Parameswaran a
-
அரசு மருத்துவமனையில் “ஸ்டக்சர்கள்” மூலம் கட்டிடபொருட்கள் …?
:கோவை., மார்ச்., 28 :கோவை அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள். தற்போது அங்கு கட்டிடங்கள் கட்டும் பணி மற்றும் சீரமைப்பு பணிகள்…
Read More » -
தேனி–போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்..
தேனிமாவட்டம் உத்தம்பாளையம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் ராயப்பன்பட்டியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் பொது மக்களுக்கு நடைபெற்றது இதில் தேனி மாவட்ட சட்ட பணிகளில்…
Read More » -
போக்குவரத்து போலீஸார்வாகன சோதனையில் போதைப்பொருள் கும்பலை பிடித்தனர்..
வாகன சோதனையில் போதைப் பொருள் கும்பலை பிடித்த போக்குவரத்து போலீஸாரை காவல் ஆணையர் அருண் நேரில்அழைத்துபாராட்டிசான்றிதழ்வழங்கினார்.சென்னையில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு…
Read More » -
அமித் ஷாவின் கணக்கு.. சரண்டர் ஆன இபிஎஸ்…..
‘2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’- டெல்லியில் இபிஎஸ் தன்னை சந்தித்துவிட்டுச் சென்ற பிறகு…
Read More » -
செங்குன்றம் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ..
ஆவடிகாவல்ஆணையரகம் செங்குன்றம் போக்குவரத்து துறை சார்பில் கண் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் செங்குன்றம் நெல்,அரிசிவியாபாரிகள்மண்டபத்தில்நடந்தது.முகாமிற்கு ஆய்வாளர். டி. சோபிதாஸ் தலைமை தாங்கினார்.நெல் அரிசி வணிகர்கள்…
Read More » -
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்–எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல…
“எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல; மொழி திணிப்பையும், ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம்” என மொழி அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக…
Read More » -
நடிகர் மனோஜ் பாரதிராஜா உடல் தகனம்…
பாரதிராஜாவின் மகன் மனோஜ் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான பாரதிராஜா, சந்திரலீலா தம்பதியின் மகன் மனோஜ், மகள் ஜனனி. கடந்த…
Read More » -
கோபி நகராட்சியில் இலஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனை…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் கட்டிட அனுமதி வேண்டி விண்ணப்பித்த வருண் என்பவரிடம் வரைபடம் தருவதற்கு ரூ.30ஆயிரம் இலஞ்சம் கேட்டுள்ளார் .இதனையடுத்து வருண் ஈரோடு இலஞ்ச…
Read More » -
திருவள்ளூர் மாவட்டஆட்சி தலைவர் செங்குன்றதில் ஆய்வு…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்அங்காளம்மன்தெருவில் (26.3.25)மாவட்ட ஆட்சி தலைவர் மு. பிரதாப் இ. ஆ. ப நகர்பகுதியில் (Belt Area) வரன்முறை திட்டத்தின் கீழ் ஆட்சபணை அற்ற புறம்போக்குநிலத்தில்நீண்டகாலமாககுடியிருந்துவருபவர்களுக்குஇலவசவீட்டுமனைபட்டாவழங்குவதற்காக …
Read More » -
புழல்–மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இஃதார் நிகழ்ச்சி..
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் புழல் நிலா பேலஸ் மண்டபத்தில் இஃதார் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தலைவர். ஏ.அப்துல் காதர் தலைமை தாங்கினார். யூசுப் அலி, காஜா…
Read More » -
கீழ்மணவூர்-பயணிகள் நிழற்குடை..
வேலூர்மாவட்டம்வேலூர்ஒன்றியம்கீழ்மணவூர்பொதுமக்களின்பலநாள்கனவானபுதியபேருந்து பயணிகள் நிழற்குடை அமைக்கும்பணிமாவட்ட கழகச் செயலாளர்சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார்அவர்கள்தனது சட்டமன்றதொகுதி நிதியில் நிதி ஒதுக்கப்பட்டு கட்டிடம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது, நிதி…
Read More » -
வைப்பு நிதி உங்கள் அருகில்’ குறைதீர்ப்பு முகாம்..
