Others
-
திருவாரூர்-பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணம்வழங்கும் நிகழ்ச்சி.
18.12.2024 திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு பூண்டி k.கலைவாணன் MLA அவர்களின் ஆலோசனைப்படிமாண்புமிகு தமிழக துணை முதல்வர் அண்ணன் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின்…
Read More » -
நீடாமங்கலம்-மார்கழி மாத முதல் நாள் சிறப்பு திருமஞ்சனம்..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள் மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 16.12.2024 காலை 7 மணியளவில்…
Read More » -
நீடாமங்கலம்–கார்த்திகை தீப திருநாள் முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் ..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள் மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 15.12.2024 மாலை 6.30 மணியளவில்…
Read More » -
கோவை–ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற கேன்சர் விழிப்புணர்வு மாரத்தான்..
புற்று நோய்க்கு எதிரான விழிப்புணர்வு கோவை மாரத்தான் போட்டியில், 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.கோவையில், ‘வாக்கரூ’ சார்பில் நேற்று, கோவை மாரத்தான் போட்டி நடைபெற்றது. புற்று நோய்…
Read More » -
உதயநிதி குறித்து அவதுாறு-ஸ்ரீரங்கம் ரங்கராஜன் கைது..
மூன்று ஜீயர்களை அழைத்து, துணை முதல்வர் உதயநிதி பரிகார பூஜை செய்ததாக, சமூக வலைதளத்தில் அவதுாறான கருத்தை பதிவு செய்த, ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை, சென்னை மத்திய…
Read More » -
ஹெல்மெட்’ கட்டாயமில்லையா?: டி.ஜி.பி., கடும் எச்சரிக்கை…!
சென்னை: ‘ஹெல்மெட் அணிவது கட்டாயமில்லை என, வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என, டி.ஜி.பி., சங்கர்ஜிவால்எச்சரிக்கைவிடுத்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் நடக்கும் விபத்துகளில், ஆண்டுக்கு, 40 சதவீதம் பேர்,…
Read More » -
கலர் கலரா கிரீம் கேக், சாக்லேட் சாப்பிட்டால் கேன்சர் வாய்ப்பு…?
கலர் கலரா கிரீம் கேக், சாக்லேட் சாப்பிட்டால் கேன்சர் வாய்ப்பு: எச்சரிக்கிறார் அரசு மருத்துவமனை டீன் கேக் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சின்தடிக் ஸ்வீட்னர், ரசாயன நிறமிகள் சிறிது…
Read More » -
வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் அவசியம்; ஜெய்சங்கர் திட்டவட்டம்
புதுடில்லி: ‘டிஜிட்டல் உலகத்தில், மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்க அவசியம் உள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். டில்லியில் நடந்த விழாவில்,…
Read More » -
கடும் எதிர்ப்புக்கு இடையே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல்..
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) பரிசீலனைக்கு அனுப்ப மத்திய சட்ட அமைச்சர்…
Read More » -
தேனி-தமிழக அரசின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்..
தேனிமாவட்டம் போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. தலைமையில்…
Read More » -
ஆண்டிபட்டி – தேசிய வறுமை ஒழிப்பு தினவிழிப்புணர்வு முகாம்..
தேனிமாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும் ஆண்டிபட்டி வட்ட சட்டப்பணிகள் குழுவும் இணைந்து ஆண்டிபட்டி தாலூகா கொத்தப்பட்டி கிராமத்தில் தேசிய வறுமை ஒழிப்பு தினம் சம்மந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வு முகாம்…
Read More » -
காங்கிரஸ்-அம்பேத்கர் சர்ச்சை பேச்சு.. அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளது. மக்களவையில் நேற்று அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 2 நாள்…
Read More » -
தடையை மீறி தீப மலையில் வழி தெரியாமல் தவித்த ஆந்திர பெண் மீட்பு..
ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழைக்கு திருவண்ணாமலையில் உள்ள மகா தீபம் ஏற்றப்படும் திரு வண்ணாமலையில் கடந்த 1-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, மலையில் உள்ள வீடுகள்…
Read More » -
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’அதிபர் முறை — கனிமொழி எதிர்ப்பு…
“மாநில அரசுகளை கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்க செய்யக் கூடிய வகையில்தான் ‘ஒரே நாடு, ஒரேதேர்தல்’ மசோதா கொண்டு செல்லும். அதையும் தாண்டி இது அதிபர் தேர்தல் முறைக்குதான்…
Read More » -
முக்கிய பதவிகளுக்கு நிரந்தரமானவர்களை நியமிக்க அரசு நடவடிக்கை…
காமராஜர் பல்கலைக்கழகத்தில் முக்கிய பகுதிகளுக்கு நிரந்தரமாக ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகுதியான பேராசிரியர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் இன்றி, நிர்வாகத்தை கவனிக்க,…
Read More » -
ஈரோடு–குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த கடைக்காரர்கள் கோரிக்கை…?
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கச்சேரி மேடு பகுதியில் கோர்ட்டு, போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம், போலீஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களும் அடுத்தடுத்து…
Read More » -
மொடச்சூர் வாரச்சந்தையில் தங்கியிருந்த20 குடும்பத்தினர்அனுப்பி வைப்பு
மொடச்சூர் வாரச்சந்தையில் தங்கியிருந்த20 குடும்பத்தினர் அடுக்குமாடி குடியிருப்புக்கு அனுப்பி வைப்பு..ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மொடச்சூரில் நகராட்சி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு சனிக்கிழமையை தவிர…
Read More » -
கே.என்.பாளையம் பேரூராட்சி தலைவர் வீட்டில் திருட்டு..2 பேர் கைது..
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கே.என்.பாளையத்தைச் சேர்ந்தவர்ரவிச்சந்திரன்(42). இவர் கே.என்.பாளையம் பேரூராட்சி தலைவராக இருந்து வருகிறார்.இவர் அங்குள்ள ஸ்ரீ வேலா நகர் என்ற பகுதியில் புதியதாக வீடு…
Read More » -
ஈரோடு-பணம்-சேலைகள் திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள அருள்வாடி கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் நீலிசித்தா (வயது 55). கூலித்தொழிலாளி. இவருடைய மகன் கர்நாடக மாநிலத்தில் பணியாற்றி வருகிறார்.…
Read More » -
ஈரோடு–தாளவாடியில் சூதாடிய 9 பேர் கைது…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் காசு வைத்து சீட்டு விளையாடுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் ரோந்து சென்ற…
Read More » -
தாளவாடி- சாலையில் முறிந்து விழுந்த மரத்தால்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலமலை, காளிதிம்பம் ராமர் அணை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த நிலையில் தலமலை பகுதியில் இருந்து தாளவாடி செல்லும் வனச்சாலையில்…
Read More » -
தீர்த்தங்கரையம்பட்டு 6 வதுவார்டு பகுதியில் நலத்திட்டஉதவிகள்..
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக பலரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனை கருத்தில் கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர்தொல்திருமாவளவன்ஆணைக்கிணங்க புழல்ஒன்றியசெயலாளர்.க.கு.தாஸ்தலைமையில்நலத்திட்டஉதவிகள்தீர்த்தங்கரையம்பட்டு6வதுவார்டுபகுதியில்வழங்கப்பட்டது.பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து கிலோ…
Read More » -
தேனி-அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி–சிறப்பு செய்தி.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட…
Read More » -
தேனி–வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில்அமைச்சர் ஆய்வு..
தேனிமாவட்டம், வைகை அணையில். வடகிழக்கு பருவமமழை பெய்து வருவதையொட்டி நீர்பிடிப்பு பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலர் ஆர். லில்லி…
Read More »