Others
-
இலட்சிவாக்கம்- ஸ்ரீ ராமசாமி திருக்கோவிலில் 4 ஆம் ஆண்டு நவராத்திரி கொலு பூஜை.
திருவள்ளூர் மாவட்டம்:ஊத்துக்கோட்டை அருகே 4ஆம் ஆண்டு நவராத்திரி கொலு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த இலட்சிவாக்கம் கிராமத்தில் ஸ்ரீ ராமசாமி திருக்கோவிலில் 4…
Read More » -
ராகுல் காந்தி-கோவாவில் பாஜக வகுப்புவாதத்தைதூண்டுகிறது.
பாரதிய ஜனதா கட்சி கோவாவில் வேண்டுமென்றே வகுப்புவாத பதற்றத்தைத் தூண்டி வருவதாக எதிர்க்கட்சித்தலைவர்ராகுல்காந்திகுற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர்களின் இந்தப் பிரித்தாலும் கொள்கையை கோவாமற்றும்ஒட்டுமொத்ததேசமும்பார்த்துக்கொண்டிருப்பதால் அக்கட்சியின்முயற்சிகளுக்குதடையில்லாமல் போகாது என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
Read More » -
தலைமைச் செயலாளர்-தமிழ்நாட்டில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிடமாற்றம்
மாவட்ட வருவாய் அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு அளித்துள்ளார். மருத்துவப் பணிகள் கழக பொது மேலாளர் உமா மகேஸ்வரி, மயிலாடுதுறை மாவட்ட வருவாய்…
Read More » -
தேனி உத்தமபாளையம் — பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு..
தேனி உத்தமபாளையம் பிடி ஆர் மற்றும் தந்தை பெரியார் கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் பிடி ஆர் கால்வாய் மற்றும் தந்தை…
Read More » -
தேனி-சின்னமனூர்-ஆம் ஆத்மி கட்சி சார்பில் போராட்டம்.
தமிழ்நாடு – தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள எரசக்கநாயக்கனூரில் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு விவசாய உபகரணங்கள் கேட்டு ஆம் ஆத்மி கட்சி சார்பில் போராட்டம்!!! தேனி…
Read More » -
விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட உயிரிழப்புகளும் எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளும்!
அக்டோபர் 6-ம் தேதியான நேற்று மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை சுமார் 10 முதல் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாக கண்டுகளித்ததாகவும், அதில் 4…
Read More » -
கோவை மாவட்டபிரிவு ஊழல் எதிர்ப்பு இயக்கம்..செய்தி
கோவை மாவட்டபிரிவு ஊழல் எதிர்ப்பு இயக்கம் நடத்தும் தாய்நாட்டைக் காப்போம் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்ககலைகழக துணைவேந்தர். டாக்டர். வி. கீதாலட்சுமி தலைமையில்…
Read More » -
நீடாமங்கலம்–கார்குடேஷ்வரர் திருக்கோயிலில்சிறப்பு அபிஷேகம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரவூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கார்குடேஷ்வரர் திருக்கோயிலில் 06.10.2024 காலை ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் கோ பூஜை நடைபெற்றது அதனை தொடர்ந்து…
Read More » -
வீரபாண்டி பைபாஸ் சாலையில் பயங்கர விபத்து…?
தேனி மாவட்டம் தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில்போடந்திரபுரம் விலக்கு பகுதியில் வேல்முருகன் தனியார் பேருந்து மதுரைஇருந்துகம்பம்நோக்கிசென்றுகொண்டிருந்தது.இரண்டு சக்கர வாகனத்தில் மீது தனியார் பேருந்து மோதியதால் தீப்பற்றி எரிந்தது.உடனடியாக…
Read More » -
சென்னை–தென்னிந்தியவாணியர் சங்கதேர்தல் பதவி ஏற்பு.
தமிழ்நாடு சென்னையில் தென்னிந்தியவாணியர் சங்கதேர்தலில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.தேனி மாவட்ட சார்பில் இவ்விழாவில் மாவட்ட வாணியர் சங்க தலைவர் ஐயா திரு.R. சுந்தரவடிவேல் செட்டியார் அவர்களின்…
Read More » -
தேனி மாவட்ட ஆட்சியகரசெய்தி.
தேனி மாவட்ட ஆட்சியகரத்தில் ஆண்டிபட்டி பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு ரூ 24,000/-க்கான நிதி உதவியினை தேனி ஸ்ரீ அகிலா ஜுவல்லரி நிறுவனத்தார் மாவட்ட…
Read More » -
சென்னை மெரினாவில் 72 விமானப் படைவிமானங்கள் சாகசம்.
