Tamil News
-
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இனி நேரடியாக +2 தேர்வை எழுத முடியாது.
10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இனி நேரடியாக +2 தேர்வை தனி தேர்வராக எழுத முடியாது என்று அரசு தேர்வு இயக்கம் அறிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் இதுவரை…
Read More » -
ஆசிய போட்டி ; தங்கம் வென்றார் 16 வயது செளரப் செளத்ரி ! ஊக்க தொகையாக ரூ.50 லட்சம் வழக்கப்பட்டது.
18-வது ஆசியப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்தாவில் சனிக்கிழமை தொடங்கியது. இன்று நடைபெற்ற ஆடவருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 16…
Read More » -
என்ன ஒரு கொடூரம் ; இளம் பெண்ணை தாக்கி நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்ற அவலம் ;
வாலிபன் ஒருவரை கொலை செய்ததாக சந்தேகப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் பெண் ஒருவரை தாக்கி நிர்வாணப்படுத்தி , அடித்து இழுத்து சென்ற அதி கொடூர சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.…
Read More » -
கேரளாவை இயல்பு நிலைக்கு கொண்டுவர தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் தேவை- மத்திய மந்திரி கே.ஜே. அல்போன்ஸ்
கேரளா வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி நிலைகுலைந்துள்ளது. பலரும் தனது வீடுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளனர். அதுமட்டுமின்றி தனது உறவுகளையும் இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில் 247 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,…
Read More » -
கேரள வெள்ள பாதிப்பை “அதிதீவிர இயற்கை பேரிடர்” என்று அறிவித்தது மத்திய அரசு!
கேரளாவில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள அழிவினை கருத்தில் கொண்டு அந்த அழிவை “அதிதீவிர இயற்கை பேரிடராக “அறிவித்துள்ளது நம் மத்திய அரசு. கேரளாவில் கடந்த சில நாட்களாகவே கன…
Read More » -
கேரள வெள்ளப்பாதிப்பு மிக மோசமான இயற்கை பேரிடர்-என மத்திய அரசு அறிவிப்பு !
கேரள வெள்ளப்பாதிப்பு மிகவும் மோசமான இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கேரள மாநிலம், தற்போது வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது. கடந்த…
Read More » -
அதிர்ச்சி அளிக்கும் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது -தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்
டெல்லி: இந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் பதினாறாயிரம் பேர் பலியாவார்கள் எனும் அதிர்ச்சி ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது, தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம். இந்தியாவில் அதிநவீன தொழில் நுட்பங்களை…
Read More » -
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைக்க வேண்டும்… பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு !
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது. அப்போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் 13 பேர்…
Read More » -
மீண்டும் இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவுகோலில் 6.3-ஆக பதிவானது!
இந்தோனேஷியாவின் லாம்போக் தீவில் கடந்த இரு வாரத்திற்க்கு முன்பு தான் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.அதனால் 300-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாயினர். இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் சக்திவாய்ந்த…
Read More » -
தன் உண்டியல் சேமிப்பு பணத்தை கேரளாவுக்கு கொடுத்த 9 வயது சிறுமி – வருடந்தோறும் புது சைக்கிள் தர ‘ஹீரோ’ நிறுவனம் முடிவு.
விழுப்புரம் பகுதியில் வசித்து வருபவர் சிவசண்முகம் இவரது மகள் அனுப்பிரியா வயது 9. அவள் தனக்கு சைக்கிள் வாங்குவது பெரும் கனவாக இருந்தது. அதனால் அவள் தனக்கு…
Read More » -
டுவிட்டரில் ட்ரெண்டாகி வரும் ஹேஷ்டேக் ! “ஸ்டிக்கர் ஒட்டி அதிமுக”
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு அனுப்பப்படும் வெள்ள நிவாரண பொருட்களில் , அதிமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்து வருவதால் , “ஸ்டிக்கர் ஒட்டி அதிமுக” என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில்…
Read More » -
கங்கை நதியில் கரைக்கப்பட்டது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி.
