Others
-
விஜய் ஆளுநர் மாளிகை வந்தார்…
தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து பேசுவதற்காக சென்னை ராஜ் பவன் வந்தடைந்தார். 1 மணிக்கு அவர் ஆளுநரை நேரில் சந்தித்து உரையாடவிருக்கிறார். முன்னதாக, அண்ணா…
Read More » -
திருவள்ளூர்–அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் புதிய நியாயவிலை கடை..
திருவள்ளூர்–அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் ரூ.12.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலை கடை, பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் அடிக்கல் நாட்டினார்.திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தில் அடங்கிய அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில்…
Read More » -
பொன்னேரி-திமுக அரசை கண்டித்து தடையை மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.
பொன்னேரியில் திமுக அரசை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்டவர்கள் கைது”யார் அந்த சார்``தி.மு.கஅரசுபதவிவிலகவேண்டும்எனகண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பாலியல் விவகாரம் உள்ளிட்ட…
Read More » -
திருநின்றவூர் — மாநில அளவிலான சிலம்பப் போட்டி ..!
திருநின்றவூர் ஜெயா கல்லூரியில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடந்தது ! கல்லுரிகுழும தலைவர். கனகராஜ் தொடங்கி வைத்தார்!! தமிழ்நாடு சிலம்பம் கமிட்டியில் இணைந்துள்ள திருவள்ளூர் மாவட்ட சிலம்பம் கமிட்டி…
Read More » -
சோழவரம் வடக்கு ஒன்றியம் இளைஞரணி–சிறப்பு செய்தி..
திருவள்ளூர்கிழக்கு மாவட்டதி.மு.க இளைஞரணி மற்றும் சோழவரம் வடக்கு ஒன்றியம் சார்பில் துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கேரம் விளையாட்டு போட்டி தச்சூரில்…
Read More » -
திருச்சி-வீர ஆஞ்சநேயர்க்கு சிறப்பு அபிஷேகம்—-சிறப்பு செய்தி.
இன்று அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், மேய்க்கல் நாயக்கன் பட்டியில் அமைந்திருக்கும் வீர ஆஞ்சநேயர்க்கு சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து அன்னதானமும்…
Read More » -
திருவள்ளூர் மாவட்டம் கானியம்பாக்கம் ஊராட்சி–சிறப்பு செய்தி..
திருவள்ளூர் மாவட்டம் கானியம்பாக்கம் ஊராட்சியில் நம் ஊர்,நம் மக்கள்,நம் அடையாளம் என்பதை வலியுறுத்தி ஆங்கிலபுத்தாண்டு மற்றும் தைதிருநாளை முன்னிட்டு 1000க்கும் மேற்பட்ட கிராமமக்களுக்கு காலண்டர், புத்தாடை உள்ளிட்ட…
Read More » -
அத்திப்பட்டு ஊராட்சியில் ஆடவர் மற்றும் பெண்கள் குத்து சண்டை போட்டி.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள கலைஞர் அரங்கில் மாநில அளவிலான ஆடவர் மற்றும் பெண்கள் அழைப்பு குத்து சண்டை போட்டியை சென்னை மாவட்ட குத்துச்சண்டை கழகம்…
Read More » -
தேனி–உத்தம பாளையத்தில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் ..
தேனிமாவட்டம்உத்தமபாளையத்தில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.டி. கே ஜக்கையன் தலைமையில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றத்தை எதிராக விடியல் திமுக அரசை எதிர்த்து கண்டன…
Read More » -
வேலூர் ஒன்றியம் அணைக்கட்டு தொகுதி–சிறப்பு செய்தி
வேலூர் ஒன்றியம் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட கீழ்மொணவூர் ஊராட்சி பெருமாள் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஐ மாஸ் உயர் கோபுர விளக்கினை மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான…
Read More » -
தேனி–நடமாடும் மருத்துவ வாகனங்கள் (MMU) தொடக்க விழா – சிறப்பு செய்தி
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, தமிழ்நாடு கிளையின் சார்பில் நடைபெற்ற நடமாடும் மருத்துவ வாகனங்கள் (MMU) தொடக்க விழா மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினர்களின்…
Read More » -
ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்–சிறப்பு செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 30.12.2024 காலை 7.45 மணியளவில் ஹனுமந்ஜெயந்திமுன்னிட்டுதிருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர்…
Read More » -
தென் கொரியா “நான் ஏன் இங்கே இருக்கிறேன்?” விமான விபத்தில் தப்பிய 2 பேர்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து ஜெஜு ஏர் விமானம் 7C2216, 175 பயணிகள், 6 பணியாளர்களுடன் தென் கொரியாவை நோக்கிப் புறப்பட்டது. தென் கொரியாவின் சர்வதேச விமான நிலையமான…
Read More » -
பள்ளி தேர்வுத் துறை உத்தரவு….
