Parameswaran a
-
கோவையில் 18 காவல் ஆய்வாளர்கள் அதிரடி இடமாற்றம்..?
கோவை மாவட்டத்தில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து கோவை மாநகர காவல் ஆணையர் ஆ. சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.அதன் விவரம் பின்வருமாறு ;- பி1…
Read More » -
கோவையில் கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது …
கோவை., மார்., 03 :கல்லூரி மாணவர்களிடமிருந்து 6 லட்சம் மதிப்புள்ள 69 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல். இது குறித்து மாநகர போலீசார் வெளியீட்டுள்ள…
Read More » -
பெரியார் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் வலியுறுத்தல்..
சென்னை கொளத்தூர் பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையை விரிவாக்கம் செய்து, தரமான உயர் மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட ரூ.21.80 கோடியில் 6 தளங்களோடு பல்வேறு புதிய…
Read More » -
அதிபர் டிரம்ப்–அமெரிக்காவின் அதிகாரபூர்வ மொழி ஆங்கிலம் ..அதிரடி உத்தரவு..
.முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் கால உத்தரவு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவின் அதிகாரபூர்வ மொழி ஆங்கிலம் என்று அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அமெரிக்க…
Read More » -
போதைப்பொருள் இல்லாத மாநிலமாக பஞ்சாப் மாற்றப்படும் …
பஞ்சாப் மாநிலம் 3 மாதங்களில் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என்று முதல்வர் பகவந்த் மான் உறுதியளித்து இருந்தார். இதனைத்தொடர்ந்து நேற்று மாநிலம் முழுவதும் சுமார் 750…
Read More » -
சென்னை மாநகராட்சியில் 6 மண்டங்கள் புதிதாக சேர்ப்பு…
சென்னை மாநகராட்சியில் 6 மண்டங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் தற்போது, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்போக்கம், வளசரவாக்கம்,…
Read More » -
மகாராஷ்டிரா–மத்திய அமைச்சரின் மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்…
மகாராஷ்டிராவின் ஜல்கானில் நடந்த சந்த் முக்தாய் யாத்திரையின் போது தனது மைனர் மகளும் அவரது தோழிகளும் சில ஆண்களால் துன்புறுத்தப்பட்டதாக குற்றம்சாட்டி, பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்…
Read More » -
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய சிறப்புசெய்தி…
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியத்தில் 15க்கு மேற்பட்ட இடங்களில் திமுகவினர் தலைவர் தமிழக முதல்வர் அமைச்சர் அவர்களின் பிறந்தநாளையொட்டி திரு எம் ஆர் கே பன்னீர்செல்வம்…
Read More » -
நாங்குநேரி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற உண்ணாவிரத அறப்போராட்டம்.
மத்திய அரசு வழக்கறிஞர்கள் சட்ட திருத்த மசோதா-2025 வரைவு அறிக்கையை நிறுத்தி வைத்துள்ளதை உடனடியாக, முழுமையாக வாபஸ் பெற வலியுறுத்தியும், மத்திய-மாநில அரசுகள் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை…
Read More » -
முதல்வர் ஸ்டாலின்– ‘இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ …
72-வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவிமரியாதைசெலுத்தினார். அப்போது அவர் ”அண்ணா வழியில் அயராது உழைப்போம்; இந்தித் திணிப்பை என்றும்எதிர்ப்போம்.” என்று…
Read More » -
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து செய்தி….
அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதையை செலுத்தினார். இந்தி திணிப்பை எதிர்ப்போம் என்று அண்ணா நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்றார். அண்ணா, கலைஞர்…
Read More » -
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!!
நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமுகத்தினரும் இடம் பெறும் வகையில் பிரதிநிதித்துவம் தரக் கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் உயர் நீதிமன்றங்களில் 33…
Read More » -
அன்புமணி–மாவட்ட ஆட்சியரை மிரட்டும் திமுக செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”தருமபுரி மாவட்டத்தைப் பொறுத்தவரை மாவட்ட ஆட்சியராக இருந்தாலும், காவல்துறை கண்காணிப்பாளர் ஆக இருந்தாலும் நான் சொல்வதைத் தான்கேட்கவேண்டும்;இல்லாவிட்டால்…
Read More » -
சீமான் மனைவி கயல்விழி நீலாங்கரை போலீஸார் மீது குற்றச்சாட்டு..
ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டில், வளசரவாக்கம் போலீஸார் சம்மன் ஓட்டிய நிலையில், அதை கிழித்த பணியாளர் மற்றும் வீட்டின் காவலாளி ஆகிய இருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.…
Read More » -
புதுவை கதிர்காமம்–தொழில் நல்லுறவு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம்..
புதுவை அரசின் தொழிலாளர் துறை சார்பில் தொழில் நல்லுறவு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லுாரி கருத்தரங்கு கூடத்தில் இன்று (பிப்.28)…
Read More » -
DIGITAL ARREST SCAM மூலம் இழந்த சுமார் ரூ 8 லட்சம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு.
கடந்த 04.01.2025 தேதி இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை சேர்ந்த சதீஷ்குமார் (வ /41) த/பெ லட்சுமணன் என்பவர் Digital Arrest Scam மூலம் பணத்தை இழந்ததாக கொடுத்த…
Read More » -
சம்மனை கிழித்ததாக சீமான் பணியாளர் கைது–3 பிரிவுகளில் வழக்குப் பதிவு..
சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில், சென்னை வளசரவாக்கம் போலீஸார் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை ரத்து செய்யக்…
Read More » -
சோழவரம் வட்டாரத்தில் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா !
தமிழ்நாடு அரசின் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறை சோழவரம் வட்டாரம் சார்பில் சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர்…
Read More » -
திருநின்றவூர்–18 ஆவது மாநில அளவிலான சிலம்பம், யோகா போட்டி..
ஆவடி சேப்பா அகடமி சார்பில் 18 ஆவது மாநில அளவிலான சிலம்பம், யோகா போட்டி திருநின்றவூர் ஜெயா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதில் கும்மிடிப்பூண்டி செயின்ட் மேரிஸ்…
Read More » -
தடபெரும்பாக்கம்கிராமத்தில் 5 ஆம் ஆண்டு மயான கொள்ளை திருவிழா..
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிவட்டம் தடபெரும் பாக்கம்கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவிலில் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஐந்தாம் ஆண்டு மயான கொள்ளை நிகழ்வு நடைபெற்றது.அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில்…
Read More »