Others
-
மதுரையில் அநியாய வரி விதிப்பு – துணை மேயர் கொந்தளிப்பு
“சென்னை, கோவையில் இல்லாத அளவுக்கு மதுரையில் அநியாய வரி விதிக்கப்பட்டுள்ளது. வரி பாக்கியை வைத்திருப்பவர்களிடம் வசூல் செய்யாமல் முறையாக கட்டுபவர்களுக்கு ஆண்டுதோறும் 6 சதவீதம் வரியை உயர்த்துவது…
Read More » -
பிரியங்கா காந்தி – உங்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு தாருங்கள்…
வயநாடு மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பா் 13ம் தேதி இடைத்தோ்தல் நடைபெற…
Read More » -
தீபாவளி பண்டிகையைமுன்னிட்டு தேனிஆட்சியர்ஆலோசனைக்கூட்டம்..
தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் மற்றும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்…
Read More » -
போடியில் அதிமுக 53வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேனி மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக அதிமுக 53வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் போடி தெற்கு நகர கழகச்…
Read More » -
தேனி–மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்ஆட்சித் தலைவர்.
தேனி மாவட்ட ஆட்சியரின் கூட்டரங்கில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா. அவர்கள் மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகள்…
Read More » -
ரூ 411 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்பு..?.
அமைச்சர் திரு ராஜ கண்ணப்பன் அவர்கள் தன்னுடைய மகன்கள் மூலமாக ரூபாய் 411 கோடி மதிப்புள்ள கிட்டத்தட்ட ஐந்து ஏக்கர் சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள அரசு…
Read More » -
பிரியங்காகாந்தி இன்று வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.சிறப்பு செய்தி.
காலியாக உள்ள வயநாடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (அக்.23) வேட்புமனு தாக்கல் செய்கிறார் பிரியங்கா காந்தி. இதனையொட்டி அவர் நேற்று தாய் சோனியா…
Read More » -
கடலூர்– பெரிய குமட்டிஊராட்சி டிப்பர் லாரி மீதுகார் மோதியது….
கடலூர்மாவட்டம்புவனகிரிவட்டம் பெரிய குமட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் ஆனியன் குப்பம் என்ற இடத்தில் எதிரே சென்ற டிப்பர் லாரி மீது சீர்காழியைச் சேர்ந்த கார் மோதியது…
Read More » -
அமராவதி உச்சி மாநாட்டில் முதல்வர் சந்திரபாபு பேச்சு..
ஆந்திராவை டிரோன் தலைநகராக மாற்ற 300 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என அமராவதி டிரோன் உச்சி மாநாட்டில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். ஆந்திர மாநிலம், குண்டூர்…
Read More » -
திமுக ராஜீவ் காந்தி தெரிவித்த காமராஜர் குறித்து சர்ச்சை கருத்து…?
நாம் தமிழர் கட்சியில் இருந்த போதே தி.மு. கழக தலைவர் கலைஞர்உள்ளிட்டதலைவர்களையெல்லாம்நாக்கில்நரம்பின்றிமிகமிககீழ்த்தரமாகபேசியவர்.’காமராஜர் சொந்த காசிலா பள்ளிக்கூடங்களை திறந்தார்’ என்று திமுக மாணவர் அணி நிர்வாகிராஜீவ்காந்திபேசியுள்ளதுசர்ச்சையைகிளப்பியுள்ளது. காமராஜர் சொந்த…
Read More » -
அமித்ஷாவுக்கு ,பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து..
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அமித்ஷாவுக்கு ,பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்…
Read More » -
பிரதமர் நரேந்திர மோடி–கனவுகள் நனவாகும் வரை ஓய்வு இல்லை..
என்டிடிவி ஊடகம் சார்பில் டெல்லியில் நேற்று முன்தினம் சர்வதேச உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:தற்போது உலகம்முழுவதும் குழப்பம் நீடிக்கிறது. இந்த சூழலில்…
Read More » -
அதிமுகவினர் ப்ளீச்சிங் பவுடர்பாக்கெட்களுடன் வெளிநடப்பு….
தாம்பரம் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் வசந்தகுமாரி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளிலும் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை என பல…
Read More » -
அத்திவாக்கம் கோட்டூர்–புரட்டாசி மாத திருவிழா..சிறப்பு செய்தி.
திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் தீர்த்தகிரியம்பட்டு ஊராட்சி அத்திவாக்கம் கோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாத…
Read More » -
காஞ்சிபுரம்-தமிழ்நாடு சிலம்பம் பேரவை நிர்வாகிகள் சிறப்பு ஆலோசனை கூட்டம்..
தமிழ்நாடு சிலம்பம் பேரவை நிர்வாகிகள் சிறப்பு ஆலோசனை கூட்டம் கௌரவ தலைவர். கலை முதுமணி.ஆர். முருகக்கனி ஆசான் தலைமையில் நடைபெற்றது.காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஏ. பி.…
Read More » -
பட்டாசு கடையில் அதிகாரிகள் ஆய்வு
ஊத்துக்கோட்டை அக்- 22 பட்டாசு கடையில் அதிகாரிகள் ஆய்வு திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் பட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு தமிழ்நாடு முழுவதும் வருகிற 31ம் தேதி…
Read More » -
கம்பம்-அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை.
தேனி : அக்டோபர் 21: தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தற்பொது முதல் போக நெல் அறுவடை பணிகள் மும்பரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி கம்பம்…
Read More » -
காவலர் வீரவணக்க நாள் …
1959-ம் ஆண்டு அக்.21-ம் தேதி லடாக்கில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும்அக்.21தேதிகாவலர்வீரவணக்கநாள்கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்…
Read More » -
ஶ்ரீ சத்ய சாய் “பிரேமதரு” என்னும் ஒரு கோடி மரம்நடும் நிகழ்ச்சி…!சிறப்பு செய்தி.
ஶ்ரீ சத்ய சாய் “பிரேமதரு” என்னும் ஒரு கோடி மரம்நடும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் காரமடை, மேட்டுப்பாளையம் வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளி நிர்வாகம்,…
Read More » -
சொகுசாக வாழ்ந்த ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வர்….?
ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் யாஹியா சின்வர், பாதாள அறையில் சொகுசாக வாழ்ந்துள்ளார். அவரது மனைவி ரூ.27 லட்சம் மதிப்புள்ள கைப்பை வைத்துள்ளார்.கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம்…
Read More » -
வேப்பம்பட்டில் மந்தகதியில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணி …..?
வேப்பம்பட்டில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணி மந்தகதியில் நடைபெறுவதால், கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மக்களிடம் விபத்து அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமம் வழியாக சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை…
Read More » -
கம்பம்-சுருளி அருவியில் குளிக்க செல்ல தடை..
தேனிமாவட்டம் கம்பம் பகுதி சுருளி அருவிக்கு குளிக்க செல்ல அதிகாலை முதல் 12.00 மணிவரை பொதுமக்களுக்கு தடை பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள், காரியங்கள் செய்ய வந்த…
Read More » -
பதவிக்காலம் முடிந்தும் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆளுநர்கள்….ஒன்றிய அரசு முடிவு
பதவிக்காலம் முடிந்தும் பதவியில் இருக்கும் ஆளுநர்களை மாற்றுவதற்கு முன்பாக, ஆளுநர்கள் நியமனத்தில் புதிய நெறிமுறைகளை வகுக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் மாநிலங்களுக்கு ஆளுநர்களும்,…
Read More »