Others
-
77வது குடியரசு தினம்..அனைவருக்கும் வணக்கம்..
1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதனை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு…
Read More » -
சென்னையில் 77ஆவது குடியரசு தினவிழா….
77ஆவது குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் முதல்வர் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்தார். சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி…
Read More » -
திருப்பத்தூர்–இளம்பெண்காவல்நிலையமுன்தர்ண. ..
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியை சேர்ந்த அகிலா (27). இவர் டெக்னீசியன் படித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ஜோலார்பேட்டை…
Read More » -
பத்ம விபூஷண்,பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள்.,மத்தியஅரசுவெளியிட்டது..
கேரளமுன்னாள்முதல்வர்அச்சுதானந்தன்,இந்தி நடிகர்தர்மேந்திரா, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, எழுத்தாளர் சிவசங்கரி, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி உள்ளிட்டோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருதாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து…
Read More » -
நீடாமங்கலத்தில்திரு.ரா.ராஜசேகரன் அவர்களின்படத்திறப்பு நிகழ்வில் புகழஞ்சலி…..
நீடாமங்கலம் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும், பேரூர் கழக செயலாளரும், நீடாமங்கலம் பேரூராட்சி மன்ற தலைவர் திரு.ரா.ராம்ராஜ் அவர்களின் தந்தையுமான, கழகத்தின் மூத்தவர் திரு.ரா.ராஜசேகரன் அவர்களின் மறைவையடுத்து,…
Read More » -
விசில் சின்னத்தை தக்கவைக்க தவெக விரும்புமா….?
தவெகவுக்கு விசில் சின்னம் கிடைத்ததை அக்கட்சியினர் கொண்டாடி வரும் வேளையில், இந்திய தேர்தல் வரலாற்றில் விலைபோகாத சின்னமாகவே விசில் சின்னம் இருந்து வருவதாக தரவுகள்சொல்கின்றன. இந்நிலையில் வரும்…
Read More » -
இராணிப்பேட்டை–சிறப்பாக பணியாற்றிய மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்…
இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஏ.பி.ஜெ அறக்கட்டளை பசுமை திட்டத்தின் மூலமாக அரக்கோணம் டான் போஸ்கோ வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு அறக்கட்டளை தலைவர் கோபி தலைமையில் கடந்த ஒரு…
Read More » -
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டநிகழ்வு
*கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளியில் வர்த்தக சங்க கட்டிடத்தில் இடுக்கி மாவட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு திண்டுக்கல் சபரிமலை ரயில்…
Read More » -
அகில இந்திய பெண்கள் மற்றும் சமூக நல அமைப்பு துவக்கவிழா..
தமிழ்நாடு – சென்னையில் அகில இந்திய பெண்கள் மற்றும் சமூக நல அமைப்பு மற்றும் ஐவா(aiwa) இணைந்து பெண்களுக்கான பெண்கள் தொழில் முனைவோர் கூட்டமைப்புஎனும் புதிய அமைப்பு…
Read More » -
தேர்தல் ஆணையம்–புதிய வாக்காளர் அடையாள அட்டை வீட்டிற்கே இலவசமாக வருகிறது…
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் ஒரு பக்கம் தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணையமும் வாக்காளர் பட்டியல் தயார்…
Read More » -
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை– 77-வது குடியரசு தின வாழ்த்து..
200 ஆண்டுகால பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து மகாத்மா காந்தி தலைமையில் அகிம்சை வழியில் போராடி, 1947 இல் விடுதலை பெற்று 1950 ஜனவரி 26 அன்று இந்தியா…
Read More » -
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றம்…?
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களையடுத்து, போர் மூளும் அச்சத்தால் மத்திய கிழக்கில் கொத்து கொத்தாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. முக்கிய சர்வதேச…
Read More » -
தேனி மாவட்ட காவல்துறை தேசிய வாக்காளர் தினம் உறுதிமொழிவிழிப்புணர்வு….