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல அலுவலகம் (இபிஎஃப்ஓ) சார்பில், ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ (நிதி ஆப்கே நிகட் 2.0) என்ற…
Read More » -
தரமணி –போராட்டம் நடத்திய எஸ்.எஃப்.ஐ – போலீஸார் இடையே மோதல்…
தரமணியில் பாலிடெக்னிக் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், கல்லூரி நிர்வாகத்திடம் நீதி கேட்டு போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர் மற்றும் போலீஸாரிடையே கைகலப்பு ஏற்பட்டது.சென்னை…
Read More » -
பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..
பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி சமுத்திரம் உட்பட பல படங்களில் நடித்தவர் மனோஜ் கே பாரதி. இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான இவர்…
Read More » -
தண்ணீர் மற்றும் உணவு தேடி அலையும் காட்டெருமைகள்…
வனப்பகுதியில் மழையில்லாத காரணத்தால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறி கூட்டம் கூட்டமாக சாலையோரம் சுற்றி திரிவதாக வன…
Read More » -
ஆணையாளர் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அதிரடி பறிமுதல்.!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சி உட்பட்ட பகுதியில் சோளிங்கர் செல்லும் சாலையில் உள்ள சத்யா ஸ்டோர் மளிகை கடை மற்றும் சந்திரா ஸ்டோர் மற்றும் பல்வேறு மளிகை…
Read More » -
இராணிப்பேட்டை– விஜயகாந்த்பிரேமலதா வருகை.
இராணிப்பேட்டை மாவட்டம் திறப்பார் கடல் பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோயிலில் இன்று சுமார் காலை 9:30 மணியளவில் மாநில பொதுச் செயலாளர் விஜயகாந்த் பிரேமலதா தேமுதிக அவர்கள்…
Read More » -
மத்திய இணை அமைச்சர்–எந்த மாநிலம் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது..
திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுகநாடாளுமன்றக்குழுத்தலைவருமான கனிமொழி எம்.பி., கல்வித் துறை தொடர்பான சில கேள்விகளை எழுத்துபூர்வமாக கேட்டிருந்தார். அதில், “நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையின் கீழ்…
Read More » -
ஏப்.1 முதல்–தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயருகிறது..
சென்னை அருகில் உள்ள பரனூர், வானகரம் உட்பட தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்.1-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் தேசிய…
Read More » -
S.P. வேலுமணி—தமிழகமக்கள்அதிமுக ஆட்சி அமைக்க விரும்புகிறார்கள் !
கோவை., மார்ச்., 24 கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியில் அதிமுக முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மதுக்கரை நகர செயலாளர் சண்முக…
Read More » -
தமிழக அரசைகண்டித்து நாடார்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டில் தீர்மானம்..
தினமும்கொலை,கொள்ளை, பாலியல் பலாத்காரம், போதைபொருட்கள்விற்பனையை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்துநாடார்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.மிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி இணைந்து திருவள்ளூர்…
Read More » -
ராணிப்பேட்டை மாவட்டம்–சிறப்பு செய்தி
ராணிப்பேட்டை மாவட்டம்ஆற்காடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சுதந்திர தொழிற் சங்கங்களின் தேசிய கூட்டமைப்பு தமிழ்நாடு முப்பெரும் விழா மற்றும் அலுவலக திறப்பு நடைபெற்றது. இதில் 50-க்கும்…
Read More » -
வாலாஜா நகரில் மார்ச் 24 ஆம் தேதி உலக காச நோய் தினம்…
ஒவ்வொரு வருடமும் மார்ச் 24 ஆம் தேதி உலக காச நோய் தினமாக கருதப்படுகிறது.இதன் குறிக்கோள் அனைவருக்கும் காசநோய் பற்றி அறிந்து பாதுகாப்பான வாழ்வை வாழ்வதும் அதற்கான…
Read More » -
நாராயணசாமி– அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்…
புதுச்சேரியில் இன்று (மார்ச் 24) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “புதுச்சேரி பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் வீட்டில் 63 லட்சத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல்…
Read More »