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர்ப் பட்டியலில் ஜன. 2ம் தேதிக்குள் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமென தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இத்தேர்வை எழுதவுள்ள மாணவர்களின்…
Read More » -
தங்கைகளுக்கு விஜய் அண்ணனின் கடிதம்…
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியிருக்கிறார். அதில், “யாரிடம் நாம் பாதுகாப்பு கேட்பது?…
Read More » -
முதன்மைச் செயலர்களாக 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு….
தமிழக பிரிவைச் சேர்ந்த 5 ஐஏஎஸ் அதிகாரிகள் முதன்மைச் செயலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதுகுறித்து அரசு தலைமைச் செயலர் நா.முருகானந்தம் நேற்றிரவு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: பிற்படுத்தப்பட்டோர்…
Read More » -
குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் தொடக்கம்…..
ஜனவரி 26-ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவுக்கான முன்னேற்பாடுகளை தமிழக பொதுப்பணி துறை தொடங்கியுள்ளது. குடியரசு தின விழா ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட…
Read More » -
மாநகராட்சி கவுன்சிலர்கள் 4 பேருக்கு நோட்டீஸ்…கலக்கத்தில்கவுன்சிலர்கள்..?
சென்னை மாநகாரட்சியில் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், விதிகளை மீறி செயல்படுவதாக கூறி மேலும் 4 கவுன்சிலர்களிடம் விளக்கம்கேட்டுநகராட்சிநிர்வாகத்துறைநோட்டீஸ் அனுப்பியுள்ளது.சென்னைமாநகராட்சியில் 2022-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு கவுன்சிலர்கள்…
Read More » -
2025 வருட காலண்டர் வழங்கும் துவக்க நிகழ்வு..
மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் 2025 ஆண்டு காலண்டர்கள் வழங்கும் துவக்க நிகழ்ச்சியுடன், டெல்டா மண்டல ஆலோசனை கூட்டம் நிறுவன தலைவர் ரா.சம்பத்குமார்அவர்கள்தலைமையில்,நாகப்பட்டினத்தில் இன்று(29.12.2024)நடைபெற்றது.தலைமை சட்ட ஆலோசகர் T.வைரவநாதன்…
Read More » -
“தமிழ் குறித்து இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்” – பிரதமர்.
இன்றைய (29.12.2024) மன் கீ பாத் நிகழ்ச்சியில் தமிழ் மொழியின் பெருமை குறித்து பேசியுள்ளார் பிரதமர் மோடி. ஃபிஜி நாட்டில் தமிழ் மொழி கற்கும் திட்டம் தொடங்கியிருப்பது…
Read More » -
கர்னல் ஜான் பென்னிகுவிக் நினைவு பேரூந்து நிலையத்தில்ஆட்சியர்ஆய்வு..
தேனிமாவட்டம் தேனி- அல்லிநகரம் நகராட்சி கர்னல் ஜான் பென்னிகுவிக் நினைவு பேரூந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். வி. ஷஜீவனா.இ. ஆ. ப. அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்
Read More » -
புதியதாக காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பு ஏற்பு..
புதியதாக பொறுப்பு ஏற்பு போடிநாயக்கனூர் உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளராக சௌ. சுனில் அவர்கள் பொறுப்பு ஏற்றுள்ளார்.
Read More » -
கேப்டன் விஜயகாந்த் நினைவு தினம்..,அன்னதானம்
இன்று 28.12.2024 தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் திரு விஜயகாந்த் நினைவு நாள் முன்னிட்டு கலியுக கர்ணன் கேப்டன் விஜயகாந்த் நினைவு தினம் ஏழைகளின் பசி…
Read More » -
தென் கொரியாவில்–விபத்துக்கு முன் விமானத்திற்கு என்ன நடந்தது ? 177 பேர் பலி
தென் கொரியாவில் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேரை தவிர மற்ற 179 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுளள்து. தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானம் விபத்துக்குள்ளானது.175…
Read More »