Parameswaran a
-
பவானிசாகர்—நேந்திரன் விலை கிடுகிடு உயர்வு: பவானிசாகர் விவசாயிகள் மகிழ்ச்சி…
நேந்திரன் வாழைக்கு நல்ல விலை கிடைப்பதால், பவானிசாகர் பகுதிவிவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வட்டாரத்தில் பெரியகள்ளிப்பட்டி, நால்ரோடு, கொத்தமங்கலம், அம்மா பாளையம் உள்ளிட்ட பவானி ஆற்றின்…
Read More » -
தமிழக முதல்வரின் கவனம் .. சத்தியமங்கலம் பக்கம் திரும்புமா…?
சத்தியமங்கலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர்.சரவணன் மீது தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம்! விவசாயிகளுக்கு விரோதம், குற்றவாளியுடன் கூட்டு, எப்படி கிடைக்கும் நியாயம் ? பயிரை…
Read More » -
பவானிசாகர்– அகதிகள் முகாம் பெண்களை தாக்கிய மூன்று பேர் கைது…
ஈரோடு மாவட்டம், பவானிசாகர், அகதிகள் முகாமில் வசிக்கும் செல்லையா மகன் தர்மராஜ் என்பவர் இரு சக்கர வாகனத்தில் பவானிசாகர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த…
Read More » -
தாளவாடி பகுதியில் சூதாடிய 9 பேர் கைது…
ஈரோடு மாவட்டம் தாளவாடி போலீசார் கரளவாடி பகுதியில் ரோந்தில் ஈடுபட்டனர். குட்டை அருகில் சூதா டிய கும்பலை சுற்றி வளைத்தனர். அதே பகு தியை சேர்ந்த சாந்தப்பா,…
Read More » -
சின்னதக்கை கிராமத்தில் நோய் தொற்று ஏற்படும் அபாயம்…?
சின்னதக்கை கிராமத்தில் குளத்தில் மழை நீருடன் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம்உபரி நீர்கால்வாயிலேயே தேங்கி நிற்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ராணிப்பேட்டை மாவட்டம் விளாபாக்கம் முதல்…
Read More » -
பவானிசாகர் அருகே யானை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை……
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அடுத்துள்ள கொத்தமங்கலம் , காமராஜ்நகரை ஒட்டி கொத்தமங்கலம் வனப்பகுதி உள்ளது.இங்குள்ள வனப்பகுதியில் மான்கள், யானைகள், காட்டுப்பன்றிகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள்…
Read More » -
பவானிசாகர் அருகே சாலையோரம் மரத்தில் கார் மோதி விபத்து
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் உட்பட்ட பகுதியில் சத்தி – மேட்டுப்பாளையம் ரோட்டில் சேலம் மாவட்டம்,மேச்சேரி,கோல்காரனூரைச் சேர்ந்த சுகுமார் மகன் தர்னிஷ் சாய் க்ரசாத் (21)தர்னிஷ் சாய் க்ரசாத்…
Read More » -
உச்ச நீதிமன்றம்— ஆர்.என்.ரவிக்கு 24 மணி நேர கெடு…
துணை வேந்தர் நியமன விவகாரம், மசோதாக்களுக்கு அனுமதி வழங்காதது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சரமாரி கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் 24 மணி நேரத்துக்குள் அரசியல்…
Read More » -
சிலம்பத்தில் சாதித்த கோவை சகோதரர்கள்….
தமிழ்நாட்டின்பாரம்பரிய விளையாட்டு சிலம்பத்தில் சாதித்த கோவை சகோதரர்கள் ! வெளிநாட்டு போட்டிகளில் பங்குபெற அரசு உதவிக்காக காத்திருப்பு ! கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்த சகோதரர்கள் மு.வருண்…
Read More » -
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவு தொடங்கியது….
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ஈரோடு கிழக்கு சட்டமன்றதொகுதிஎம்எல்ஏவாகஇருந்தஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவையொட்டி, இத்தொகுதிக்கு கடந்த மாதம் 7ம் தேதி இடைத்தேர்தல்…
Read More » -
அரசு பள்ளி–ஸ்லோ லேனர்ஸ் சர்ச்சை… வேண்டாம் ப்ளீஸ் !
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிப்பில் பின் தங்கிய மாணவர்களை அடையாளம் கண்டு, பொதுத்தேர்விற்கு முன்பாக போதிய பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து ஆசிரியர்களுக்கும் பள்ளிக்…
Read More » -
‘ஒருங்கிணைந்த தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம்’
‘ஒருங்கிணைந்த தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம்’ (ITUJ) – 2025 ஆம் ஆண்டிற்கான 250 பத்திரிகையாளர்க்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கம் விழா மற்றும் பிப்ரவரி மாதாந்திர கூட்டம்.அன்பான…
Read More » -
கோவை– சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி !
போக்குவரத்து காவல் துறை மற்றும் தமிழக நியுஸ் நாளிதழ் சார்பாக சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ! கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை மற்றும் தமிழக…
Read More » -
நீடாமங்கலம்-ஒன்றிய பாஜக அரசை 2025 26 கான பட்ஜெட் கண்டித்து ஆர்ப்பாட்டம்
4.2.25.மார்க்சிஸ்ட் சட்சி நீடாமங்கலம் ஒன்றியத்தில் ஒன்றிய பாஜக அரசை 2025 26 கான பட்ஜெட் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் த.ஜான்கென்னடி ஒன்றியசெயலாளர்.தலைமையில்நடையெற்றது.ஒன்றியகுழுஉறுப்பினர்கள்.பி.காளியப்பன்.டி.முருகேசன்.எம்.குருமூர்த்தி.எஸ்.ராஜா.ஜெ.ராபர்ட்பிரைஸ்.கிளைசெயலாளர்கள்.செல்வராஜ் .தங்கராஜ்.முருகேசன்.மற்றும் தோழர்கள் கலந்துகொண்டு ஒன்றிய…
Read More » -
திருப்பரங்குன்றம்:நிபந்தனையுடன் நீதிமன்றம் அனுமதி…..
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குத் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். அதுபோலவே, மலையின் மேலே இருக்கும் சிக்கந்தர் ஷா அவுலியா தர்காவுக்கும் இஸ்லாமியர்கள் வருகை…
Read More » -
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிப்.8-ம் தேதி பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்…
பட்ஜெட்டில் தமிழக மக்களை வஞ்சித்துள்ள மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வரும் 8-ம் தேதி, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மத்திய பட்ஜெட் நகல் எரிப்புப்…
Read More » -
அண்ணா வழியில் அயராது உழைப்போம்!மு.க.ஸ்டாலின் உறுதிமொழி..
திமுக நிறுவனர் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி நடத்தினர். இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள…
Read More » -
பா. ஜ. க.புதிய மாவட்ட தலைவர். பாஸ்கர் ஜி அறிமுக கூட்டம்–சிறப்பு செய்தி..
பா. ஜ. க. சென்னை மேற்கு மாவட்டம் புழல் மண்டல் சார்பில் புதிய மாவட்ட தலைவர். பாஸ்கர் ஜி அறிமுக கூட்டம். ரெட்ஹில்ஸ் பஸ் ஸ்டேண்டு எதிரில்…
Read More » -
தவெக ஆண்டுவிழா—சிறப்பு செய்தி..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். தனது கட்சியை தேர்தல்…
Read More » -
தேர்தல் வாக்குறுதி 181 ஞாபகம் இருக்கா? பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு..?
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை யில் 47ஆயிரம் தற்காலிக பணியிடங்களை நிரந்தரம் செய்து இந்த ஜனவரி 27 அன்று அரசாணையிட்டுள்ளது. ஏற்கனவே ஒதுக்கிய நிதியில் இருந்து காலமுறை சம்பளத்தோடு…
Read More » -
தமிழ்நாடு அமைச்சரவை பிப்.10ஆம் தேதி கூட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 10ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், 2025 – 2026…
Read More » -
புதிய கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை…
புதிதாக நியமிக்கப்பட்ட கலெக்டர்கள் சதீஷ் — தர்மபுரி, சரவணன் — திண்டுக்கல், பிரதாப் – – திருவள்ளூர், தினேஷ்குமார் — கிருஷ்ணகிரி, ஷேக் அப்துல்லா ரகுமான் —…
Read More » -
திருவாரூர்–தஞ்சை மாமன்னர் விஜய ரெகுநாத நாயக்கர்க்கு 350 வது புகழஞ்சலி….
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நிறுவனத்தலைவர் செந்தில் குமார் அவர்களின் வேண்டுகோள் படி தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நீடாமங்கலம்…
Read More » -
வடசென்னை கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்…?
கடல் வாழ் ஆமைகளில் அரியவகை உயிரினமான, ஆலிவ் ரிட்லி ஆமைகள், ஆண்டுதோறும் நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் இனபெருக்கத்திற்காக தமிழக கடற்கரைகளை நோக்கி வரும். இவ்வாறு வரக்கூடிய…
Read More » -
போலி மருந்து விளம்பர விவகாரம் பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட்…,
போலி மருந்து விளம்பர விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் யோகா குரு பாபா ராம்தேவ் உள்ளிட்டோருக்கு எதிராக கேரள நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. யோகா குரு பாபா…
Read More »