RE
-
கர்நாடகாவில் பாய்லர் வெடித்து 6 பேர் பலி,5 பேர் படுகாயம் .
கர்நாடக மாநிலத்தில் உள்ள பகல்கோட் மாவட்டத்தின், முதோல் என்ற இடத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5…
Read More » -
இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேமை அமைத்தது ஆஸ்திரேலிய அரசு
இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.இஸ்ரேல் நாட்டின் தலைநகராக டெல் அவிட் இருந்தது. தற்போது அதை மாற்றி ஜெருசலேமை தலைநகரமாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.இதை அமெரிக்காதான்…
Read More » -
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை சோனியா காந்தியால் திறக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வருமான , தி .மு.க தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் சிலை இன்று சென்னையில் திறக்கப்பட்டது.இவ்வாறு அமைக்கப்பட்ட இந்த சிலை 9 அடி உயரத்தில் வெண்கலத்தால்…
Read More » -
மெட்ரோ ரயில் நில ஆக்கிரமிப்பிற்காக மக்கள் கடும் எதிர்ப்பு !
மெட்ரோ ரயில் பணிகளுக்கான நில ஆக்கிரமிப்பிற்கு தி.நகர் குடியுருப்புவாசிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னையில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும் , விரைவான பயணத்திற்காகவும் சென்னையில் மெட்ரோ…
Read More » -
ஆந்திரா – புதுச்சேரி மாநிலங்களுக்கிடையே புயல் கடக்கப்போவதால் ஆரஞ்ச் அலெர்ட் !
தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள பெதாய் புயல் தீவிர புயலாக இன்னும் சில மணி நேரத்தில் உருவாக உள்ளதாகவும்,இது ஆந்திர கடலோரத்தில் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.…
Read More » -
பெண்களின் பாதுகாப்பிற்கான ஒரு புதிய சட்டம் – காஷ்மீர் கவர்னர் ஆட்சி
காஷ்மீரில் கவர்னர் ஆட்சி நடைபெற்று வருகின்றது.நேற்று காஷ்மீர் நிர்வாக கவுன்சில் கூட்டம் கவர்னர் சத்யபால் மாலிக் தலைமையில் நடைபெற்றது.இதில் ஊழல் ஒழிப்பு திருத்த சட்டம் 2018 மற்றும்…
Read More » -
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் எனும் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு !
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.…
Read More » -
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டம்…
Read More » -
மோடியின் வெளிநாட்டு பயணச்செலவு ரூ.2,012 கோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மோடி சொந்த நாட்டில் இருப்பதை விட வெளி நாட்டில்தான் அதிக நேரம் செலவிடுகிறார் என்று…
Read More » -
இஷா அம்பானியின் வரவேற்பு விழா – ஏ.ஆர்.ரஹமான் இசையுடன் , ஜாகிர் உசேன் தபேலா !
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும் , ஆனந்த் பிராமலுக்கும் திருமணம் கடந்த 12-ஆம் தேதி மும்பை அன்டில்லா இல்லத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது.…
Read More » -
மூன்று முதலைகள் சென்னை ஏரியில் மிதந்து சென்ற காட்சி – அச்சத்தில் மக்கள்
சென்னைக்கு அருகே உள்ள ஏரி ஒன்றில் மூன்று முதலைகள் மிதந்து செல்வதை அங்கிருந்த மக்கள் பார்த்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் இது தொடர்பான புகைப்படங்களை எடுத்து இணையதளத்தில்…
Read More » -
காதலிக்க மறுத்ததால் காதலிக்கு துப்பாக்கி சூடு ; வேடிக்கை பார்த்த மக்கள்
உத்திரபிரதேச மாநிலம் யமுனா நகரை சேர்ந்தவர் ஜூலி.இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த திபு என்ற இளைஞன் ஒருதலையாக…
Read More » -
5 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை ! இதுவே முதல் முறை !!
