Others
-
தாளவாடி அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது..
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் சிக்கினர் கோபி மதுவிலக்கு போலீசார் தாளவாடி அருகே உள்ள மரியபுரம் பகுதியில் ரோந்து…
Read More » -
கோபி– என்.மேட்டுப்பாளையம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்.
கோபி அருகே உள்ள என் மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி கள் நடக்கிறது. இதனால் இன்று காலை 9 மணி முதல்…
Read More » -
ஈரோடு–கஞ்சா செடி வளர்த்து வந்த பிரபு சாமி கைது..
ஈரோடு மாவட்டம், கடம்பூர் அருகேயுள்ள மாக்கம்பாளையம், கோம்பையூர் பகுதியில் வசித்து வருபவர் ஒன்னழகன் இவரது மகன் பிரபு சாமி (31) இவருக்கு சொந்தமான மக்காச்சோள காட்டில்…
Read More » -
சத்தியாமங்கலம் -வடக்குப்பேட்டை பகுதிஅதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.?
25 – 11 – 2024 திங்கட்கிழமை 3- வது நாளாக தொடர்ந்து இன்றும் குடிக்கும் தண்ணீர் குழாய்களில் சன்னமாக ( தண்ணீர் அளவு ) வருகிறது.…
Read More » -
தேனி-உலக குழந்தைகள் தினம்முன்னிட்டுசட்ட விழிப்புணர்வு முகாம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டசட்ட பணிகள் குழு சார்பாக பெரியகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக குழந்தைகள் தினம் விழாவை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது…
Read More » -
ஆட்சித் தலைவர்அவர்களைசந்தித்து வாழ்த்து பெற்றவிளையாட்டு வீரர்கள்.
தேனிமாவட்டஆட்சியரகத்தில்நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விளையாட்டுத்துறை சார்பில் நெய்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டு விடுதிகளுக்கு இடையேயான கால் பந்து போட்டியில் தேனி மாவட்ட விளையாட்டு…
Read More » -
அப்பாவு–தமிழக சட்டப்பேரவை டிச. 9 ம் தேதி கூடுகிறது., சிறப்பு செய்தி.
தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9ம் தேதி கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இன்று சென்னை,தலைமைசெயலகத்தில்நிருபர்களிடம்கூறியதாவது:தமிழக சட்டமன்ற பேரவை…
Read More » -
4 நாள் பயணமாக இந்திய குடியரசு தலைவர் தமிழகம் வருகை….
இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 4 நாள் பயணமாக தமிழகம் வருகைத் தர இருக்கிறார். நாளை மறுநாள் 27 -ம் தேதி டெல்லியில் இருந்து விமானம்…
Read More » -
மன உளைச்சலில் தாம்பரம் ஆயுதப்படைகாவலர்கள்…!
தாம்பரம் மாநகர காவல் ஆணையரக அலுவலகம், சோழிங்க நல்லூரில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தாம்பரம் மாநகராட்சிக்கு சொந்தமாக பதுவஞ்சேரியில் உள்ள திருமண மண்டபத்தில் ஆயுதப்படை அலுவலகம்…
Read More » -
நீடாமங்கலம்-ஆண்டாள் ஸ்வாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம்..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள் மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 24.11.2024 மாலை 6.30 மணியளவில்…
Read More » -
வெற்றி பதக்கம் பெற்ற மாணவ மாணவிகளுக்குபாராட்டு விழா…
அகில பாரத சிலம்பம் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் சமீபத்தில் மலேசிய போர்கலை சிலம்பம் சார்பில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் சிலம்ப போட்டியில் கலந்து வெற்றி…
Read More » -
உலகளாவிய சிலம்ப துவக்குனர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி ..சிறப்பு செய்தி.
மலேசியா நாட்டின் பெட்டாலியன் ஜெயா தனியார் ரெஸ்டாரண்டில் உலகளாவிய சிலம்ப துவக்குனர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி நடந்தது.சர்வதேச சிலம்ப கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் மாசிலாமணி முன்னாள்…
Read More » -
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு….
