Tamil News
-
சென்னையில் ஆன்லைன் மூலம் டீசல் விற்பனை துவங்கியது
நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் ஆன்லைன் மூலம் டீசல் விற்பனை செய்யும் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் துவங்கியுள்ளது. பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளை அடுத்து ஆன்லைனில் டீசல்…
Read More » -
இனி மின்வெட்டு ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படும் – டெல்லி முதல்வர் அதிரடி!
புதுடெல்லியில் இனி வரும் நாட்களில் முன்னறிவிப்பு இல்லாமல் மின்வெட்டு செய்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.50 – 100 வரை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…
Read More » -
மறைந்து வரும் சனிக்கோளின் வளையங்கள் – அதிர்ச்சி தகவல் தரும் நாசா விஞ்ஞானிகள் !
நம்மை சுற்றியுள்ள கோள்களை சூரிய குடும்பம் என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட இந்த சூரிய குடும்பத்தில் 6-வது கோளாக இருப்பது சனிகோளாகும். இந்த சனிக்கோளின் சிறப்பம்சமே அதன் வளையங்களாகும்.அப்படிப்பட்ட…
Read More » -
அம்மா ஹோட்டல் இட்லி ரூ.1 ஆனால் ஜெயலலிதா சாப்பிட்ட உணவு தொகை ரூ.1 கோடியா – கஸ்தூரி
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த போது அவர் சாப்பிட்ட உணவு தொகை ரூ.1 கோடி என்பதை அப்போலோ நிர்வாகம்…
Read More » -
அண்ணா பல்கலைக்கழக கணித வினாத்தாள் வெளியான வழக்கு – இருவர் கைது
அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டிற்கான கணித வினாத்தாள் வெளியான வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பொறியியல் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில்…
Read More » -
உகாண்டாவில் நடந்த பஸ் விபத்தில் 19 பேர் உயிரிழப்பு
உகாண்டா நாட்டில் சரியாக , சீரான சாலைகள் இல்லாததாலும் , வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாததாலும்அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் உகாண்டா நாட்டின் கப்ச்சோர்வ மாவட்டத்தில்…
Read More » -
மார்ச் மாதம் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு
முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் வரும் மார்ச் மாதம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் என்று தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்…
Read More » -
ஈஸ்டர் தீவில் நிலநடுக்கம் ; ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு
சிலி அருகே உள்ள ஈஸ்டர் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் எந்த அளவிற்கு பாதிப்பு…
Read More » -
கோவையில் பயிர்களை நாசம் செய்து 4 பேரை கொன்ற யானை பிடிபட்டது.
கோவையில் ஏராளமான பயிர்களை நாசம்செய்து மேலும் 4 பேரை கொன்ற விநாயகன் என்ற யானை வனத்துறையுனரால் பிடிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள…
Read More » -
விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்க விடமாட்டோம் – ராகுல் காந்தி பேட்டி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்றத்தின் வெளியே வந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் , அப்போது அவர் கூறியதாவது; நாங்கள் ஆட்சியில் வந்தால் 10 நாட்களில்…
Read More » -
நாட்டிலேயே அதிக அளவில் சுற்றுலா பயணிகளை கவரும் தளங்களில் முதலிடமாக உள்ளது – தாஜ்மஹால்
நாட்டிலேயே அதிக அளவில் சுற்றலா பயணிகளை கவரும் சுற்றுலாத்தல பட்டியலில் முதல் இடமாக திகழ்வது தாஜ்மஹால் ஆகும். அடுத்து மாமல்லபுரம் 10-வது இடத்தை பெற்றுள்ளது. மத்திய சுற்றுலாத்துறை…
Read More » -
தஞ்சையில் ஜெயலலிதாவின் சிலை திறக்கப்பட்டது.
தஞ்சை ரெயில் நிலையம் அருகே மாண்புமிகு ஜெயலலிதாவின் முழு உருவ சிலை அ தி மு க சார்பில் திறக்கப்பட்டது.தஞ்சை ரெயில் நிலையம் அருகே இருந்த எம்…
Read More » -
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி , யு கே.ஜி வகுப்புகள் – செங்கோட்டையன் அறிவிப்பு.
