Tamil News
-
ஓர் இளைஞனின் துணிச்சலான செயல் – பள்ளத்தில் கவிழாமல் காப்பாற்றப்பட்ட 80 பயணிகள் !!
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு 80 பயணிகள் அடங்கிய பேருந்து ஒன்று சென்றது. அப்போது தீடீரென அந்த பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதையடுத்து சாலை ஓரத்தில்…
Read More » -
வயிற்று கோளாறுகள் நீங்க சில வழிகள் !!
வாழை பூவை வாரம் ஒரு முறை கூட்டாக செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்று புண் ஆறும். தொடர் வயிற்று போக்கு உள்ளவர்கள் தினமும் பப்பாளி பழம்…
Read More » -
டாய்லட் என்று நினைத்து மெயின் டோரை திறக்க முயன்ற பயணி – பறக்கும் விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பு !!!
டெல்லியிலிருந்து பாட்னாவிற்கு சென்ற விமானத்தில் பயணி ஒருவர் டாய்லட் என்று நினைத்து மெயின் டோரை திறக்க முயன்றதால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியிலிருந்து பாட்னாவிற்கு கோஏர்…
Read More » -
ஜம்மு-காஷ்மீர் அருகே 5 தீவிரவாதிகள் சுட்டு கொள்ளப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் நடந்த தேடுதல் வேட்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டு கொள்ளப்பட்டனர் . மேலும் ராணுவம், சி.ஆர்.பி.எப் மற்றும் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில்…
Read More » -
பயனுள்ள சமையல் குறிப்பு !
பயனுள்ள சமையல் குறிப்பு: சாம்பார் வெங்காயத்தை எளிதில் தோல் நீக்க, 20 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் அவற்றை ஊறவைக்கவும். சப்பாத்தி மென்மையாக இருப்பதற்கு மாவுடன் சுடுதண்ணீர் ஊற்றி…
Read More » -
சேப்பங்கிழங்கு புளி கிழங்கு !
தேவையான பொருட்கள்: சேப்பங்கிழங்கு -1/4 கிலோ அல்லது 5 சிறியவை சாம்பார் வெங்காயம் -15-20 பூண்டு – 15-20 தக்காளி – 1 நறுக்கப்பட்ட சாம்பார் தூள்…
Read More » -
தெரிந்து கொள்வோம் !
தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் உள்ள ஊர் எது? ஸ்ரீவில்லிபுத்தூர் காந்தியை மகாத்மா என்று முதன்முதலில் அழைத்தவர் யார்? ரவீந்தரநாத் தாகூர் தொடு உணர்வு இல்லாத…
Read More » -
ஒடிசாவில் புதிய விமான நிலையம் – நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்!
ஒடிசாவில் ஜார்சுகுடா (Jharsuguda) என்ற இடத்தில் அமைந்துள்ள உள்ளூர் விமான நிலையத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்தியா பிரதமர் நரேந்திர மோடி ஜார்சுகுடா பகுதியில் ரூ.210 கோடி…
Read More » -
ஆந்திராவில் எம்எல்ஏ க்கள் சுட்டுக்கொலை- மாவோயிஸ்டுக்கள் வெறியாட்டம்!
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவரும், முன்னாள் எம்எல்ஏ ஒருவரும் மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் அரக்கு தொகுதி எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர…
Read More » -
எம்.எல்.ஏ கருணாஸ் புழல் மத்திய சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
திருவாடானை தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் திரைப்பட நடிகருமான கருணாஸ் புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த வாரம் 16-ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில்…
Read More » -
ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார் !!!
இந்திய குடிமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி இன்று அறிமுகப்படுத்தினார். “ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டம்” என்று அழைக்கப்படுகிறது. பிரதமர் மோடி…
Read More » -
கருணாஸை கைது செய்த காவல்துறை, இன்னும் எஸ்.வீ.சேகர் – எச்.ராஜா ஆகியோரை கைது செய்யாதது ஏன்? – ஸ்டாலின் கேள்வி
அ.தி.மு.க ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்-க்கு ஒரு சட்டம் எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். உயர்நீதிமன்றத்தையும், காவல்துறையினரையும் அவதூறாக பேசிய…
Read More » -
தலைமுடி உதிர்வதை தடுக்க மூலிகை எண்ணெய் !!
