராஜர் நினைவு நாள் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது நீடாமங்கலம்…
Read More » -
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி-ஆளுநர் ரவிஅரசியல்வாதி போல் செயல்படுகிறார்
காந்தி மண்டபத்தை சுத்தம் செய்தபோது மதுபாட்டில்களை பார்த்ததாக ஆளுநர் ரவி கூறியதற்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார். மாநகராட்சி இரவு நேரங்களில் அனைத்து இடங்களிலும்தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுகிறது, அவ்வளவு…
Read More »