அரசு பள்ளிகளிலேயே எல்.கே.ஜி , யு கே.ஜி வகுப்புகள் முதலமைச்சரின் அனுமதி பெற்று விரைவில் துவக்கப்படு என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை…
Read More » -
ராஜஸ்தானில் அசோக் கெலாட் மூன்றாவது முறையாக பதவியேற்றார்
ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்றாவது முறையாக அசோக் கெலாட் முதல்வராக பதவி ஏற்று கொண்டார்.துணை முதல்வராக சச்சின் பைலட் பதவியேற்றார். ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி…
Read More » -
உய்ரநீதிமன்ற உத்தரவு ; மெரினாவில் தூய்மை பணிகள் முறையாக நடக்க மாநகராட்சி ஆணையர் நடை பயிற்சி செல்லலாம்
சென்னை மெரினாவில் மக்கள் தொகை அதிக அளவில் வருகை தருவதால் அங்கு அசுத்தம் அதிகரித்துள்ளது.எனவே அதை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மெரினாவில் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது.…
Read More » -
மும்பை அந்தேரி பகுதியில் காம்கர் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது.
மும்பை அந்தேரி பகுதியில் உள்ள காம்கர் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து அந்த மருத்துவமனையின் 3-வது மடியில் ஏற்பட்டது. இந்த தீயை 3…
Read More » -
ஒரு வருடம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு – ஒரு தனியார் நிறுவனத்தின் அறிவிப்பு.
ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு சவால் விடும் வகையில் ஒரு வருடம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாமல் இருந்தால் அவர்களுக்கு ரூ.72 லட்சம் பரிசாக அளிக்கப்படும் என்று ஒரு…
Read More » -
கர்நாடகாவில் பாய்லர் வெடித்து 6 பேர் பலி,5 பேர் படுகாயம் .
கர்நாடக மாநிலத்தில் உள்ள பகல்கோட் மாவட்டத்தின், முதோல் என்ற இடத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5…
Read More » -
இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேமை அமைத்தது ஆஸ்திரேலிய அரசு
இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.இஸ்ரேல் நாட்டின் தலைநகராக டெல் அவிட் இருந்தது. தற்போது அதை மாற்றி ஜெருசலேமை தலைநகரமாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.இதை அமெரிக்காதான்…
Read More » -
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை சோனியா காந்தியால் திறக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வருமான , தி .மு.க தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் சிலை இன்று சென்னையில் திறக்கப்பட்டது.இவ்வாறு அமைக்கப்பட்ட இந்த சிலை 9 அடி உயரத்தில் வெண்கலத்தால்…
Read More » -
மெட்ரோ ரயில் நில ஆக்கிரமிப்பிற்காக மக்கள் கடும் எதிர்ப்பு !
மெட்ரோ ரயில் பணிகளுக்கான நில ஆக்கிரமிப்பிற்கு தி.நகர் குடியுருப்புவாசிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னையில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும் , விரைவான பயணத்திற்காகவும் சென்னையில் மெட்ரோ…
Read More » -
ஆந்திரா – புதுச்சேரி மாநிலங்களுக்கிடையே புயல் கடக்கப்போவதால் ஆரஞ்ச் அலெர்ட் !
தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள பெதாய் புயல் தீவிர புயலாக இன்னும் சில மணி நேரத்தில் உருவாக உள்ளதாகவும்,இது ஆந்திர கடலோரத்தில் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.…
Read More » -
பெண்களின் பாதுகாப்பிற்கான ஒரு புதிய சட்டம் – காஷ்மீர் கவர்னர் ஆட்சி
காஷ்மீரில் கவர்னர் ஆட்சி நடைபெற்று வருகின்றது.நேற்று காஷ்மீர் நிர்வாக கவுன்சில் கூட்டம் கவர்னர் சத்யபால் மாலிக் தலைமையில் நடைபெற்றது.இதில் ஊழல் ஒழிப்பு திருத்த சட்டம் 2018 மற்றும்…
Read More » -
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் எனும் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு !
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.…
Read More » -
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டம்…
Read More »