சென்னையை சேர்ந்த 38 வயது நிரம்பிய ஒரு பெண்ணிற்கு வரலாற்றில் முதல் முறையாக 5 கிலோ எடையுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது.இதுவே முதல் முறையாகும். சென்னையை சேர்ந்தவர்…
Read More » -
மைசூருவில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 6 பேர் உயிரிழப்பு , 80-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள கோவில் ஒன்றில் பக்தர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட மக்கள் திடீரென மயக்கம் அடைந்தனர். என்ன காரணம் என்று கண்டுபிப்பதற்குள் 6 பேர்…
Read More » -
8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக மக்கள் திடீர் உண்ணாவிரத போராட்டம்
சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தும் வகையில் பொது மக்கள் திடீரென உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் புதிதாக நிலம் எடுக்கவும்…
Read More » -
அசோக் கெலாட் ராஜஸ்தான் மாநில முதல்வராக தேர்வு செய்யப்படப்போவதாக தகவல்
ராஜஸ்தான் மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியில் உள்ள முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின்…
Read More » -
70 ஆண்டுகளுக்கு பின் தோன்றும் அதிசய வால் நட்சத்திரம் வெறும் கண்ணால் பார்க்கலாம்
கிறிஸ்துமஸ் மாதத்தில் தோன்றும் வால் நட்சத்திரத்தை கிறிஸ்துமஸ் வால் நட்சத்திரம் என்று கூறுவார்கள். அப்படி தோன்றும் இந்த வால் நட்சத்திரம் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு பின் தற்போது…
Read More » -
முதலையை அடித்து விரட்டிய சிறுவன் வீரதீர விருதிற்கு தேர்வு – பிரதமர் கையால் வழங்கப்படும்.
முதலையின் பிடியில் மாட்டிக்கொண்ட தன் சித்தப்பாவை காப்பாற்றிய ஒடிசாவை சேர்ந்த ஓர் சிறுவன் வீரதீர விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளான். அந்த சிறுவனுக்கு பிரதமர் மோடி அடுத்த மாதம்…
Read More » -
தாம்பரம் அருகே 2 டன் குட்கா பறிமுதல் ; இருவர் கைது செய்யப்பட்டனர்
தாம்பரம் அருகே ரத்னமங்கலத்தில் சிறப்பு காவல் படையினர் நடத்திய சோதனையில் 2 டன் குட்காவுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அடுத்து மகாலட்சிமி நகர்…
Read More » -
மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க கோரி – விவசாயிகள் போராட்டம்
சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் தண்ணீர் சாகுபடி இல்லாமல் காய்ந்து வருவதால் நெற்பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள்…
Read More » -
ஆன்லைன் மூலம் மருந்து விற்பனைக்கு தடை ; டெல்லி ஐகோர்ட் உத்தரவு !!
நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் மருந்து பொருட்களை விற்பனை செய்ய டெல்லி ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக அமல் செய்யுமாறு டெல்லி ஐகோர்ட்…
Read More » -
கஜா புயலின் காயம் மறைவதற்குள் மீண்டும் உருவெடுக்கும் பெதாய் புயல் !!!
வங்கக்கடலில் உருவாகியுள்ள பெதாய் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மீனவர்களின் படகுகள் அலைகளில் சிக்கி சேதமடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. சற்று நாள் முன்பே…
Read More » -
கேரள மாநிலத்தில் ஐயப்ப பக்தர் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு!!
கேரள மாநிலம் திருவனந்தபுறம் தலைமை செயலகம் முன்பு ஐயப்ப பக்தர் ஒருவர் தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சபரிமலையில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை நீக்க கோரி ஐயப்ப…
Read More » -
மாரடைப்பால் மரணமடைந்த கல்லூரி மாணவியின் மரணத்தை முன்னிட்டு மாணவர்கள் போராட்டம்!
சென்னையை சேர்ந்த 18 வயது மட்டுமே நிரம்பிய மாணவியை கட்டாயப்படுத்தி விளையாட சொல்லி வற்புறுத்தியதால் மாரடைப்பு ஏற்பட்டு அந்த மாணவி மரணமடைந்தால் இந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும்…
Read More » -
திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் – பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா திமிர் பேச்சு!
திருமாவளவனை கூட்டணியில் இருந்து விலக்கி வைக்க ஸ்டாலின் தயாராகி விட்டதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள்…
Read More »