Parameswaran a
-
கட்டிடம் இருந்தும் காலியிடமாக பதிவு செய்தால் கடும் நடவடிக்கை..?
ஆன்லைனில் தாக்கலாகும் பத்திரங்களை அதே நாளில் பதிவுசெய்ய வேண்டும் என்று பதிவுத்துறை உத்தரவு. கடன் அடமான பத்திரங்களை ரத்துசெய்யும் ஆவணம் உள்ளிட்டவற்றை ஆன்லைன் முறையில் பதிவுசெய்யலாம். சார்பதிவாளர்…
Read More » -
அரசுவிளம்பரத்தில்அதானி பெயர்….
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் அரசுவிளம்பரத்தில்அதானி பெயர் உள்ளது. யார்அந்த அதானி குழப்பத்தில் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும்….
Read More » -
திருவாரூர்மாவட்டம்–சிறப்பு செய்தி.
திருவாரூர்மாவட்டம்ஶ்ரீ வாஞ்சியம் எம தர்மர் ஆலயம் வருகை தந்த பாஜக மாநில செயலாளர்S.G.சூர்யாஅவர்களைநேரில்நீடாமங்கலம்சிந்துசுப்பிரமணியன்,கலையரசன், நன்னிலம் தெற்கு முத்துகுமார்,பத்மநாபன்,லெனின் குமார்,கிளை தலைவர்கள் சந்திப்பு..
Read More » -
குன்றத்தூர்– தலைமை நிலைய செயலகம் திறப்பு விழா…
சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின்..தலைமை நிலைய செயலகம் திறப்பு விழா சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின் தலைமை நிலைய செயலகம் திறப்பு…
Read More » -
நீடாமங்கலம்–சிறந்த சமூக சேவைக்கான விருது ..
ஓசூரில் நடைபெற்ற வள்ளலாரின் 202-வது வருவிக்கவுற்ற விழாவில். சிறந்த சமூக சேவைக்கான விருது நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கத்தின் தலைவர் அ.ரியாஸ் அகமது அவர்களுக்கு வழங்கப்பட்டது
Read More » -
சத்திமங்கலத்தில் சிறுவன் ஓட்டி சென்ற கார் மின் கம்பத்தில் மோதி விபத்து..
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுக்கா கோம்புப் பள்ளம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் தனது நண்பர்கள் 3 பேருடன் வீட்டின் முன் நின்றிருந்த காரை எடுத்துக் கொண்டு நன்பன்…
Read More » -
ஈரோடு–திம்பம் மலைப்பாதையில் உலா வந்த சிறுத்தை..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையானது, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட…
Read More » -
போத்தனூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 18 லட்சம் மோசடி !
கோவை : அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞரிடம் 18 லட்சம்மோசடி செய்த தம்பதி மீது போத்தனூர் போலீசார்வழக்குப்பதிவுசெய்தனர்.கோவை, வெள்ளலூர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பைச்…
Read More » -
சோமையம்பாளையம் ஊர் மக்கள் எதிர்ப்பு–ஆட்சியரிடம் மனு..?
சோமையம்பாளையம் ஊராட்சியை கோவை மாநகராட்சியுடன் இணைக்க ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர் ! கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமையம் பாளையம் ஊராட்சியை…
Read More » -
மதுரை–தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம்.
தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரில் உள்ளஜோன்ஸ்ஹோட்டலில்நடைபெற்றது.கூட்டத்திற்கு தலைவர்.வளசை. முத்துராமன். ஜி அவர்கள் தலைமை தாங்கினார்.பொதுச்செயலாளர்.சேலம்ரத்தினகுமார் அனைவரையும்வரவேற்றார்.கூட்டத்தில் மாநில…
Read More » -
RayahSai.H அவர்களின் பிறந்தநாள்விழா.
அரசுசெய்தி தலைமைநிருபர்ஹரி Hஅவர்களின் இரண்டாவதுமகள் RayahSai.H இரண்டாவது பிறந்தநாள்விழா.அண்ணாநகரில்உள்ளரெஸ்டாரெண்டில்சிறப்பாகநடைபெற்றது.அவ்விழாவில்குடும்பத்தினர்மற்றும்முக்கியநண்பர்கள்கலந்துகொண்டு சிறப்பித்தனர். அதன்நிகழ்வு
Read More » -
தேனி–திராவிட கழக காப்பாளர் பிறந்தநாள் விழா ..
திராவிட கழக காப்பாளர் பிறந்தநாள் விழா தேனிமாவட்டம் போடி. ச. இராகுநாகநாதன் அவர்களின் 81 வதுபிறந்த நாள் விழா திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு பாராட்டுவிழா நடைபெற்றது…
Read More » -
கடலரிப்பை தடுக்க கடலோரத்தில் பனை மரங்களை வளர்க்க வேண்டும்..
கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,தமிழ்நாட்டின் கடற்கரை திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம்ஏழு தேசம் வரை…
Read More » -
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடக்கம்…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கும் என்றும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.ஆண்டுதோறும் ஜனவரி…
Read More » -
கவசம் அறக்கட்டளை சார்பில் இரண்டு லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.!
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பல தொழிலதிபர்கள், கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள் மற்றும் கொடையாளர்கள் ஒன்றிணைந்து ஜனவரி 2023-இல் கவசம் அறக்கட்டளையை உருவாக்கி, அதன் மூலம் பல்வேறு குற்றங்கள்,…
Read More » -
தமிழ்நாடு ஆளுநர் விவகாரம்–ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு..
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்துகிறார். மேலும்…
Read More » -
தவெக தலைவர் நடிகர் விஜய் நாளை பரந்தூர் செல்கிறார்…?
பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராக 908 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வரும் மக்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் நாளை சந்திக்க…
Read More » -
சோமையம்பாளையத்தில் மயான இடத்தில் தார் சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு..
கோவை மாவட்டம் சோமையம்பாளையம் ஊராட்சி மற்றும் சுல்தானியபுரம் பகுதியை சுற்றி சுமார் மூவாயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் இறந்தவர்களை புதைக்கவும், தகனம் செய்யவும் புல…
Read More » -
டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.
அமெரிக்காவின் 47வது அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார். ட்ரம்ப் ஜன.20ம் தேதி…
Read More » -
பள்ளி மாணவர் கடல் அலையில் சிக்கி மாயம்…
பொன்னேரி தாலுகாவில் அடங்கிய தீர்த்தங்கரைப்பட்டு கிராமத்தில் வசிப்பவர் சுரேஷ்குமார் . இவரது மகன் திலக்பிரசன்னா (16). நேற்று மாலை குடும்பத்துடன் பழவேற்காடு பகுதிக்குசுற்றுலாவந்தநிலையில்லைட்ஹவுஸ்அருகேகடலில் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென கடல்…
Read More » -
ஜன.22-ல் சிஐடியு சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் ..
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் ஜன.22-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என சிஐடியு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்…
Read More » -
சாலை, பாலங்களை சரியாக அமைக்காத ஒப்பந்ததாரர்களை கைது செய்ய சட்டம்..
தமிழகத்தில்சாலைகள்,மேம்பாலங்களை சரியாக அமைக்காவிட்டால், ஒப்பந்ததாரர்கள், அரசு அதிகாரிகளை கைது செய்யும் சட்டத்தை இயற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்துபாஜகமாநிலசெய்தித்தொடர்பாளர்ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள…
Read More » -
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி—ஊழல் என்பது மோசடியுடன் நின்றுவிடுவதில்லை…
ஊழல் என்பது மோசடியுடன் நின்றுவிடுவதில்லை என்றுசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறினார். லோக்பால் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உச்ச…
Read More »