Others
-
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு..
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக…
Read More » -
கடம்பூர் மலைப்பகுதியில் கடும் பனி மூட்டம்….
கடம்பூர் மலைப் பகுதியை மூடிய பணி மூட்டம் .பட விளக்கம்..கீழே ஈரோடு மாவட்டம் டிச.03- சத்தியை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 1200 அடி உயரத்தில்…
Read More » -
காவலர் பயிற்சி கல்லூரி இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில்ஆய்வு…
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு காவல் துறைக்கு இரண்டாம் நிலை காவலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு நடத்தியது. அதில் 2,665 நபர்கள் இரண்டாம் நிலை காவலர்களாக பணியமர்த்தப்பட்டனர்.…
Read More » -
அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..
தமிழ்நாடு – தேனி மாவட்டம்,சின்னமனூரில் ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியின் தேனி…
Read More » -
தாளவாடி அருகே சாராயம் விற்ற பெண் கைது..
தாளவாடி அருகே உள்ள மரியாபுரம் கிராமத்தில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாளவாடி போலீசார் மரியாபுரத்தில் உள்ளமாரியம்மா என்பவருடைய வீட்டில் திடீர் சோதனை…
Read More » -
கோவை-புஞ்சைபுளியம்பட்டியில் வாகனம் மோதி தொழிலாளி சாவு…
புஞ்சைபுளியம்பட்டி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா கவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் பழனி (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் செட்டிக்குட்டை…
Read More » -
நம்பியூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை ; தொழிலாளி கைது.
நம்பியூர் பகுதியை சேர்ந்தவர் 11வயது சிறுமி. சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த தொழிலாளியான பழனிச்சாமி (வயது 47) என்பவர்…
Read More » -
கோபி அருகே பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் ஆசிரியர் மீது வழக்கு..
கோபி அருகே உள்ள கெட் டிச்செவியூரில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இந்த பள்ளிக் கூடத்தில் அந்த பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள்…
Read More » -
நீடாமங்கலம்–அம்மாவாசை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம்..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள் மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 01.12.2024 இன்று காலை 7.30…
Read More » -
ஒரு கோடி சிவலிங்கம் கோயிலில் 16 டன் எடையில் 18 அடி உயர சிவலிங்கம் பிரதிஷ்டை..
சத்தி, செய் – 02 – ஈரோடு மாவட்டம் சத்தி அருகே உள்ள தனவாசியில் ஒரு கோடி சிவலிங்கம் ஆலயம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இக்…
Read More » -
திருவாரூர் மாவட்ட அளவிலான துளிர் வினாடி வினா போட்டிகள்…
டிச 01 இன்று திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான துளிர் மற்றும் ஜந்தர மந்தர் வினாடி வினா போட்டிகள்…
Read More » -
காஞ்சியில்சிறப்புஆராதனை விழா ஆலோசனைக் கூட்டம்.
காஞ்சியில்சிறப்புஆராதனை விழா ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்டம் கம்பத்தில் தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவனத் தலைவர். பி எல் ஏ ஜெகன்நாத் மிஸ்ரா அவர்கள் தலைமையில் காஞ்சியில்…
Read More » -
தேனி வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்..
GreetingsfromIndianRedCross Society,Theni District. வணக்கம்.இன்று காலை 11.00 மணியளவில் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தேனி, A.H.M.டிரஸ்ட் அலுவலகத்தில்…
Read More » -
முடிவுக்கும் வரும் உள்ளாட்சி பதவிகள்…..? தேர்தல் எப்போது….?
தி.மு.க-வினர் மட்டுமல்லாமல், அ.தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க., தே.மு.தி.க., பா.ஜ.க என அனைத்துக் கட்சிகளிடமும் தற்போது பெரும் விவாதமாக எழும்பியிருக்கும் விவகாரம், “உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெறும்?” என்பதுதான்.வரும்…
Read More » -
முதன்முறையாக கர்நாடக பூங்காவில்மலர் கண்காட்சி..
ஊட்டியில் உள்ள கர்நாடக பூங்காவில் முதன் முறையாக இம்மாதம் இறுதியில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காக பூங்கா தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி…
Read More » -
2 நாள் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியாக உயர்வு.
சென்னையில் 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அளவு அதிகரித்துள்ளது. புதுச்சேரி அருகே நேற்று இரவு கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல்.மணிக்கு 60…
Read More » -
தூத்துக்குடி தெற்கு மாவட்ட கிளை கழகம்கள ஆய்வு கூட்டம்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட கிளை கழகம் வார்டுவட்டகழங்களின் செயல்பாடுகள் மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்து கள ஆய்வு கூட்டம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர்…
Read More » -
பிரேமலதா–டெல்டாவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்ட அறிக்கை: டெல்டா பகுதி முழுவதும் நீரில் மூழ்கி விவசாய பெருமக்களுக்கு கடும் இன்னலை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு உடனடியாக…
Read More » -
ஒன்றிய நிதியமைச்சரின் கணவர் வெளியிட்ட புள்ளி விபரத்தில் பகீர் தகவல்..
மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலில் கூடுதலாக 76 லட்சம் வாக்குகள் எங்கிருந்து வந்தது? என்று ஒன்றிய நிதியமைச்சரின் கணவர் வெளியிட்ட புள்ளி விபரத்தின் மூலம் கேள்வி எழுப்பி…
Read More » -
திருவண்ணாமலை-உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்த நாள் விழா.
உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்த நாள் விழா முதியோர், காதுகேளாதோர் இல்லத்தில் அறுசுவை உணவுஅமைப்பு சாரா ஓட்டுநர் அணி சார்பில் டாக்டர் எ.வ.வே.கம்பன் வழங்கினார்.திருவண்ணாமலை தெற்கு…
Read More » -
புழல் ஏரியில் திருவள்ளூர்மாவட்டகலெக்டர் பிரபு சங்கர் திடீர் ஆய்வு…,
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் கலெக்டர் பிரபு சங்கர் திடீர் ஆய்வு! வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் இரண்டு நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது…
Read More » -
தமிழ் நாடுசிலம்பாட்டகழகதலைவர்.முத்துராமன்ஜி சந்தித்த -சிறப்புசெய்தி.
மலேசியா சிலம்பம் போர்க்கலை மன்றம் சார்பில் சமீபத்தில் நடந்த கலாச்சார சிலம்ப சேம்பியன்ஷிப் போட்டியில் அகிலபாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். முருககனிஆசான்தலைமையில் தமிழ்நாடு சிலம்பம்பேரவைதலைவர்.ஈசன்ஆசான்முன்னிலையில் கலந்துகொண்ட மாணவ…
Read More » -
தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம்..
தேங்காய்காய்கள்:2335ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள்…
Read More » -
தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு ஏலம்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து…
Read More »