Parameswaran a
-
குமரி-சிவாலய ஓட்டத்திற்காக சிறப்பு பஸ்கள் இயக்கம்..
குமரியில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டத்திற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பஸ்கள் மார்த்தாண்டத்தில் இருந்து காலை…
Read More » -
கடலூர் மாவட்டஆட்சியரின் நேர்முக எழுத்தர் மகேஷ் தற்கொலை…
தற்கொலை கடிதம் எழுதி, வாட்ஸ் அப் குரூப்பில் பகிர்ந்து விட்டு மாயமான மாவட்ட ஆட்சியரின் நேர்முக எழுத்தர் திருச்செந்தூரில் மீட்கப்பட்டார். கடலூர் அருகே உள்ள ஈச்சங்காடு மேட்டு தெருவை…
Read More » -
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக. பெற்ற வெற்றி..
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக. பெற்ற வெற்றி, சர்வதேச ஊடகங்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. இதை முக்கியமான வெற்றி, மிகப் பெரிய அரசியல் மாற்றம் என சர்வதேச ஊடகங்கள்…
Read More » -
இன்று காலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில், தமிழக அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவு…
Read More » -
ஆட்சித்தலைவர்மாற்றம்..
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். வி. ஷஜீவனா மாற்றம் தேனிமாவட்டஆட்சித்தலைவராக பணியாற்றிய ஆர். வி. ஷஜீவனா அரசு கூடுதல் செயலாளர், சிறப்பு திட்ட செயலாக்கத்துறைக்கு மாற்றம்..
Read More » -
செங்குன்றத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு…
தமிழ்நாட்டின் பண்பாட்டை அழிக்க முயற்சி செய்து வருகின்றனர் என ஒன்றிய அரசை கண்டித்து செங் குன்றத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை வடகிழக்கு…
Read More » -
தேனி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக ரஞ்ஜீத் சிங் நியமனம்…
.தமிழ்நாடு அரசு இன்று 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதில் தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த சஜீவனா அரசு கூடுதல் செயலாளர், சிறப்புத் திட்ட…
Read More » -
நெல்லையில் ஒரு மக்கள் சேவகர்..சிறப்புசெய்தி..
“சமூக சேவை என்பதே நன்றி பாராட்டாத பணி என்பது அனைவருக்கும் தெரியும். சமூகப் பணிகளுக்கு ஊக்கம் கிடைக்காததற்கு இதுவும் ஒரு காரணம். இந்த நிலையை மாற்ற விரும்பினோம்.…
Read More » -
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்…
நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி நாதக – 23,940 வாக்குகள் டெபாசிட்இழந்தது நாம்தமிழர்கட்சி–வித்தியாசம் வாக்கு 9,1042 சந்திரகுமார். தி. மு. க – 1,14,982 வாக்குகள் அமோகவெற்றி…
Read More » -
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தொடர்ந்து திமுக முன்னிலை பெற்று வருகிறது. இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். ஈரோடு…
Read More » -
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..,டெல்லி சட்டமன்றதேர்தல்–செய்தி..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது; அதன் பிறகு 8.30 மணிக்கு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.…
Read More » -
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு..
பவானிசாகர், பிப்.7- ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு,…
Read More » -
தனியார் பேருந்து அதிவேகமாக சென்ற போது கட்டுப்பாட்டை இழந்துவிபத்து..
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பல்லகவுண்டபாளையம் பகுதியில் கோர விபத்து நான்கு பேர் உயிரிழப்பு கோவை ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு முதல் திருப்பூர் வரை…
Read More » -
ஈரோடு-திம்பம் மலைப்பாதையில் பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து..
திம்பம் மலைப்பாதையில் பால் ஏற்றி வந்த டேங்கர் லாரிகவிழ்ந்துவிபத்துக்குள்ளானதில் சாலையில் ஆறாக ஓடிய பால் ஈரோடு மாவட்டம், சித்தோடு ஆவின் பால் பண்ணைக்கு கர்நாடக மாநிலம்…
Read More » -
ஆற்காடு ஊராட்சி ஒன்றியம்….8-வதுவார்டுகன்னிகாபுரம் பகுதியில்நடப்பதுஎன்ன.?
.கன்னிகாபுரம்கல்குவாரிகுட்டையில்மருத்துவக்கழிவுகள்மண்கொட்டிமூடப்பட்டுள்ளதுநிலத்த நிலத்தடி நீர் கெட்டுப் போனதால் பொதுமக்கள் அவதி ஆற்காடுஊராட்சிஒன்றியம்…. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு…
Read More » -
பூட்டுத்தாக்கில் பூங்காவிற்குறிய இடம் ஆக்கிரமிப்பு….?
சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் நடவடிக்கை எடுக்காத வாலாஜா வருவாய்த்துறை அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்தபூட்டுதாக்கு ஊராட்சி 3-வது…
Read More » -
விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி சாவு….
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே தாழ்குனி அக்கரைப்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 46). விவசாய கூலித்தொழிலாளி.இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி குன்னத்தூர்-கோபி செல்லும்…
Read More » -
தாளவாடி அருகே சேவல் சூதாட்டம் நடத்திய 3 பேர் கைது..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அடுத்த திகனாரை கிராமத்தில் சேவல் சூதாட்டம் நடப்பதாக தாளவாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற தாளவாடி போலீசார்…
Read More » -
சத்தியமங்கலத்தில் தொழிலாளி தற்கொலை…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தேள்கரடு பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 55). தொழிலாளி. இவருடைய மனைவி பிரியா (45). கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியா…
Read More » -
தேனிஇந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஒருநாள் பயிற்சி முகாம்…
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தேனி மாவட்ட கலையின் சார்பில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை கல்லூரிகளின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர்களுக்கான ஒருநாள்…
Read More » -
பெரியார் நகர் அரசு மருத்துவமனையின் புதிய கட்டிடம் பிப்ரவரி மாதம் 28-ல்
பெரியார் நகர் அரசு மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் திறந்து வைக்கிறார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை,…
Read More » -
கோவை–இருஇளைஞர்கள்கஞ்சாவிற்பனை …போலீசார்கைது செய்தனர்..
கோவை மாவட்டம், தெலுங்குபாளையம், வேடப்பட்டி ரோட்டில் இளைஞர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக செல்வபுரம் காவல் நிலையத்திற்கு ரகசியதகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் செல்வபுரம் காவல் ஆய்வாளர்…
Read More » -
ஈரோடு–போக்சோ சட்டத்தில்ஆசிரியர் கைது..
ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை,…
Read More »