Others
-
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவையில் கைது..,
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அல் உம்மா தலைவர் பாட்ஷா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலம் கடந்த 17ம் தேதி நடந்தது. இதற்கு போலீசார்…
Read More » -
கார்கே –இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டை அழிக்கும் மோடி.
சில மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் ஆய்வு செய்வதைத் தடுக்கும் வகையில் தேர்தல் விதியை மாற்றியமைத்திருப்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டை அழிக்கும் மோடி அரசின் திட்டமிட்ட சதியின்…
Read More » -
தேனி மாவட்டம்-சிறப்பு செய்தி.
தேனி மாவட்டம் முல்லைப் பெரியார் அணையிலிருந்து 18 ஆம் கால்வாயில் ஒரு போக பாசன நிலங்களுக்கான தண்ணீர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா. இ.…
Read More » -
பாஜக ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை வன்மையாக கண்டித்துகண்டன ஆர்ப்பாட்டம்.
தேனிமாவட்டம் உத்தமபாளையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் மதன் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் அவர்களை மக்களவையில் அவமதிப்பு செய்த பாஜக ஒன்றிய அமைச்சர் அமித்…
Read More » -
ராகுல் மீதான வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றம்…?
நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட கைகலப்பில் பாஜ எம்.பி.க்கள் இருவர் காயமடைந்தது தொடர்பாக ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு டெல்லி காவல்துறையின்குற்றப்பிரிவுக்குமாற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றுமுன்தினம் பா.ஜ மற்றும்…
Read More » -
ஜன.6-ல் தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் கூடுகிறது..
சட்டப்பேரவையின் 2025-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் 2024-ம் ஆண்டுக்கான கூட்டத்தொடரை…
Read More » -
தேனியில் மத்திய உள்துறை அமைச்சரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி ஒருங்கிணைந்த மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் அம்பேத்கார் அவர்களை இழிவு படுத்திய உள்துறை அமைச்சரை கண்டித்து வடக்கு மாவட்டசெயலாளர். மா. நீலக்கனலன் தலைமையில் தெற்கு மாவட்ட…
Read More » -
கோவையில் தடையை மீறி பேரணி அண்ணாமலை கைது…
தமிழக அரசை கண்டித்து தடையை மீறி பேரணியாக சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு தொடர் குண்டு…
Read More » -
புஞ்சை புளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
புஞ்சை புளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனைஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது. புஞ்சைபுளியம்பட்டி கால் நடை சந்தை…
Read More » -
புஞ்சைபுளியம்பட்டியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்..? போலீஸ் விசாரணை
புஞ்சைபுளியம்பட்டியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்..யார் அவர்? போலீஸ் விசாரணை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி பவானிசாகர் ரோட்டில் அரசு டாஸ்மாக் மதுக்கடை அருகே ஆண்…
Read More » -
ஈரோடு-நல்லகவுண்டம்பாளையம், கொடுமுடி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கரட்டுப்பாளையம்,நல்லகவுண்டன்பாளையம் ஆகிய துணைமின்நிலையங்கள்மற்றும்கொடுமுடி,எழுமாத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி கள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (சனிக்கிழமை)…
Read More » -
ஈரோடு-தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு ஏலம்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து…
Read More » -
ஈரோடு–சத்தியமங்கலத்தில் எலக்ட்ரீசியன்கள் சங்க கூட்டம்..
சத்தியமங்கலம்,ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் எலக்ட்ரிசியன்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. ஏ.ஐ.டி.யு.சி துணைத் தலைவர் ஸ்டாலின் சிவக்குமார் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். நலவாரியம்…
Read More » -
ஈரோடு–கோணமூலை ஊராட்சி புதிய கட்டிடம் கட்டும் பணிஆய்வு..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோண மூலை ஊராட்சிக்கு புதிதாக நஞ்சப்பகவுண்டன் புதூரில் அலுவலக கட்டிடம் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத் தின்…
Read More » -
எஸ்டிபிஐ கட்சி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்…..?
புரட்சியாளர் #அம்பேத்கர் அவமதிப்பு..! நாட்டு மக்களிடம் அமித் ஷா மன்னிப்பு கேட்கவும், அமைச்சர் பதவியிலிருந்து அவரை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும் எஸ்டிபிஐ கட்சி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்!…
Read More » -
புழல் மத்திய சிறைச்சாலையில் நடந்த லோக் அதலத் நிகழ்ச்சி..
புழல் மத்திய சிறைச்சாலையில் நடந்த லோக் அதலத் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஜஸ்டிஸ். சுந்தர் புதிய குற்றவியல் சட்ட புத்தகத்தை சிறை துறை நூலகத்திற்கு…
Read More » -
சோழவரம்-அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை–சிறப்பு செய்தி
செங்குன்றம் அருகே சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி ஆட்டந்தாங்கல் கிராமம் விஜயா கார்டன் அருகில் அமைந்துள்ள இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை…
Read More » -
முதலமைச்சர்மு.க.ஸ்டாலினுக்கு பத்திரிகையாளர்கள் சார்பில் நன்றி …!
பத்திரிகையாளர்கள்சங்கங்கள்,அமைப்புகளின்நீண்டநாள்கோரிக்கைநிறைவேற்றம்பணியின்போதுஉயிரிழக்கும்பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு ரூ10 லட் சம் நிதி உதவிஅரசாணை வெளியீடு ! முதலமைச்சர்மு.க.ஸ்டாலினுக்குT.U.J. உள்ளிட்டகூட்டு நடவடிக்கை குழு நன்றி!!சென்னை , டிச.19பணியின்போது உயிரிழக்கும்பத்திரிகையாளர்கள்குடும்பங்களுக்கு…
Read More » -
நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே தி.மு.கவினர்ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
19.12.2024 காலை 10 மணியளவில் இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை கண்டித்து நீடாமங்கலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்நாடாளுமன்றத்தில் பேசும்போது சட்ட மேதை பாபாசாகேப் அம்பேத்காரை…
Read More » -
விஜய் மல்லையா– ‘இரு மடங்கு கடன் வசூல்’ – நிதி அமைச்சரின் அறிக்கை.
வங்கிகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, வெளிநாட்டுக்கு கடந்த 2016-ல் தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துகளை விற்று அவர் கடன் வாங்கியிருந்த வங்கிகளுக்கு…
Read More » -
சோழவரம்-உள்துறை அமைச்சர்அமித்ஷாவை கண்டித்து தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்.
சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய தாக உள்துறை அமைச்சர். அமித்ஷாவை கண்டித்து தச்சூர் கூட்டுசாலையில் தி.மு.க சார்பில் சோழவரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர்.…
Read More » -
போடி. ரெங்கநாதபுரத்தில்தேனிமாவட்டஆட்சித்தலைவர் ஆய்வு..
தேனிமாவட்டம் போடி. ரெங்கநாதபுரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர்.வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் நேரடி வாக்களார் படிவம் 7 விசாரணை, கழிவுகளில் உரம் தயாரிப்பு மற்றும்…
Read More » -
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்துகண்டன ஆர்ப்பாட்டம்.
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நாகை…
Read More »