இந்திய விமானப் படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற பிரம்மாண்டவான் சாகச நிகழ்ச்சியில் 72 விமானங்கள், பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தின.இந்திய விமானப் படையின் 92…
Read More » -
முதல்வர் ஸ்டாலின்– யாருடைய அரட்டலுக்கும் உருட்டலுக்கும் பயப்படாமல் செயல்பட்டு வருகிறோம்
சென்னை – கலைவாணர் அரங்கத்தில் திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா எழுதிய ஐந்து நூல்கள் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.இதில் துணை…
Read More » -
ஜக்தீப் தன்கர்-“ஊடகங்கள் எப்போதும் ஜனநாயகத்தின் தூணாக நிற்க வேண்டும்”
ஊடகங்கள் எப்போதும் ஜனநாயகத்தின் தூணாக நிற்க வேண்டும் என்றும், அவை ஜனநாயக விழுமியங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.புதுடெல்லியில் நடைபெற்ற…
Read More » -
தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் தேர்வு பட்டியல்..
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் முன்பு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு…
Read More » -
இந்து சமய அறநிலைத்துறை-திருக்கோயில்களில்திருமணம் நடத்தும் திட்டம்.
கலசபாக்கம், திருக்கோயில்களில் வரும் 21ம் தேதி RS 60 ஆயிரம் மதிப்பீட்டில் சீர்வரிசை பொருட்களுடன் திருக்கோயில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், இதில் பயன்பெறுமாறு செயல் அலுவலர் வசந்தி…
Read More » -
அமைச்சர் செந்தில் பாலாஜி மின்னகத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
(05.10.2024) சென்னை, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை…
Read More » -
கம்பம்-புனிதஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் விவிலிய ஞாயிறு திருவிழா.
தேனிமாவட்டம்கம்பம்புனிதஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் விவிலிய ஞாயிறு திருவிழா கொண்டாட்டம் கம்பம் பங்குத்தந்தை பாரிவளவன் தலைமையில் சிறப்பு திருப்பலிகள் மற்றும் திருவிவிலிய வினாடி வினா போட்டிகள் கட்டுரைப் போட்டிகள்…
Read More » -
சின்னமனூர் தேனி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி ஆலோசனை கூட்டம்.
: சின்னமனூர் தேனி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி ஆலோசனை கூட்டம். அமைப்பாளர்கள்,துணைஅமைப்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.தேனி மாவட்டம் சின்னமனூர் தனியார் திருமண மண்டபத்தில் தேனி தெற்கு மாவட்ட…
Read More » -
கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்OR ராமச்சந்திரன் காலமானர்.
தேனி மாவட்டம் கம்பம் முன்னாள் சட்ட உறுப்பினரும் பிரமலைக்கள்ளர் சங்கத் தலைவருமான OR ராமச்சந்திரன் நேற்று அக்டோபர் 4 ந் தேதி பிற்பகல் காலமானார் இவருக்கு வயது…
Read More » -
வட்ட சட்டப் பணிகள் குழு கிராம சபை கூட்டம்.
தேனி மாவட்டம் உத்தம்பாளையம் ஒன்றியம் கே எம் பட்டி ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சியில் நடைபெற்றது இதில் பொதுமக்கள் மற்றும்…
Read More » -
இந்தியாவில் விமானப்படைதொடங்கப்பட்டு 92 ஆண்டுகள்……
இந்தியாவில் விமானப்படை 1932-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது 92 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிகழ்வை குறிக்கும்படி ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்படும். சென்னையில் மதிய…
Read More » -
இந்திய குடும்பங்கள் சீன ரேடார் கண்காணிப்பில் ! ஆய்வில் தகவல்.
உள்நாட்டில் பயன்படுத்தப்படும் சீன தயாரிப்புகளின் மூலமாக இந்திய குடும்பங்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட அதிகமான வாய்ப்பு இருப்பதாக ஆன்லைன் சர்வே நிறுவனமான லோக்கல் சர்க்கிள் ஆய்வில்தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அந்த ஆய்வில்…
Read More » -
அமைச்சர் சு.முத்துசாமி– கையகப்படுத்திய நிலங்களை குடியிருப்போருக்கே வழங்கப்படும்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகளாக தொடர் நடவடிக்கை இல்லாத 18,000 ஏக்கர் நிலங்களை விடுவிக்க உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர்…
Read More »