VR 404india
-
RE
போகி பண்டிகையன்று பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் கடும் நடவடிக்கை – மாசு கட்டுப்பாட்டு வாரியம் !
போகி பண்டிகையின் போது, பிளாஸ்டிக் பொருட்களை எரித்து காற்றை மாசுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. போகி பண்டிகை நாளை…
Read More » -
RE
‘திமுக என்றுமே ஆட்சிக்கு வரப்போவதில்லை’ – ஜெயக்குமார் விமர்சனம்
ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை அதிமுக அரசே தண்டிக்கும் எனவும், திமுக என்றுமே ஆட்சிக்கு வரப்போவதில்லை என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். “மக்களிடம்…
Read More » -
RE
மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு காலை 4.30 மணி முதல் இரவு 11 வரை…
மெட்ரோ ரயில் காலை 4.30 முதல் இரவு 11 மணி வரை செயல்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது மெட்ரோ ரயில் பயணிகள் சேவை…
Read More » -
RE
மோடியை பிரதமராக்க உழைப்பவர்கள் எங்கள் கூட்டணியில் இணைவார்கள்….. தமிழிசை சௌந்தராஜன் !
பிரதமர் நரேந்திர மோடியை பிரதமராக்க உழைப்பவர்கள் எங்கள் கூட்டணியில் இணைவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தராஜன்…
Read More » -
RE
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் உறுப்பினர் குழுவை நீதிமன்றமே அமைக்கும் – மதுரை உயர்நீதிமன்றம்
நீதிமன்றம் அமைக்கும் குழுவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டை நடத்தும் என ஐகோர்ட் மதுரை கிளை அறிவித்து உள்ளது. மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுத் தலைவர், ஜல்லிக்கட்டு நடத்த ஜனவரி…
Read More » -
RE
பொங்கல் பரிசு 1000 ரூபாய்க்கு தடை : தமிழக அரசின் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது !
பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கமாக கொடுப்பதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இவற்றை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.…
Read More » -
RE
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் அறிக்கை வெளியிட்டுள்ளது வருமான வரித்துறை !!!
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க அணியின் சார்பில்…
Read More » -
RE
ரூ.1000 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் விநியோகம் !
தமிழகமெங்கும் ரூ.1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு நியாய விலைக்கடைகளில் இன்று முதல் வழங்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் நேரில் சென்று பொங்கல் பரிசு…
Read More » -
RE
தமிழகத்தில் 555 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி !
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 555 புதிய பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சட்டப்பேரவையில் கடந்த…
Read More » -
RE
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து எனும் தேர்தல் ஆணையத்தின் முடிவு வரவேற்கத்தக்கது – மு.க.ஸ்டாலின்
திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஜனவரி 28-ந் தேதி என்று அறிவித்திருந்த நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தி.மு.க முன்னாள் தலைவர்…
Read More » -
RE
இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட திருவாரூர் தொகுதி மக்களுக்கும் பொங்கல் பரிசு-தமிழக அரசு அறிவிப்பு !
இன்று திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக திருவாரூர் தொகுதி மக்களின் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசாக ரூ. 1000 வழங்கப்படும் என தமிழக…
Read More » -
RE
திடீர் திருப்பம்.. திருவாரூர் இடைதேர்தல் ரத்து.!
திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் என்று அறிவித்திருந்த நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி…
Read More » -
RE
மன்மோகன்சிங் தற்செயலாக வந்த பிரதமர் அல்ல…. வெற்றிகரமான பிரதமர்- சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் !
மன்மோகன்சிங் தற்செயலாக வந்த பிரதமர் அல்ல. வெற்றிகரமான பிரதமர் என்று சிவசேனா புகழாரம் சூட்டியுள்ளது. தற்செயலாக பதவிக்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங் என்று பொருள்படும் “The Accidental…
Read More » -
RE
திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்குகள் மீது 7-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும்-உச்சநீதிமன்றம் அறிவிப்பு !
திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க கோரி…
Read More » -
RE
மத்திய அரசு ஊழியர்களின் விடுமுறை விதிகளில் மாற்றம்!
7-வது ஊதியக் குழு, மத்திய அரசு ஊழியர்களின் விடுப்பு விதிகளில் புதிய மாற்றத்தை பரிந்துரைத்துள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் இனி தங்கள் விருப்பத்து ஏற்ப நீண்டநாள்…
Read More » -
RE
விஜய் மல்லையா தப்பி ஓடிய குற்றவாளி… சொத்துகளை அரசு பறிமுதல் செய்யலாம்; பொருளாதார சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு!
9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, தப்பி ஓடிய குற்றவாளி என்று பொருளாதார சிறப்பு…
Read More » -
Health
பயனுள்ள எளிய மருத்துவ குறிப்புகள்!
1. அஜீரணம் *ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். *கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து…
Read More » -
RE
பெங்களூர் அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார் நடிகை விஜயசாந்தி !
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை நடிகை விஜயசாந்தி ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார். நடிகை விஜயசாந்தி, சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு அரசியலில் ஈடுபட்டார். 1998 ஆம்…
Read More » -
RE
சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட 4 ஹோட்டல்களில் 3-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை!
சென்னையில் சரவண பவன் குழுமம் உட்பட பிரபல 4 ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகபடியான வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து,…
Read More » -
RE
திருவாரூரில் இடைத்தேர்தல் குறித்து விளக்கம் அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு !
திருவாரூரில் இடைத்தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? என்பது குறித்து ஆய்வு செய்து இன்று மாலைக்குள் அறிக்கை தர வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, தமிழக தலைமை…
Read More » -
RE
மின்னணு குடும்ப அட்டை பதிவிற்கு பிறகே பொங்கல் பரிசு வழங்கப்படும் – தமிழக அரசு
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ. 1000 இரண்டையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒன்றாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் 7ம் தேதி முதல் பொங்கல்…
Read More » -
RE
42-ஆவது புத்தக கண்காட்சி…தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி !
42-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இளம் வயதிலேயே பிள்ளைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை பெற்றோர்கள் ஏற்படுத்த…
Read More » -
Tamil News
இதுவரை நாம் அறியாத சில அருமையான தகவல்கள் இதோ!
அருமையான தகவல் 1.: 20-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை ஆப்பிள் பழங்கள் மக்களால் சாப்பிடப்படவில்லை. மாறாக அவை மதுபானங்கள் தயாரிப்பதில் அதிகம் உபயோகப்படுத்தப்பட்டன. 1900 -ஆம்…
Read More » -
RE
சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு அதிரடி விலைக்குறைப்பு.!
மத்திய அரசு இந்தியாவில் மின்சாதன பொருட்களுக்காக சரக்கு மற்றும் சேவை வரியை 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதம் ஆக தற்சமயம் குறைத்துள்ளது. ஜிஎஸ்டி வரிக்குறைப்பு நன்மையை…
Read More » -
RE
டீசலை வீட்டிற்கே கொடுக்கும் திட்டம் சென்னையில் துவக்கம்.!
ஐ.ஓ.சி., எனப்படும் இந்தியன் ஆயில் நிறுவனம், டோர் டெலிவரி மூலம் டீசலை வீட்டிற்கே கொடுக்கும் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் தொடங்கியது. தற்போது…
Read More »