Others
-
விசிக–75-வது அரசியலமைப்பு தினத்தில் பேரவை சிறப்புக் கூட்டம்…
நாட்டின் 75-வது அரசியலமைப்பு தினத்தை சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என தமிழக அரசுக்கு விசிக கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக…
Read More » -
நேருவின் பிறந்தநாள்..பிரதமர் மோடி, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று (நவ.14) நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.பிரதமர்…
Read More » -
தேனி மாவட்டம் கம்பத்தில் திமுக இளைஞர் அணி–சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் கம்பத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்படி இளைஞர் அணி செயலாளர் அண்ணன் உதயநிதி அவர்களின் ஆலோசனையின் பேரில் தேனி…
Read More » -
தேனி-போடிநாயக்கனூர் தாலுகா–சிறப்பு செய்தி..
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகா போடி மெட்டு மலை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி…
Read More » -
போடி–இந்துசமயஅறநிலைத்துறை அதிகாரிகள் அலட்சியம்…..பக்தர்கள் அதிர்ச்சி..
இந்துசமயஅறநிலைத்துறை அதிகாரிகள் வராமை காரணத்தால் தேனி மாவட்டம் போடி அருள்மிகு பரமசிவன் மலைக்கோயில் புதிய நூதன கொடிமரம் பிரதிஷ்டை நிகழ்ச்சி தாமதம் குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சிகள் நடக்காததால்…
Read More » -
போடி–அரசு துணை சுகாதார நிலையம்…கள ஆய்வு..
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டம் போடி மெட்டு அரசு துணை சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி. ஷஜீவனா. கள ஆய்வு மேற்கொண்டார்கள்..
Read More » -
தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்: நோயாளிகள் பாதிப்பு….
மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில்,…
Read More » -
தேனி-பெரியகுளம்-தேசிய சட்டப் பணிகள் தினவிழா…
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் சருத்துப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய சட்டப் பணிகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு சட்டம்…
Read More » -
கம்பம்-இராயப்பன்பட்டி சண்முகாநதி நீர் தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தேனி : நவம்பர் :13 தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பம் அருகே இராயப்பன்பட்டி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சண்முகா நதி நீர்த்தேக்கத்தில் இருந்து…
Read More » -
நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி…தீர்ப்பின் ஒரு துளி…!
நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி, “திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்னாத்தூர் கிராமத்தில் நான் பிறந்தேன். இப்போதுள்ள வசதிகள் போல் 1970-களில் இல்லை. பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள…
Read More » -
பழனிசாமி–நவ.24-ல் ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா…
அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா, நவ.24-ம் தேதி வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி…
Read More » -
ஜார்க்கண்ட் தேர்தலில் வெற்றி யார் பக்கம்….?
“ஹேமந்த் பாபு. உங்கள் ஆட்சியின் நாள்கள் எண்ணப்படு கின்றன. உங்கள் தோல்வி உறுதி” – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு…
Read More » -
ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தல்-முதற்கட்டத் வாக்குப்பதிவு தொடங்கியது….
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதற்கட்டமாக இன்று காலை 7 மணிக்கு 43 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 (இன்று) மற்றும் 20-ம்…
Read More » -
கேரள மாநிலம், வயநாடு விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு…
கேரள மாநிலம், வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்துச் செல்கின்றனர். ராகுல்…
Read More » -
தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்வழி நாயுடு மக்கள் பேரவை—சிறப்பு செய்தி.
தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்வழி நாயுடு மக்கள் பேரவை நிறுவனத்தலைவர் செந்தில் குமார் நாயுடு அவர்களின் பிறந்தநாள் விழா 04.11.2024சிறப்பாககொண்டாடப்பட்டது தலைவர் செந்தில் குமார் நாயுடு பிறந்தநாளை ஏழை…
Read More » -
மதுரை–எஸ்டி சாதி சான்றிதழ் வழங்கக் கோரி யாகசம் கேட்டுபோராட்டம்..
மதுரை சமயநல்லூர் அருகிலுள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் சுமார் 750-க்கும் மேற்பட்ட இந்து காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு பட்டியல் பழங்குடியினர்…
Read More » -
வளவனூரிலுள்ள மது கடையால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை…?
மது கடையால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைவளவனூரிலுள்ள மதுபான கடையை அகற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வளவனூர் ஊராட்சிக்குட்பட்ட ராந்தம் செய்யார் செல்லும்…
Read More » -
நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் பணிக்கு வராத டாக்டர்கள்விடுவிக்கப்படுவர்..
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.13 கோடி மதிப்பில் 2-வது எம்.ஆர்.ஐ.ஸ்கேன் கருவியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
Read More » -
17 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்களை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஊரகப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, மக்களுக்கு தேவையானசேவைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதே ஊரக வளர்ச்சி மற்றும்…
Read More » -
மலேசியாவில் நடக்கும் சாம்பியன்ஷிப் சிலம்பப் போட்டி-மாணவர்கள் பங்கேற்பு..
மலேசியாவில் நடக்கும் சாம்பியன்ஷிப் சிலம்பப் போட்டியில் அகில பாரத சிலம்பம் கவுன்சில் சார்பில் மாணவர்கள் பங்கேற்பு! மலேசிய சிலம்ப போர்கலை மன்ற ஏழாம் ஆண்டு கலாச்சார சிலம்பபோட்டி நவம்பர்…
Read More » -
நெல்லை—முதல்வர் மீது காவலர்களின் குடும்பத்தினர் அதிருப்தி…?
நெல்லை மாவட்டத்தில் முதல்வர் மீது காவலர்களின் குடும்பத்தினர் அதிருப்தி…முதல்வர் தனிக்கவனம் செலுத்துவாரா??? காவலர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் நெல்லை மாவட்டம் காவல் உயர் அதிகாரிகள் மீது அரசு…
Read More » -
தேனி-சின்னமனூரில்புதிய ஊராட்சிஒன்றிய அலுவலகம் முக ஸ்டாலின் திறப்பு…
தேனிமாவட்டம்சின்னமனூரில் ரூ 3 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் காணோலி காட்சி வாயிலாக…
Read More » -
மணிப்பூரில் பதற்றமான சூழல்,பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு…..
மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு,ரோந்துபணிதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும்…
Read More » -
விஜய் நிர்வாகிகளுக்கு அனுப்பிய மேஜர் உத்தரவு…..?
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை த.வெ.க. தலைவர் விஜய் உன்னிப்பாக கவனித்து வருகிறாராம்.இதற்காக முக்கியமான சில உத்தரவுகளை கட்சி நிர்வாகிகளுக்கு பிறப்பித்துள்ளாராம்.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை…
Read More »