Others
-
திம்பம் மலைப்பாதையில் சரக்கு வேன் மரத்தில் மோதி விபத்து-டிரைவர்தப்பினார்.
சத்தி, நவ. 30- ஈரோடு மாவட்டம், திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. தமிழக – கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கியாக பாதையாக திகழ்கிறது.…
Read More » -
பவானிசாகர் தொகுதியில் ரூபாய் 10 கோடியில் நலத்திட்ட பணிகள் .. spl. news
பவானிசாகர் தொகுதியில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளை நீலகிரி எம்பி ராசா தொடங்கி வைத்து பொது மக்களின் குறைகளை கேட்டார்.ஈரோடு மாவட்டம், பவானிசாகர்…
Read More » -
தொடர் வாகன திருட்டு: கொள்ளையன் கூட்டாளியுடன் கைது….
சென்னை, திருவண்ணாமலை உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை பெரியமேடு, மகதூம் ஷெரீப் தெருவைச் சேர்ந்தவர் முகமது பஹீம் (46).…
Read More » -
மருத்துவ கல்லூரி வகுப்புகள் நாளை முதல் புறக்கணிப்பு….
மக்கள் நல்வாழ்த்துறையில் உள்ள மருத்துவர் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மருத்துவக் கல்லூரி வகுப்புகள் நாளை முதல் புறக்கணிக்கப்படும் எனதமிழ்நாடுஅரசுடாக்டர்கள்சங்கம்அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் செந்தில், செயலர் ஸ்ரீனிவாசன் ஆகியோர்…
Read More » -
பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின்அவசர கடிதம்…
மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறும், சம்பந்தப்பட்ட மாநில…
Read More » -
வெற்றிகரமாக கலாம் 4 ஏவுகணை சோதனை…..
அணுஆயுததாக்குதல்நடத்தும் திறன் கொண்ட கலாம் 4 ஏவுகணை நீர்மூழ்கியில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை 3,500 கி.மீ. சீறிப் பாய்ந்து துல்லியமாக இலக்கை அழித்தது.அணு…
Read More » -
தாளவாடி அருகே கூட்டமாக சுற்றி திரியும் யானைகளால் மக்கள் பீதி…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. உணவு மற்றும் தண்ணீரை தேடி…
Read More » -
முதல்வரின் சொந்த மாவட்ட மக்கள் வேதனை என்று தீரும்..
கடந்த சுதந்திர தினத்தன்று சிறந்த நகராட்சியாகத் தேர்வு செய்யப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விருது பெற்றது திருவாரூர் நகராட்சி. ஆனால் அந்த நகராட்சியின் மையப்பகுதியிலேயே கடந்த பதினைந்து ஆண்டுகளாக…
Read More » -
பல்லடம் நகரம்– தமிழ் மாநில காங்கிரஸ் 11ஆம் ஆண்டு விழா.
பல்லடம் நகர, வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக 11ஆம் ஆண்டு விழா நகரத்தலைவர் பிரண்ட்ஸ் முத்துக்குமார் , வட்டாரதலைவர் மலையம்பாளையம் சுப்பிரமணியம் முன்னிலையில் , மாநில…
Read More » -
மின்ஒயர் அறுந்து கீழே விழும் நிலை…….அச்சத்தில் பொதுமக்கள்…
அச்சத்தில் பொதுமக்கள் கண்டுகொள்ளாத இராணிப்பேட்டை நகராட்சி ராணிப்பேட்டை மாவட்டம்ராணிப்பேட்டை நகராட்சி 17 வது வார்டுக்கு உட்பட்டபாலு தியேட்டர் பகுதியில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தெரு மின் விளக்குகள்…
Read More » -
இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்…பின்னணி என்ன?
இஸ்ரேல் – லெபனான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததுள்ளது. இதன் பின்னணி, தாக்கம் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம். பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு…
Read More » -
விருதுநகரில் நடந்தது என்ன ? கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலை மறியல்…
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலம் தொடர்பான குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள், புகார் மனுவுக்கான ரசீதுகேட்டு கொட்டும் மழையில் மறியல் போராட்டத்தில்…
Read More » -
மன்னார்குடியில்முதல் நிகழ்ச்சி-தமிழக துணை முதல்வர்உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்
மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியின் முதல் நிகழ்ச்சி..27/11/24திருவாரூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி மன்னார்குடி…
Read More » -
மதுரை பெரியார் பேருந்து நிலையம்–இருளில் பயணிகள் அச்சம் ….
