Parameswaran a
-
சென்னை–திமுக கழக சட்டத்துறையின் 3வது மாநில மாநாடு…
திமுக கழக சட்டத்துறையின் 3வது மாநில மாநாடுக்கு சென்னைக்கு செல்லயுள்ள தேனிமாவட்ட சட்டதுறை அணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் செல்லும் பேரூந்தை கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்த தேனி…
Read More » -
TVK விஜய்–இடைத்தேர்தல் புறக்கணிப்பும் பின்னணியும்..?
கடந்த ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பிப்பதாக வெளியிட்ட அறிக்கையிலேயே, ‘வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள்…
Read More » -
டெல்லி சட்டமன்றத் தேர்தலையொட்டி இலவசங்கள்…?
டெல்லி சட்டமன்றத் தேர்தலையொட்டி, பெண்களுக்கு மாதம் ₹2,500 உதவித்தொகை, சிலிண்டருக்கு ₹500 மானியம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது. இந்நிலையில், இலவசங்கள் நல்லதல்ல என முன்பு…
Read More » -
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்று வேட்பு மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்..
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் மறைந்தார். ஈரோடு கிழக்கு தொகுதி…
Read More » -
எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
போடியில்அதிமுகநகர வடக்கு தெற்கு சார்பில் நிறுவனத் தலைவர் எம் ஜி ஆரின் 108 வது பிறந்தநாள் விழா தேனிமாவட்ட மேற்கு கழக செயலாளர். எஸ்.டி. கே.…
Read More » -
அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள்…
அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் ஓபிஎஸ் அவர்களிள் ஆணைக்கிணங்கி போடி நகரசெயலாளர். வி. பி. பழனிவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது உடன் சுந்தர்ராஜன், முருகன்.…
Read More » -
போடி–புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா..
போடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா நகர செயலாளர். எஸ். ஞானவேல் தலைமையில் இதில் ஒன்றிய…
Read More » -
கடம்பூரில் யானை தாக்கி விவசாயி பலி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைக்கிராமம், உகினியத்தை சேர்ந்தவர் ராஜப்பன் (49) விவசாயி, தனது காட்டில் மக்காச்சோளம் பயிர் செய்துள்ளார். நேற்று இரவு சுமார் 7…
Read More » -
சத்தியமங்கலம் அருகே தந்தை, மகன் தூக்கிட்டு தற்கொலை…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், ஜன.17- சத்தி அருகே தந்தை, மகன் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சத்தியமங்கலம் அருகே உள்ள தாண்டாம்பாளையம்,…
Read More » -
சத்தியமங்கலம் 18/01/ 2025 நாளை மின்தடை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட செண்பகபுதூர்துணைமின்நிலையத்தில் நாளை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சத்தியமங்கலம், காந்திநகர், நேரு நகர் , ரங்கசமுத்திரம், பேருந்துநிலையம், கோணமூலை, வி.ஜ.பி…
Read More » -
எம்.ஜி.ஆர் பிறந்த நாளையொட்டிஅமைச்சர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..
எம்.ஜி.ஆர்பிறந்தநாளையொட்டிஜனவரி.17ம்தேதிஅமைச்சர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு…
Read More » -
ஈரோடு–தாளவாடியில் திடீரென சாலையில் பற்றி எரிந்த கார்..
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தர்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த காளசாமி அவர்களது உறவினர்களுடன் கர்நாடக மாநிலம் அருக்கள்வாடி சென்று விட்டு மீண்டும் தர்மபுரம் கிராமத்துக்கு வந்து கொண்டிருந்த…
Read More » -
ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து டிரைவர் பலி இருவர் காயம்..
ஈரோடு வடக்கு மாவட்டம் புளியம்பட்டி காவல் நிலைய பகுதி கர்நாடக மாநிலம் சித்திரதுர்காவில் இருந்து சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் சிலர் ஆம்னி வேனில் சென்றுள்ளனர். டிரைவர் அசோகா…
Read More » -
நாதக வேட்பாளர் சீதாலட்சுமி எந்த சின்னத்தில் போட்டி?
