Tamil News
-
பட்டாசு கடைகள் அமைக்கும் பணி மும்முரம் – தீவுத்திடலில் அமைக்கப்பட உள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகளை அமைக்கும் பணிகள் தீவீரமாக நடைபெற்று வருகின்றது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது சென்னை மக்களின் வசதியை கணக்கில்…
Read More » -
தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவிகித தீபாவளி போனஸ் அறிவிப்பு!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.அப்படியிருக்கும்போது தொழிலாளர்களின் பாதுகாப்பும் , முன்னேற்றமுமே நாட்டின்…
Read More » -
சென்னையில் துவங்கியது ஓவிய கண்காட்சி ; மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லலித் கலா அகாடமியில் பெண்ணின் கிராமியத்தை வெளிப்படுத்தும் ஓவிய கண்காட்சி துவங்கியுள்ளது. இதை சென்னையில் உள்ள அனைத்து பொது மக்களும் ஆர்வத்துடன் கண்டு…
Read More » -
அற்புத மருத்துவ குணம் கொண்ட சுக்கு !
இஞ்சி காஞ்சி போனா..அதுதான் சுக்கு. தொண்டைகட்டு, குரல்கம்மல், காதடைப்பு, கபம் இப்படி பல நோய்க்கு சுக்கு ஒரு நல்ல மருந்தாக உள்ளது. அஜீரணம், வயிற்று பொருமல், வாய்வு…
Read More » -
சபரிமலை கோவிலில் நடந்த வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ்., தான் காரணம் – கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரளாவில் புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலில் நடந்த வன்முறைக்கு முழுக்க ஆர்.எஸ்.எஸ்., தான் காரணம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். சபரிமலை கோவிலுக்கு சென்ற…
Read More » -
பதவி, பணத்தாசை உள்ளவர்கள் அருகில் வர வேண்டாம்… இப்போதே விலகி விடுங்கள்… ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால்,…
Read More » -
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 113 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சல் பல்வேறு இடங்களில் அதிகரித்து வரும் நிலையில் தற்போது புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு 113 பேரும் ,பன்றி காய்ச்சலுக்கு 39 பேரும் அனுமதிக்கப்ட்டுள்ளனர். மேலும் நோய்களை கட்டுப்படுத்தவும்…
Read More » -
குரல் பரிசோதனைக்கும் நான் தயார்: இது சசிகலா குடும்பத்தினரால் செய்யப்பட்ட திட்டமிட்ட சதி….ஜெயக்குமார் ஆவேசம்
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் இளம்பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், அவரது கருக்கலைப்பு தொடர்பாக அந்த பெண்ணின் தாயாருடன் அவர் பேசும் ஆடியோ இது தான் என்றும்…
Read More » -
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று…
Read More » -
தன் மீது களங்கம் விளைவிக்க முயற்சி – மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்
பெண் ஒருவருடன் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதாக ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகப் பரவியதையடுத்து, தன் மீது களங்கம் விளைவிக்க முயற்சி என ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். சமூக…
Read More » -
சபரிமலை வழக்கில் மறுசீராய்வு மனுக்கள் நவம்பர் 13-ம் தேதி விசாரிக்கப்படும் – உச்சநீதிமன்றம் இன்று முடிவு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்நிலையில்,…
Read More » -
தமிழகத்தில் காய்ச்சலால் உயிரிழப்பு அதிகரிக்க போலி மருத்துவர்கள் தான் காரணம் – நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவு
தமிழகத்தில் காய்ச்சலால் உயிரிழப்பு அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் போலி மருத்துவர்கள் தான் அதனை முடிவுக்கு கொண்டுவர தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி போலி மருத்துவர்களை கைது…
Read More » -
ஒட்டுமொத்தமாக பட்டாசுகள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
நாடு தழுவிய அளவில் பட்டாசுகள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது உச்சநீதிமன்றம். மேலும் பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. பட்டாசுகளை…
Read More » -
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என தகவல்
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என தகவல்கல் வெளியாகியுள்ளது. எனவே தீர்ப்பு வரும் வரை எம்எல்ஏக்கள் அனைவரையும் குற்றாலத்தில் தங்கியிருக்க…
Read More » -
கறுப்பு பணம் குறித்த கேள்விக்கு பதிலளிக்க முடியாது – பிரதமர் அலுவலகம்
2014-ஆம் ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை மத்திய அமைச்சர்கள் மீது எழுந்த ஊழல் புகார்கள் மற்றும் அரசு அதன் மீது எடுத்த நடவடிக்கை ஆகியவற்றை தெரிவிக்க…
Read More » -
கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகியின் உடல் மாயம்… சவுதி அரசு அறிவிப்பு
ஒசாமா பின்லேடனை 4-க்கும் மேற்பட்ட முறை நேர்காணல் செய்திருந்த ஜமால் மாயமானது சர்வதேச அரங்கில் பதற்றத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் வசித்து வந்த சவுதி பத்திரிகையார் ஜமால் திடீரென…
Read More » -
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் !
இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்திற்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு…
Read More » -
பிராங்கோ மீதான பாலியல் புகாரின் முக்கிய சாட்சியான பாதிரியார் திடீர் மரணம்
முன்னாள் பேராயர் பிராங்கோ மீது கன்னியாஸ்திரி ஒருவர் தன்னைப் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். இதனையடுத்து பிராங்கோ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த…
Read More » -
எத்தனை சுனாமி வந்தாலும் தங்கள் இருவரின் ஒற்றுமையை அசைக்க முடியாது ஓ. பன்னீர்செல்வம்
எந்த பக்கமிருந்து எத்தனை சுனாமி வந்தாலும் தங்கள் இருவரின் ஒற்றுமையை யாராலும் அசைத்து கூட பார்க்க முடியது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். அதிமுக…
Read More » -
இரட்டை குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு பலி
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இரட்டைக் குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரழந்தனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இரட்டைக்குழந்தைகள் தீக்ஷா (7), தக்ஷன் (7) ஆகிய இருவரும் சென்னை எழும்பூர்…
Read More » -
டெங்குவின் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழி முறைகள்
டெங்கு காய்ச்சல் டெங்கு எனும் வைரஸ் கிருமியால் உருவாகிறது. டெங்கு’ என்ற ஸ்பானிய மொழிச் சொல்லுக்கு, `எலும்பு முறிவுக் காய்ச்சல்’ என்று பொருள். அதாவது இந்தக் காய்ச்சலின்போது,…
Read More » -
தமிழக பா.ஜ.க.வின் அடுத்த தலைவர் யார்?
தமிழக பா.ஜ.க.வின் தலைவராக இருக்கும் தமிழிசை சவுந்திரராஜனின் பதவிக்காலம் முடிகிறது. இதனை தொடர்ந்து அடுத்த தலைவராக யார் பொறுப்பேற்க போகிறார் என்பதில் போட்டி நிலவுகிறது. கட்சியின் மாநில…
Read More » -
“உணர்ச்சிவசப்பட்டு வாய்தவறி பேசிவிட்டேன்” என மன்னிப்பு கோரும் எச். ராஜா
காவல்துறை குறித்தும், நீதிமன்றத்தை குறித்தும் அவதூறாக பேசிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, மன்னிப்பு கோரினார். விநாயகர்…
Read More » -
விழுப்புரம் அருகே மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் பலி!
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே நீலாவதி என்ற பெண் மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். அவ்வாறு அவர் மேய்த்து கொண்டிருந்த போது மின்னல் ஒன்று தாக்கியதில்…
Read More » -
பஞ்சாப் இரயில் விபத்து 2-வது நாளாக போராட்டம் ; தசரா விழா ஏற்பாட்டாளர்களின் வீடுகள் மீது தாக்குதல்.
பஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது அந்த விழாவின் கடைசியாக இராவணனின் உருவ சிலைக்கு தீ வைத்து எரிப்பது வழக்கம். அவ்வாறே அப்போதும் அந்த இராவணனின்…
Read More »