வீட்டிலிருந்தபடியே மூலிகை பொருட்களை கொண்டு எண்ணெய் தயாரிப்பது மிகவும் எளிதானதாகும். மூலிகை எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. முடி உதிராமல் தடுக்கிறது. நரைமுடி வராமல் பாதுகாக்கிறது. தலையில்…
Read More » -
சுவையான மைசூர் போண்டா!
மைசூர் போண்டா உளுத்தம்பருப்பு பயன்படுத்தி செய்யக்கூடிய சுலபமான சிற்றுண்டி ஆகும் தேவையான பொருட்கள்: முழு உளுத்தம்பருப்பு -100கிராம் பச்சை மிளகாய் – 1 அரிசி மாவு –…
Read More » -
தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலையில் ஞாயிற்றுக் கிழமை காலை வல்லுநர் குழு ஆய்வு..!
தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகா்வால் தலைமையிலான 3 போ் கொண்ட குழு நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை ஸ்டொ்லைட் ஆலையில்…
Read More » -
சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமையில் நாகர்கோவிலில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா – எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
நாகர்கோவிலில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எம்ஜிஆர் நூற்றாண்டு…
Read More » -
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பிராங்கோ மூலக்கலுக்கு திடீரென நெஞ்சுவலி-மருத்துவமனையில் அனுமதி
கேரளாவில் பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் பேராயர் பிராங்கோ மூலக்கல் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More » -
கருணாஸ் பேச்சு குறித்து ஸ்டாலின் இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன்?:அமைச்சர் ஜெயக்குமார்
கருணாஸ் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் இன்று…
Read More » -
தேசிய கீதத்தை தலைகீழாக ஆங்கிலத்தில் எழுதி அசத்தும் மாணவி !
தேசிய கீதத்தை தலைகீழாக ஆங்கிலத்தில் எழுதி அசத்தி வருகின்றார் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர். எந்த மனிதராக இருந்தாலும் ஒருவர் தன் தாய் மொழியில் எழுதவே…
Read More » -
கிரீன் பெப்பர் வஞ்சர மீன் வறுவல் செய்வது எப்படி.
தேவையான பொருட்கள் ; வஞ்சரை மீன் 1/2 கிலோ வெங்காயம் 1 பெரியது தக்காளி 1 சிறியது மிளகு 1 ஸ்பூன் சீரகம் அரை ஸ்பூன் இஞ்சி…
Read More » -
வெண்டைக்காய் சிப்ஸ் !
தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் – 1/4 கிலோ மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் சோள மாவு –…
Read More » -
கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் 3 நாள் விசாரணைக்கு பிறகு முன்னாள் பேராயர் பிராங்கோ கைது
கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பேராயர் பிராங்கோ கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கதோலிக்க தேவாலயத்தில் பேராயராக இருந்த…
Read More » -
எம்எல்ஏவான தனக்கே பிரச்சனைகள் வரும்போது சாதாரண மக்கள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள் ?- கருணாஸ் கேள்வி!
முக்குலத்தோர் சமுதாய மக்களை தமிழகம் முழுவதும் போலீசார் தாக்குவதாகவும், எம்எல்ஏவான தனக்கே பிரச்சனைகள் வரும்போது சாதாரண மக்கள் எவ்வளவு பாதிக்கப்படுவார்கள் என்றும் கருணாஸ் கேள்வி எழுப்பினார். நான்…
Read More » -
தெரிந்து கொள்வோம் !
இந்தியாவின் தேசிய மரம் எது? ஆலமரம் இந்தியாவில் இஞ்சி அதிகமாக விளையும் மாநிலம் எது? கர்நாடகம் இந்தியாவில் மேற்கத்திய கல்வி முறைக்கு வித்திட்டாவர் யார்? மெக்காலே இந்தியாவின்…
Read More » -
பயனுள்ள எளிமையான மருத்துவ குறிப்பு!
பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல்…
Read More »