கடந்த வியாழக்கிழமை அன்று நம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானதை அடுத்து முழு அரச மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவருடைய…
Read More » -
கேரளாவில் “ரெட் அலர்ட் ” வாபஸ் பெறப்பட்டது. மழை படிப்படியாக குறையும். மக்கள் நிம்மதி பெருமூச்சு !
கேரளாவில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்துகொண்டிருக்கிறது அதனால் பெரும் வெள்ள பேருக்கும் ஏற்பட்டது. அதை தொடர்ந்து கன மழை நீடிக்கும் என்பதால் “ரெட் அலார்ட்…
Read More » -
நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரப்படும்- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் முதல்வர்…
Read More » -
கேரளாவுக்கு இலவச எஸ்.எம்.எஸ்.மற்றும் டேட்டா சேவை அளிக்க அனைத்து நிறுவனங்களும் முடிவு!
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய நெருக்கடி மேலாண்மைக்குழு, அமைச்சரவை செயலாளர் பி.கே. சின்ஹா தலைமையில் மூன்றாவது முறையாகக் கூடி , கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்…
Read More » -
கேரளாவில் மீட்புப்பணி தீவிரம் : தேசிய பேரிடர் மீட்பு படையின் 58 அணியினரும் களம் இறங்கினர்!!
தேசிய பேரிடர் மீட்பு படை எனும் அமைப்பு 2006-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 58 அணிகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இதுவரை இல்லாத வகையில் தேசிய பேரிடர் மீட்பு…
Read More » -
கோவையில் உள்ள ஒரு இளைஞனுக்கு விதிக்கப்பட்டது வினோத தண்டனை !
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்த ஒரு இளைஞனுக்கு தண்டனையாக , 10 நாட்கள் போக்குவரத்து போலீசாருடன் நின்று…
Read More » -
நாம் இயற்கை பேரழிவின் நடுவில் இருக்கிறோம்; இதனை சமாளிக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படவேண்டும்- கேரளா முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்
கேரளா முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது; நாம் இயறக்கை பேரழிவின் நடுவில் இருக்கிறோம்; இதனை சமாளிக்க நாம் இணைந்து ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.…
Read More » -
கேரளாவில் வரலாறு காணாத வெள்ளப்பாதிப்பு -மத்தியபிரதேசம் மற்றும் உத்திரபிரதேசம் மாநில முதல்வர்கள் நிவாரண நிதி அறிவிப்பு !
கேரளாவில் வரலாறு காணாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்துவருகிறது. இதனால் பாதிப்புகளும், இழப்புகளும், சேதாரங்களும் கணக்கில் அடங்காத நிலையில் உள்ளது. கேரள மக்கள் உண்ண உணவின்றி தவித்து…
Read More » -
கேரளா வெள்ள பாதிப்பிற்கு திரைப்பட இயக்குனர் சங்கர் நிதி உதவி!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு பல்வேறு பட்ட தனி மனிதர்களும் , பல்வேறு நாடுகளும் உதவி செய்து…
Read More » -
தமிழக அரசு ஊழியர்கள் கேரளாவின் வெள்ளப்பாதிப்புக்கு நிவாரண நிதியாக ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு !!
கேரளாவில் வரலாறு காணாத அளவில் பெய்து வரும் கன மழையால் மக்கள் நீங்காத துயரில் தவிக்கின்றனர். இந்நிலையில் அவர்களை துயரத்திலிருந்து மீட்டெடுப்பதற்கு தமிழக அரசு தங்களால் முடிந்த…
Read More » -
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதிஉதவி வழங்கப்படும் – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு, தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் கூடுதல் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கேரளாவில் ஏற்பட்டுள்ள…
Read More » -
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்-காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி
கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த இயற்கை பேரிடரில் சிக்கி தவித்து வரும் மக்களை மீட்பதற்காக முப்படையை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்களும்,…
Read More » -
கேரளாவில் வெள்ள சேதங்களை நேரில் சென்று பார்வையிட்டார்- பிரதமர் நரேந்திர மோடி
திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளப்பாதிப்பை நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ள பிரதமர் மோடி, முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் நிவாரணப்பணிகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை…
Read More » -
2014- க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு , 3% ஊதிய உயர்வு!
2014- க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு , 3% ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாக…
Read More »