Others
-
ஈரோடு–இலவச வீட்டு மனை பட்டா தராததால்….?
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே தொப்பம்பாளையம், அண்ணா நகர், குரும்பபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக் கான மக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் விவ சாய கூலி தொழிலாளர்களாக…
Read More » -
ஈரோடு-சத்தியில் புரட்சி தலைவர் டாக்டர். எம்ஜிஆர் நினைவு தினம்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பழைய பேருந்து நிலையம் முன் இதய தெய்வம்டாக்டர்.புரட்சித்தலைவர் எம். ஜி .ஆர். அவர்களின் 37-ம் ஆண்டு நினைவு தினம் சத்தி நகர கழக…
Read More » -
ஈரோடு-காந்தி கல்லூரி மாணவர்கள் தேசிய நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், விண்ணப்பள்ளி, காந்தி கலை – அறிவியல் கல்லூரி, காந்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நடத்திய தேசிய நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி எஸ்ஆர்டி கார்னரில்…
Read More » -
ஈரோடு-ஒற்றை காட்டு யானை மிதித்துலட்சுமி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் முதுமலை புலிகள் சரணாலய பகுதியில், தெங்குமரஹாடா மலைக் கிராமம் அமைந்துள்ளது. மூன்று பக்கமும் அடர் வனம் சூழ மாயாற்றின் கரையில் இக்கிராமம்…
Read More » -
ராகுல் காந்தி பர்பானி வருகை ‘நாடகம்’-பா.ஜனதா கட்சி விமர்சித்து உள்ளது.
மராட்டிய மாநிலம் பர்பானியில் கடந்த 10-ந் தேதி அம்பேத்கர் சிலை அருகே வைக்கப்பட்டு இருந்த அரசியல் சாசன மாதிரி சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து அங்கு பயங்கர வன்முறை ஏற்பட்டது.…
Read More » -
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்து…
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற வன்முறையைத் தவிர்த்து, “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள்”…
Read More » -
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்து.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- கிறிஸ்துமஸ்திருநாளின் விசேஷமிக்க கொண்டாடத்தில், அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்.ஆண்டவர் இயேசு கிறிஸ்து கொண்டுள்ள அன்பு,…
Read More » -
ஈரோடு — பவானிசாகர்அருகே பென்சனர்கள் தின விழா.
அகில பாரத மூத்த குடிமக்கள், பென்சனர்கள் கூட்டமைப்பு, மற்றும் பவானிசாகர் வட்டாரக்கிளை சார்பாக பென்சனர்கள் தினவிழா நடைபெற்றது. பவானிசாகர் அடுத்த தொட்டம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்…
Read More » -
இன்று தந்தை பெரியாரின் 51வது நினைவு நாள்தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
தந்தை பெரியாரின் 51வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.…
Read More » -
ஈரோடு-புஞ்சை புளியம்பட்டியில் ஆடு திருடிய கும்பல் மடக்கி பிடித்த போலீசார்..
புஞ்சை புளியம்பட்டியில் ஆடு திருடிய கும்பல் கும்பல் பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்த போலீசார் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகேயுள்ள காராப்பாடியை சேர்ந்தவர் திரு வேங்கடம்.…
Read More » -
தாளவாடி அருகே வனக்காப்பாளர் தற்கொலை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஆசனூரை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 33). இவர் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீர்கள்ளி வனச்சர கத்தில் வனக்காப்பாளராக…
Read More » -
தமிழ் நாட்டைச்சார்ந்த இந்திரஜித் லண்டன் நகரில் தனது எதிர்ப்பைதெரிவிக்கிறார்.
பார்லிமென்ட்டில் அம்பேத்கர் பற்றிஒன்றிய உள்துறை அமைச்சர்அமித்ஷாபேசிய பேச்சிக்கு இந்தியா முழுதும் பல்வேறு கட்சியை சர்ந்தவர்கள் மட்டும் அல்லாமல் பல்வேறு அமைப்பினரும் பலமான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.…
Read More » -
தேனி-மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தினர் தொடர்போராட்டம்
தமிழ்நாடு – தேனி மாவட்ட மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தினர் தொடர் போராட்டம் !!! இவற்றை கண்டுகொள்ளாத தமிழக அரசும் ! தேனி மாவட்ட…
Read More » -
கடலூர்–டோல்கேட்டில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து சாலை மறியல்..