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.முன்னதாக, நாடாளுமன்ற…
Read More » -
திருப்பூரில் எம்ஜிஆர் 107 ஆவது பிறந்த தின விழா…
திருப்பூரில் திருவிழா மனிதக் கடவுள் எம்ஜிஆர் 107 ஆவது பிறந்த தின விழா சிறப்பு அழைப்பாளராக சைதையார் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். மக்கள் திலகத்தின்…
Read More » -
தேனி மாவட்டம் போடி வாக்காளர்முகாம்.
தேனி மாவட்டம் போடி 15 பகுதி நகரவை நடுநிலைப்பள்ளியில் புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது முகாமை போடி நகர் மன்ற தலைவி. ராஜராஜேஸ்வரி மற்றும் போடி…
Read More » -
தேனி–போடி ஒன்றியம் இராசிங்கபுரத்தில் தவெக பொதுக்கூட்டம்..
தேனி மாவட்டம் போடி ஒன்றியம் இராசிங்கபுரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அதிக மதிப்பெண்…
Read More » -
தேனி–பழனிசெட்டிப்பட்டியில் வாக்காளர்கள்முகாம்.
தேனிமாவட்டம்பழனிசெட்டிப்பட்டியில் பழனியப்ப வித்தியாலயவில் வாக்காளர்கள் புதிய பெயர் சேர்ப்பு. பெயர் நீக்கம். பெயர் திருத்தம் முகாம் நடைபெற்றது இந்த முகாமில் பாகம் 204 முதல் 209 வரை…
Read More » -
ஈரோடு-சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியம்–சிறப்பு செய்தி
ஈரோடுவடக்குமாவட்டம் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியம் அரசூரில் மாலை 5 மணி அளவில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும்திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப்…
Read More » -
சத்தியமங்கலத்தில் கால பைரவர் திருவீதி உலா…
சத்தியமங்கலம் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் ஶ்ரீ கால பைரவர் ஜென்மாஷ்டமி விழா நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து வர மிளகாய் வேள்வியும், 108 சங்காபிஷேகமும், பைரவருக்கு…
Read More » -
ஆசனூர் சாலையில் விழுந்த மூங்கில் மரத்தால் வாகன ஓட்டிகள் அவதி..
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் இருந்து திம்பம் வரை சாலையோரத்தில் ஏராளமான காய்ந்த நிலையில் |மூங்கில் மரங்கள் உள்ளது.இந்த மரங்கள் அவ்வப்போது சாலையில் விழுந்து…
Read More » -
சத்தியமங்கலம் அரசூர்அருகே வேன் கவிழ்ந்து விபத்து.
சத்தியமங்கலம் அருகே வாழைக்காய் தார் லோடு ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து ஊத்துக்குளிக்கு மினி லாரி ஒன்று வாழைக்காய் லோடு ஏற்றிக்…
Read More » -
சத்தியமங்கலம் நகராட்சி நிர்வாகம் முயற்சிக்குமா ? WHYNOT…?
சத்தியமங்கலம் அரசு பேருந்து பணிமனை முன் வருடந்தோறும் வற்றாத குளம்:- சத்தியமங்கலம்,கோவை சாலையில்,நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு பேருந்து பணி மனையில்,100 க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளது.பணி…
Read More » -
கன்னியாகுமரி மாவட்ட ஆய்வாளர் கைது..
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.37 கோடி மோசடி செய்த புகாரில் ஆய்வாளர் கைது..சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக பணியாற்றிய ஏசு ராஜசேகரனை போலீஸ் கைது…
Read More » -
பிரியங்க காந்தி மாபெரும் வெற்றி பெற்றதைமுன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
அகில இந்திய காங்கிரசின் பொது செயலாளர்.இந்திய மக்களின் வருங்கால நம்பிக்கை நட்ச்சத்திரம்தியாகதலைவர்களின் வாரிசு திருமதி பிரியங்க காந்தி அவர்கள் வயநாடு மக்களவை தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றதை…
Read More »