அரசியல்
-
5-வது சர்வதேச பலூன் திருவிழா-செங்கல்பட்டில் தொடங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சர்வதேச பலூன் திருவிழா நேற்று தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக வருடாந்தோறும் சர்வதேச பலூன் திருவிழா நடத்திவரப்படுகிறது.…
Read More » -
திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்குகள் மீது 7-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும்-உச்சநீதிமன்றம் அறிவிப்பு !
திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க கோரி…
Read More » -
மத்திய அரசு ஊழியர்களின் விடுமுறை விதிகளில் மாற்றம்!
7-வது ஊதியக் குழு, மத்திய அரசு ஊழியர்களின் விடுப்பு விதிகளில் புதிய மாற்றத்தை பரிந்துரைத்துள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் இனி தங்கள் விருப்பத்து ஏற்ப நீண்டநாள்…
Read More » -
இத்தனை வருடம் இல்லாமல் ஏன் பெண்களுக்கு இப்பொழுது இந்த ஆர்வம்? திடீரென வந்த பக்திதான் காரணமா? யார் உண்மையான பக்தர்கள் ?
ஏன் இப்பொழுது பெண்கள் சபரிமலை செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். இத்தனை வருடமாக இல்லாமல் இப்பொழுது ஏன் வந்தது பெண்களுக்கு ஐயப்பன் மீது பக்தி.பக்தி இருந்தது உண்மையென்றால் இத்தனை…
Read More » -
கேரளாவில் கலவரம் செய்ததாக 3178 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு அனுமதி வழங்கியதை எதிர்க்கும் வகையில் கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இவ்வாறு…
Read More » -
விஜய் மல்லையா தப்பி ஓடிய குற்றவாளி… சொத்துகளை அரசு பறிமுதல் செய்யலாம்; பொருளாதார சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு!
9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, தப்பி ஓடிய குற்றவாளி என்று பொருளாதார சிறப்பு…
Read More » -
பெங்களூர் அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார் நடிகை விஜயசாந்தி !
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை நடிகை விஜயசாந்தி ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார். நடிகை விஜயசாந்தி, சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு அரசியலில் ஈடுபட்டார். 1998 ஆம்…
Read More » -
சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட 4 ஹோட்டல்களில் 3-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை!
சென்னையில் சரவண பவன் குழுமம் உட்பட பிரபல 4 ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகபடியான வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து,…
Read More » -
திருவாரூரில் இடைத்தேர்தல் குறித்து விளக்கம் அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு !
திருவாரூரில் இடைத்தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? என்பது குறித்து ஆய்வு செய்து இன்று மாலைக்குள் அறிக்கை தர வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, தமிழக தலைமை…
Read More » -
மின்னணு குடும்ப அட்டை பதிவிற்கு பிறகே பொங்கல் பரிசு வழங்கப்படும் – தமிழக அரசு
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ. 1000 இரண்டையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒன்றாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் 7ம் தேதி முதல் பொங்கல்…
Read More » -
42-ஆவது புத்தக கண்காட்சி…தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி !
42-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இளம் வயதிலேயே பிள்ளைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை பெற்றோர்கள் ஏற்படுத்த…
Read More » -
மதுரையில் துவங்க உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பம்சங்கள் – மத்திய அரசு விளக்கம்!
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சில முக்கிய சிறப்பம்சங்கள் பற்றி மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேலும் வரும் 27-ஆம் தேதி அதற்கான அடிகள் நாட்டு விழாவும் நடைபெறவுள்ளது…
Read More » -
ஏமனில் நடத்தப்பட்டது வான்வழி தாக்குதல் – அல் கொய்தா தளபதி தாக்கப்பட்டு பலி
ஏமன் நாட்டில் உள்ள அல் பய்டா மாகாணத்தின் சில இடங்களை அல் கொய்தா இயக்கம் கைப்பற்றி அங்கு ஆதிக்கம் செய்து வருகிறது. அவ்வாறு ஆதிக்கம் செய்யப்படும் இந்த…
Read More » -
இரண்டு சிறுமிகள் பலாத்கார வழக்கில் 16 பேர் குற்றவாளிகள் -கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவிகள் காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவல்…
Read More » -
முன்னர் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாய் பரிசு வரும் 7-ஆம் தேதி முதல் வழங்கப்படும் – அரசாணை வெளியிடு
பொங்கல் பணிடிகையை முன்னிட்டு முன்னர் தமிழக அரசால் வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசுகளான பச்சரிசி, முந்திரி, திராட்சை ,ஏலக்காய், கரும்பு , சர்க்கரை ஆகியவற்றுடன் தற்போது கூடுதலாக…
Read More » -
பீகாரில் அடையாளம் தெரியாத கும்பலால் முதியவர் பலி ; கால்நடை திருட வந்தவர் என குற்றச்சாட்டு
பீகார் மாநிலத்தில் உள்ள அராரியா மாவட்டத்தில் உள்ள சிமர்ப்பணி என்ற கிராமத்தை சேர்ந்த முகத் காபூல் என்ற 55 வயது முதியவர் அடையாளம் தெரியாத நபர்களால் அடித்து…
Read More » -
டீசலை வீட்டிற்கே கொடுக்கும் திட்டம் சென்னையில் துவக்கம்.!
ஐ.ஓ.சி., எனப்படும் இந்தியன் ஆயில் நிறுவனம், டோர் டெலிவரி மூலம் டீசலை வீட்டிற்கே கொடுக்கும் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் தொடங்கியது. தற்போது…
Read More » -
கேரளாவில் முழுஅடைப்பு போராட்டம்!
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு அனுமதி வழங்கியதை எதிர்க்கும் வகையில் கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தனர். சபரிமலையில்…
Read More » -
அடுத்த வருடத்திலிருந்து இந்தியாவிற்கு ரஷ்யா எஸ்-400 ரக ஏவுகணை வழங்க தொடங்கப்படும் – மத்திய அரசு
400 கி.மீட்டர் தூரத்தில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா சிறிய விமானங்களை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ரஷ்யாவின் எஸ்-400 ரக அதிநவீன…
Read More » -
திருவாடானை எம்.எல்.ஏ கருணாஸ் எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு!
முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும்,திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ வுமான கருணாஸ் 2019 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொண்டார். பின்னர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை…
Read More » -
பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்தும் -பிரசாத லட்டுகள் பிளாஸ்டிக் பைகளில் விற்பனை !
ராமேசுவரம் தீவை சுற்றிலும் மன்னர் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பிரதந்தியத்தில் பவளப்பாறைகள் அதிகம். இத்தகைய பவளப்பாறைகள் பல்வேறு அறிய வகை உயிரினங்கள் உயிர் வாழ வாழ்விடமாக…
Read More » -
ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஜெயலலிதாவின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் பற்றின விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி…
Read More » -
ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு இடைக்காலத் தடை நீக்கி உத்தரவு- உயர்நீதிமன்றம்
ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு விதித்திருந்த இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்வதைத் தடைசெய்யக் கோரி தமிழ்நாடு மருந்து…
Read More » -
சென்னை ஐஐடி மாணவி தூக்கிட்டு தற்கொலை!
சென்னை ஐஐடி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 25 வயதான ரஞ்சனா குமாரி எனும்…
Read More » -
புத்தாண்டு கொண்டாட்டம் – குடிபோதையில் வாகனம் ஓட்டிய 263 நபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து !!
புத்தாண்டின் உற்சாக கொண்டாட்டத்தின் போது மது அருந்தி வாகனம் ஒட்டிய 263 நபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட போவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில்…
Read More »