Parameswaran a
-
பவானி ஆற்றில் மிதந்த இளைஞர் உடலை மீட்டு போலீசார் விசாரணை…
ஈரோடு மாவட்டம் சத்தியம்கலம், ஜன. 30 – சிறுமுகை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்து கை, கால்களை கட்டி பவானி ஆற்றில் வீசி சென்ற…
Read More » -
ஈரோடு–தாளவாடியில் மாபெரும் இரத்ததான முகாம்…
ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தாளவாடி வட்டாரத்தைச் சார்ந்த நற்பணி மன்றங்கள் இணைந்து இரத்ததான முகாமை நடத்தினர். இதில் தாளவாடி…
Read More » -
போடியில் ஒன்றிய அலுவலகம் முன்பு DYFI ஆர்ப்பாட்டம்..
போடியில் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் தாலூகா தலைவர். வி. தொ. ச.ஆர்.தங்கப்பாண்டி தலைமையில்,ஒன்றிய மோடி அரசே ! 100 நாள் வேலைக்கான ஜாப்கார்டு வைத்துள்ள அனைவருக்கும்…
Read More » -
மாதவரம்– தேசிய சாலை பாதுகாப்பு மாதம்…
சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் வடக்கு மண்டலம் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் மாதவரம் தனியார் பெண்கள்…
Read More » -
ரெட்ஹில்ஸ்–பெருந்தலைவர் மக்கள் கட்சிஆலோசனைக்கூட்டம்..
.பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.டி.அவர்களின்அவர்களின்ஆனைக்கினங்க பெருந்தலைவர் மக்கள் கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் பிப்ரவரி மாதம் மாவட்ட மாநாடு நடத்துவது சம்பந்தமான ஆலோசனைக்கூட்டம் ரெட்ஹில்ஸ்…
Read More » -
தென் அமெரிக்காராணுவத்துக்கு ஆவடியில் உள்ள(ஓசிஎஃப்) இருந்து ஆடைகள்
சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள முப்படையினருக்கான சீருடைகள் தயாரிக்கும் படைத்துறை உடை தொழிற்சாலை (ஓசிஎஃப்) இயங்கி வருகிறது. இந்தியாவில் முதல்முறையாக, இந்த தொழிற்சாலையில் இருந்து தென் அமெரிக்காவில்…
Read More » -
உச்ச நீதிமன்றம் — வீட்டு பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய சட்டம்
வீட்டு பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டத்தை இயற்ற வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய…
Read More » -
கிம் ஜாங் —டிரம்புக்கு பிரஷர் ஏற்ற தொடங்கி உள்ளார்…
அமெரிக்க அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், இறக்குமதி வரி விதிப்பு, சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துதல், நிதி உதவி நிறுத்தம் என ஒவ்வொரு நாளும்…
Read More » -
ஐகோர்ட்–ஜாமின் வழங்கும் போது எளிதில் நிறைவேற்றக்கூடிய நிபந்தனைகளை விதிக்க வேண்டும்.
குற்ற வழக்குகளில் கைதானவர்களுக்கு ஜாமின் வழங்கும் போது எளிதில் நிறைவேற்றக்கூடிய நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி…
Read More » -
தாளவாடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
தாளவாடியில் தமிழ்நாடு டேங்க் ஆபரேட்டர்கள் தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும்…
Read More » -
தேனி-போடியில் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பொதுக் கூட்டம்.
தேனிமாவட்டம் போடியில் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பொதுக் கூட்டம் மாவட்ட பொதுச்செயலாளர் மணித்தேவர் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் .நிறுவன தலைவர். டாக்டர்.கே. என்.இசக்கிராஜாதேவர் சிறப்புரையற்றினர் கூட்டத்தில் மாநில,…
Read More » -
சிதம்பரம் புதியதாக பொறுப்பேற்ற வட்டார போக்குவரத்துஆய்வாளர்க்குவாழ்த்து…
கடலூர்மாவட்டம்புவனகிரி வட்டம் சிதம்பரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் திரு செல்வம் அவர்கள் புதியதாக பொறுப்பேற்றுள்ளார் அவரை தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் மாநில தலைவர்…
Read More » -
இந்தியாவைச் சாடும் கனடா…?