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி கூறியதாவது: “விவசாயிகளும், நெசவாளர்களும் வாழ்வாதாரத்தை இழக்க திராவிட ஆட்சிகள்…
Read More » -
ரவுடி பாம் சரவணன் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு,மருத்துவமனையில் அனுமதி..
ஆந்திராவில் கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரும்போது, போலீஸாரை தாக்கிவிட்டு பிரபல ரவுடி பாம் சரவணன் தப்ப முயற்சித்துள்ளார். இதனால், போலீஸார் அவரை துப்பாக்கியால்சுட்டுப்பிடித்தசம்பவம்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. காலில் காயம்பட்ட…
Read More » -
மலேசியா சிலம்ப ஆசான். சாண்டோ ரத்தினம்அவர்களைமுருகக்கனி ஆசான்சந்தித்தநிகழ்ச்சி.
மலேசியா சிலம்ப ஆசான். சாண்டோ ரத்தினம் அவர்கள் இந்தியா வருகை தந்திருக்கிறார்கள்.அவர்களை சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரதுஇல்லத்தில் அகில பாரதசிலம்பம் கவுன்சில் தலைவர். கலைமுதுமணிஆர். முருகக்கனி ஆசான்…
Read More » -
செங்குன்றம்–இந்தோ பர்மா பௌத்த ஆலயத்தில் பௌர்ணமி விழா.
செங்குன்றம்அருகேஉள்ள பாடியநல்லூர் பால கணேசன் நகரில் உள்ள இந்தோ பர்மா பௌத்த ஆலயத்தில் பௌர்ணமி விழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு பிரார்த்தனை நடந்தது அனைவருக்கும் மதிய உணவு…
Read More » -
கராத்தே போட்டியில் தமிழ்நாட்டின் ஆவடிசேப்பா அகாடமி மாணவர்கள்வெற்றி..
உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த தெற்காசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழ்நாட்டின் ஆவடி சேப்பா அகாடமி மாணவர்கள் பதக்கங்களை அள்ளி வந்திருக்கிறார்கள்.கட்டா மற்றும் கும்மி தே பிரிவில் ஷர்மிளா…
Read More » -
கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் 184 வது பிறந்த தினம்..
தேனிமாவட்டம்கூடலூர் நகராட்சி லோயர் கேம்ப் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக்வின் திருவுருவச் சிலைக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை…
Read More » -
அதிமுக கர்னல் ஜான்பென்னிகுவிக் அவர்களின் 184 வது பிறந்தநாள் நிகழ்ச்சி..
தேனிமாவட்டம் அதிமுகவின் மேற்கு மாவட்ட கழக செயலாளர். எஸ். டி. கே. ஜக்கையன் மற்றும் கிழக்கு மாவட்ட கழக செயலாளர். முருக்கோடை. ராமர் இவர்கள் தலைமையில் தேனிமாவட்டம்…
Read More » -
ஈரோடு–கார் ஏறி இறங்கிய விபத்தில் விவசாயி சாவு..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள எரங்காட்டுப் பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 70). விவசாயி. இவர் நேற்று முன் தினம் புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து…
Read More » -
கோபிச்செட்டிப்பாளையம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது..
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடி வேரி அருகே உள்ள ஒட்டர்பா ளையத்தில் லாட்டரி சீட்டு விற்ற தாக டி.என்.பாளையம் வாணிப் புத்தூர் ஜே.ஜே.நகரை சேர்ந்த மணி…
Read More » -
புளியம்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை….
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பாளியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30). தாய், தந்தை இறந்த பின்னர் தனியாக வசித்து வந்த இவர் நேற்று முன்…
Read More » -
.தேனி-இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பொங்கல் பண்டிகை-நிகழ்ச்சி..
GreetingsfromIndianRedCrossSociety, Theni District.வணக்கம்.தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் அன்று 15.01.2025 பொங்கல் பண்டிகை போடிநாயக்கனூர் அருகில் உள்ள தர்மத்துப்பட்டியில் அமைந்துள்ள AHM டிரஸ்ட்டில்…
Read More »