கடலூர்மாவட்டம்பரங்கிப்பேட்டை ஒன்றியம் கொத்தட்டை கிராமம் பைபாஸில் டோல்கேட் NH சாலையில் தமிழ்நாட்டிலே அதிகமாக உதாரணத்திற்கு ஒரு டாட்டா ஏஸ் வாகனத்திற்கு ஒருமுறை கடப்பதற்கு கட்டணம் 250 ரூபாய்…
Read More » -
த.வெ.க சார்பில் மாணவ மாணவிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கினர்..
தமிழக வெற்றி கழகம் சார்பில் செங்குன்றத்தில் மாணவ மாணவிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது ! தமிழக வெற்றிக்கழக தலைவர். விஜய் உத்தரவுபடி பொதுச் செயலாளர். புஸ்ஸி ஆனந்த்…
Read More » -
திருவள்ளூர்–திமுக மீஞ்சூர் தெற்குஒன்றியம்–சிறப்பு செய்தி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக மீஞ்சூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஆலாடு கம்மாவர்பாளையம் பெரும்பேடு ஏறு சிவன் உள்ளிட்ட ஊராட்சிகளில் திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி செயலாளர்,…
Read More » -
.தெய்வத்திரு.M.V.சுந்தரம் 4-ஆம் ஆண்டு நினைவு தினம்—சிறப்பு செய்தி
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீஞ்சூர் பேரூர் கழக துணைச்செயலாளர் திரு.M.V.S.தமிழரசன் அவர்களுடைய தகப்பனார் முன்னாள் மீஞ்சூர் பேரூர்கழக துணைச் செயலாளர் தெய்வத்திரு.M.V.சுந்தரம் அவர்களுடைய 4-ஆம்…
Read More » -
தி.மு.க வர்த்தக அணி சிறப்பு செய்தி…
வடசென்னை பகுதிக்கு வழங்கப்பட உள்ள பல்வேறு திட்டங்களை தொகுத்து வளர்ச்சி பாதையில் வடசென்னை என்ற தலைப்பில் தி.மு.க வர்த்தக அணி மாநில இணை செயலாளர். பி.டி. பாண்டி…
Read More » -
வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வுக்குஇணையவழியில் கலந்தாய்வு.
வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு டிசம்பர் 26-ம் தேதி எமிஸ் தளம் மூலம் நடத்தப்பட உள்ளதாகபள்ளிக்கல்வித்துறைஅறிவித்துள்ளது. இதுதொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து…
Read More » -
பிரதமர் மோடிக்கு குவைத் அரசின் உயரிய விருது
குவைத் அரசின் ‘தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்’ என்ற உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று வழங்கப்பட்டது. இந்தியா, குவைத் இடையே 4…
Read More » -
திமுக செயற்குழு தீர்மானங்கள்—7-வது முறை ஆட்சி அமைக்க இலக்கு , அமித் ஷாவுக்கு கண்டனம்.
அம்பேத்கரை அவதூறு செய்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக செயற்குழுக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற உழைப்பது,…
Read More » -
தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பில் மாத நாள் காட்டி (காலண்டர்) வெளியிடும் நிகழ்வு
தஞ்சை மாவட்டம் தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பில் மாத நாள் காட்டி வெளியிடும் நிகழ்ச்சி தஞ்சை மாமன்னர் விஜய ரெகுநாத நாயக்கர் சிலை முன்பு…
Read More » -
மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளை–முழு உடல் தானம் வழங்கல்..சிறப்பு செய்தி.
மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் வாயிலாக , முழு உடல் தானம் நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நேற்று (21.12.2024 சனிக்கிழமை) வழங்கப்பட்டது.இரத்ததான சேவை,இலவச ஆயுர்வேத…
Read More » -
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக்கோரி கண்டனஆர்ப்பாட்டம்.
நீடாமங்கலம். 20.12.2024 சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் பற்றி அவதூறாக பேசிய. ஒன்றிய உள்துறை அமைச்சரை அமித்ஷாவை. பதவி விலகக்கோரி நீடாமங்கலம் ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில்மாபெரும்கண்டனஆர்ப்பாட்டம்.ஒன்றிய…
Read More »