ஒரு காலத்தில் இந்தியாவின் ‘நல்ல நண்பராக’ இருந்த கனடா, இப்போது இந்தியா மீது ஒவ்வொரு குற்றச்சாட்டுகளாக அடுக்கி உறவில் விரிசலை தொடர்ந்து பெரிதாக்கி வருகிறது.தற்போது கனடா வெளியிட்டுள்ள…
Read More » -
இந்தியப் பொருளாதார நெருக்கடிகள் சமாளிப்பார் நிர்மலா சீதாராமன் ?
நாட்டின் பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும்போது, அவற்றைத் தீர்க்க முயற்சி செய்யும் ஒரு முக்கியக் கருவியாக பட்ஜெட் கருதப்படுகிறது. எனவே, இந்தியப் பொருளாதாரம் பெரும் சிக்கல்களையும்,…
Read More » -
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் தேசிய சாலை பாதுகாப்பு பேரணி…
தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் திேசய சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுகின்றது. இதில் ஒரு பகுதியாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெறுவது வழக்கம்.…
Read More » -
வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம்…..!
ஈரோடு இடைத்தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்46வேட்பாளர்கள்போட்டியிடுகின்றனர். 237 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த 852…
Read More » -
உத்தரப்பிரதேசம்–கும்பமேளாவில் திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு…
உத்தரப்பிரதேசம்: பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் ஏற்பட்டதிடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். பெண்கள்…
Read More » -
ஐஎஃப்எஸ் அதிகாரிகள் குழு தலைமைச் செயலர் முருகானந்தத்தை சந்தித்தனர்.
இந்திய அயலகப் பணிப் பிரிவைச் சேர்ந்த 7 அலுவலர்கள், தலைமைச் செயலர் நா.முருகானந்தத்தை சந்தித்ததுடன், தமிழகத்தின் பாரம்பரிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆய்வு செய்கின்றனர்.இதுகுறித்து தமிழக…
Read More » -
திண்டுக்கல்லில் வேகமெடுக்கும் உன்னிக்காய்ச்சல்…
திண்டுக்கல் மாவட்டத்தில் வேகமாக பரவும் உன்னிக்காய்ச்சல்பரவல் அதிகரித்துள்ள நிலையில் கட்டுப்படுத்த சென்னை சுகாதாரத்துறையிலிருந்து 2பேர் குழு நேற்று திண்டுக்கல் வந்தனர். சாணார்பட்டி,நத்தம், தாடிக்கொம்பு பகுதிகளில் உன்னிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின்…
Read More » -
தமிழகம் திரும்பிய பஞ்சாபில் தாக்கப்பட்ட கபடி வீராங்கனைகள்..
பஞ்சாபில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கு பெறுவதற்காக சென்ற கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி விளையாட்டு வீராங்கனைகள் விளையாட்டுப் போட்டியின் போது ஏற்பட்ட வாய்…
Read More » -
நாளை சிறப்பு முகாம் நெல்லையில் நடைபெறும் இடங்கள் !
நெல்லையில் நாளை(ஜனவரி 29) வள்ளியூர், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாநகராட்சி பகுதி, பாப்பாக்குடி, நாங்குநேரி, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, களக்காடு, ராதாபுரம், மானூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி…
Read More » -
தென்காசி கலெக்டர் தலைமையில் கருத்தரங்கம்…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவக்குறிச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக…
Read More » -
ஹஸ்தினாபுரம்-ஈசன் சிலம்பாலையாவின் செய்தி..
சிலம்ப வணக்கம்!ஈசன் சிலம்பாலையாவின் மாணவ, மாணவிகள் பயிற்சியாளர்கள் மற்றும் ஆசான்களுக்கு கருப்பு கச்சை கட்டி சான்றிதழ் வழங்கும் விழா 26Jan2025 ஞாயிறுஅன்றுஹஸ்தினாபுரம்சிலம்பப்பள்ளியில்வெகுசிறப்பாகநடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகமஹாகுரு மாஸ்டர் சாண்டோ…
Read More » -
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையீட்ட சுல்தானிபுரம் மக்கள் !
மாற்று இடத்தில் இலவச வீட்டுமனை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையீட்ட சுல்தானிபுரம் மக்கள் ! கோயம்புத்தூர் கோவை மாவட்டம், கணபதிநகர், சுல்தானிபுரம் பகுதியை சேர்ந்த மக்கள் நீர்…
Read More »