பெரியார் பேருந்து நிலையத்தில் போதுமான மின்விளக்குகள் இல்லாததால் இரவில் பேருந்து நிலையம் வளாகம் இருளில் மூழ்கி வருகிறது. அதனால், பயணிகள் இரவில் பேருந்துகளுக்காக காத்திருக்க அச்சமடைந்துள்ளனர்.மதுரை மாநகரின்…
Read More » -
மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் நடப்பது என்ன..?
மக்கள் பணி செய்யவிடாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்களின் கணவர்கள் மற்றும் உறவினர்கள் தடுப்பதாகவும், பேரூராட்சிக் கூட்டத்தில் மது போதையில் பங்கேற்று…
Read More » -
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்….?
பழனி அருகே பாலசமுத்திரம் குரும்பபட்டியை சேர்ந்த விவசாயிகள் ஆடு வளர்த்து வருகின்றனர். பெத்தநாயக்கன்பட்டி அருகில் அவர்களது பட்டியில் தெரு நாய்கள் இன்று 15 குட்டிகளைக் கடித்துக் குதறியது.இது…
Read More » -
தேனி–75 வது இந்தியா அரசியல் அமைப்பு நாள்…
தேனிமாவட்டம் ஆட்சியரக வளாகத்தில் 75 வது இந்தியா அரசியல் அமைப்பு நாள் முகவுரையினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள்…
Read More » -
சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4…
Read More » -
திண்டுக்கல்–மத்தியஅரசின் கொள்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்..
திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணிமற்றும்ஜனநாயகசக்திகளின்சார்பாக. மத்திய அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து…
Read More » -
திருப்பூர்-காங்கிரஸ் கட்சி 75 வது ஆண்டு நினைவு சட்ட புத்தகம்வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டம் புத்தகம் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்லடம் வட்டாட்சியர் அவர்களுக்கு அளிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது பிறகு காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கும்…
Read More » -
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 75வது ஆண்டு இயற்றப்பட்ட நாள்
அகில இந்திய காங்கிரஸ் தேசிய செயலாளர் திரு கோபிநாத் பழனியப்பன் அவர்களுடைய அறிவுறுத்தலின்படி இன்று திருப்பூர் வடக்கு மாவட்டம் பல்லடம் நகர செக்போஸ்ட் அருகில் இந்திய அரசியலமைப்புச்…
Read More » -
வசூலில் பங்கு பிரிப்பதில் பிரச்சனை..? பாதிப்பது பொதுமக்களா….?
சாலையிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவது யார்? தண்டல் வசூல் செய்வது,யார்? நகராட்சி நிர்வாகமா? நெடுஞ்சாலைத்துறையா? உதவி உட்கட்ட பொறியாளர் கேள்வி…? ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சிகுட்பட்ட போக்குவரத்து சாலைகளில்…
Read More » -
‘ஐஎன்எஸ் டெல்லி’ என்ற போர்க் கப்பல் சென்னைவந்துள்ளது,,
கடற்படை தினத்தை முன்னிட்டு, சென்னைக்கு வந்துள்ள ‘ஐஎன்எஸ் டெல்லி’ என்ற போர்க் கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆண்டுதோறும்… டிச.4-ம் தேதியன்று இந்திய கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.…
Read More » -
மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது வழக்கு தள்ளுபடி–
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில் நடத்தப்படும்கலை,அறிவியல்கல்லூரிகாலிப்பணியிடங்களுக்குஇந்துக்கள்மட்டுமேவிண்ணப்பி்க்கவேண்டும்என்றஅறிவி்ப்பாணையைஎதிர்த்துதொடரப்பட்டவழக்கைதள்ளுபடிசெய்துஉத்தரவிட்டுள்ளது இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சுகைல் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவி்ல், ‘‘மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில்இருந்துகொளத்தூரில்அருள்மிகுகபாலீஸ்வரர்கலைமற்றும்அறிவியல்கல்லூரிஅறநிலையத்துறைசார்பில்ஏற்கெனவேதொடங்கப்பட்டுள்ளது.இந்த கல்லூரிக்கு உதவியாளர்கள்,…
Read More » -
நீடாமங்கலம்-மாணவர்கள் வளர்த்த மரக்கன்றுகள் பொதுமக்களிடம் வழங்கல்.
நீடாமங்கலம் நவ 26 பள்ளி மாணவர்களால் வளர்க்கப்பட்ட மரக்கன்றுகள் வளர்ந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் மரம் வளர்ப்பு ஆர்வலர்களிடம் வழங்கப்பட்டது. நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில்…
Read More »