தேனி மாவட்ட காவல்துறை தேசிய வாக்காளர் தினம் உறுதிமொழி தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தலில் போது வாக்காளர்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்…
Read More » -
தேனி–சங்கராபுரத்தில் எம்ஜிஆரின் 109- ஆம் ஆண்டு பிறந்தநாள்விழா..
சங்கராபுரத்தில் எம்ஜிஆரின் 109- ஆம் ஆண்டு பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் தேனி மாவட்டம் சின்னமனூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் எல்லப்பட்டி எம் முருகன் தலைமையில் சங்கராபுரத்தில் எம்ஜிஆர்…
Read More » -
திருமாவளவன்–அரசியல் களத்தில் அவரது நிலை என்னவாக இருக்கிறது?
திமுக கூட்டணிக்கு எதிரான மனநிலையை, மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும் என்பது பிரதமரின் முயற்சி. இது வெற்றியடையாது. தமிழக மக்களின் ஆதரவு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு…
Read More » -
தேசிய சாலை பாதுகாப்பு வாகன விழிப்புணர்வு பேரணி…
தேசிய சாலை பாதுகாப்பு வாகன பேரணி மற்றும் அளவு தோழி வாகன பேரணி மற்றும் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம்…
Read More » -
புரட்சி தலைவர். எம். ஜி. ஆர். 109வது பிறந்தநாள் விழா..SPL.NEWS
புரட்சி தலைவர். எம். ஜி. ஆர். 109வது பிறந்தநாள் விழா, நாமக்கல். எம். ஜி. ஆர். வேடமேற்ற 50வது ஆண்டு விழா சிங்கப்பூர் ஹரி கிருஷ்ணா புரொடக்…
Read More » -
தேனி-தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..
தேனி மாவட்ட பங்களா மேடு பகுதிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங்…
Read More » -
தேனி–தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டுவிழிப்புணர்வு பேரணி…
தேனி மாவட்ட தேனி அல்லிநகரம் நகராட்சி பங்களா மேடு பகுதியில் தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங்…
Read More » -
தேனி–விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்..
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங்…
Read More » -
தேனி மாவட்டம்ஆட்சித் தலைவர்ரஞ்சித் சிங் SPL. NEWS..
தேனி மாவட்டம் வீரபாண்டி அரசு கலை அறிவியல் மற்றும்கல்லூரியில்மாவட்டநிர்வாகம்மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய தனியார்…
Read More » -
மத்திய அரசுக்கு களங்கம் கற்பிக்கும் வழியில்ஆதாரின் நிர்வாகம்…?
மதுரை ஆதார் சேவை மையம் பொது மக்களை அழைக்கலைப்பு மதுரை ஜெய் சண்முகா காம்ப்ளக்ஸ் கே நகர் மேலூர் மெயின் ரோடு கேகே நகர் அமைந்திருக்கும் ஆதார்…
Read More » -
தேசிய ஜனநாயக கூட்டணியின் பரப்புரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி….
செங்கல்பட்டுமாவட்டம்மதுராந்தகத்தில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட மேடையில் என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் அமர்ந்திருந்தனர். பிரதமர் மோடியின் அருகில் அதிமுக…
Read More » -
பலபுகார்தெரிவித்தும்தெருநாய்கள் தொல்லைகுறைந்தபாடில்லை…..WHY….?
தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், சாலையில் நடந்து சென்றாலே கடிக்கப் பாய்வதாகவும் ஒரு சில தொடர்ந்து மாநகராட்சிகளுக்கு புகார் தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர்.…
Read More » -
பிரதமர் உடன் மேடையேற போகும் அரசியல் கட்சித் தலைவர்கள் யார் யார்….?
அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக தற்போது பிஸியாக இருக்கின்றன. தேர்தல் பிரச்சாரம், கூட்டணி பேரம், தொகுதி பங்கீடுஉள்ளிட்டவைநடந்துவருகின்றன.திமுககூட்டணியில்தான் பழைய கட்சிகள் நீடித்து வருகின்றன.காங்கிரஸ் மட்டும்தான் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.…
Read More »