Parameswaran a
-
கூட்டணி ஆட்சி குறித்து திருமாவளவன் பேட்டி…..
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் விசிக தலைவர் திருமாவளவன்கூறியதாவது: மத்திய பாஜக அரசு, இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்…
Read More » -
ரஷ்ய அதிபர் புடின் மீது டொனால்ட் டிரம்ப் கோபம்….?
ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளாக நீடிக்கிறது. இப்போரை 30 நாளில் முடிவுக்கு கொண்டு வருவதாக இரு நாடுகள் இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதி…
Read More » -
அண்ணாமலைக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி….
டெல்லியில் அண்ணாமலைக்கு பளார், பளார் என்று அறை விழுந்ததால் ஏதேதோ பேசுகிறார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு…
Read More » -
இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தகவல்….
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து, மாத்திரைகளும் ஒன்றிய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகிறது. அதேபோல, போலி…
Read More » -
போடிநாயக்கனூர் இரயில் நிலையம் நாறிபோன அவலநிலை?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் இரயில் நிலையத்தின் அவலநிலை? இவற்றை கவனத்தில் கொள்ளுமா மத்திய அரசின் இரயில்வே துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ??? தேனி…
Read More » -
அதிமுகவை மீண்டும் உடைக்க பாஜக திட்டமா?
முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் பெங்களூர் வழியாக டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏக்நாத் ஷிண்டே மூலம் சிவசேனா கட்சியை…
Read More » -
அம்மாமக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் TTV TROPHY SEASON 2 ..சிறப்புசெய்தி..
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் TTV TROPHY SEASON 2 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது கோவை., மார்ச்., 31 கோவை, சுந்தராபுரம் பகுதியில் MSD…
Read More » -
தெலுங்கு_வருடப்பிறப்பு மற்றும் யுகாதி திருநாள் -சிறப்பு செய்தி.
நாள் 30/03/2025 தெலுங்கு_வருடப்பிறப்பு மற்றும் யுகாதி திருநாளான தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பாக நிறுவனத் தலைவர்திரு. க.செந்தில்குமார் நாயுடு தலைமையில்தஞ்சாவூர் வடக்குவீதி ராஜகோபால சாமி…
Read More » -
நீடாமங்கலம் பாரதிய ஜனதாகட்சியின் சிறப்பு கூட்டம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் 30.03.2025 காலை பாரதியஜனதா கட்சியின் நீடாமங்கலம் நகர தலைவர் சிந்து சுப்பிரமணியன் அவர்கள் இல்லத்தில் மாவட்ட பாஜக தலைவர் செல்வம் அவர்கள் தலைமையில்…
Read More » -
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த முடிவு…
தமிழகத்தில் நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் எல்லைகளை சுற்றி அமைந்துள்ள பெரும்பாலான ஊரக பகுதிகள் நகர்ப்புற பகுதிகளுக்கு இணையாக வளர்த்து…
Read More » -
தலைமை காஜி –இன்று ரம்ஜான் பண்டிகை …
தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று மாலை அரசு தலைமை காஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
Read More » -
நீடாமங்கலம்–தீயணைப்புநிலைய புதியகட்டிடஅடிக்கல்நாட்டுவிழா…
நீடாமங்கலம்_நகரதிமுகதிருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையானநீடாமங்கலம்_தீயணைப்பு_நிலைய_புதிய_கட்டிட_அடிக்கல்_நாட்டுவிழாவிற்கு வருகைதந்துமாண்புமிகு_முனைவர்_டி_ஆர்_பி_ராஜாதொழில்த்துறைஅமைச்சர் மற்றும் பூண்டி_கே_கலைவாணன்_MLAதிருவாரூர்_மாவட்ட_கழக_செயலாளர் நீடாமங்கலம் பேரூராட்சி தலைவர் R R ராம்ராஜ் நீடாமங்கலம் நகர தலைவர் இராஜசேகரன் ஆகியோர் கலந்துக் கொண்டு…
Read More » -
திருவாருர்–நலத்திட்டங்கள் வழங்கும் விழா…
கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவாருர் மாவட்டம்- திருத்துறைப்பூண்டி நகரக் கழகம் சார்பாக 30.03.25 நடைபெற்ற “நலத்திட்டங்கள்…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்டஆட்சியர் மற்றும் மாவட்ட S.P கவனத்திற்கு…
அச்சிடப்படாத பத்திரிகையின் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு பத்திரிகையாளர் மற்றும் பத்திரிகை சங்கங்கள் என்ற போர்வையில் வசூல் வேட்டை!ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலி பத்திரிகையாளர்களுக்கு துணை போகும் காவல்துறைபோலி…
Read More » -
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தின் அவலநிலை…?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், அம்மச்சியாபுரம் ஊரில் உள்ள அவலநிலை !!! சுகாதாரம் என்பது என்ன ??? எங்களுக்கு கழிப்பறையே தேவையில்லை !!!…
Read More » -
ராணிப்பேட்டை மாவட்டம் துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை என்ன..?
சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் தூய்மை பணி செய்ய கட்டாயப்படுத்தும் ஆயாக்கள் கண்டுகொள்ளாத மருத்துவர்கள்..? ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதி கலவை செல்லும் சாலையில் அரசு கண்…
Read More » -
ஆற்காடு நகர மன்ற தலைவர் காரசார பேச்சு..?
உங்கள் பதவியை ராஜினாமா செய்வீர்களா? நகர மன்ற தலைவர் காரசார பேச்சு ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் நேற்று மாதாந்திர நகர மன்ற கூட்டம் நடைபெற்றது…
Read More » -
வேலூர் ஒன்றிய கழகத்தின் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்…
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்அவர்களின் ஆணைப்படி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய நிதி ரூ,4,000 கோடியை வழங்காத ஒன்றியஅரசை கண்டித்து…
Read More » -
இராணிப்பேட்டை S D P I கட்சி சமூக நல்லிணக்க இஃதார் நிகழ்ச்சி…
S D P I கட்சி இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் சார்பில் சமூக நல்லிணக்க இஃதார் நிகழ்ச்சி மாவட்ட பொதுச்செயலாளர் சையத் கரீம் தலைமையில் மேல்விஷாரத்தில் நடைப்பெற்றது.…
Read More » -
இராணிப்பேட்டை வாராந்திர கவாத்து பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது..
வாராந்திர கவாத்து பயிற்சியில் கைத்துப்பாக்கி, Gasgun, Grenades கையாளும் விதம் பற்றிய பயிற்சி வகுப்புகள் நடைபெற்றதுஇன்று (29.03.2025) இராணிப்பேட்டை மாவட்டத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
Read More » -
அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்….நடந்தது என்ன?
சட்டம் – ஒழுங்கு குறித்து பேச அனுமதி கோரி சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். நாள் முழுவதும் அவர்களை சஸ்பெண்ட் செய்வதாக பேரவை…
Read More » -
தாய்லாந்து, மியான்மரில் 6 முறை பயங்கர நிலநடுக்கம் 153 பேர் பலி…!
மியான்மர், தாய்லாந்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 153 பேர் பலியாகி உள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். தென்கிழக்கு ஆசியா பகுதியில் அடுத்தடுத்து நேற்று 6…
Read More » -
ராணிபேட்டைமாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு…
ராணிபேட்டை மாவட்டம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் வகுப்பறைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில் 81 தேர்வு…
Read More » -
கோவை.–போதைப்பொருள் விற்பனை செய்த காவலர் மகன் உள்பட 7 பேர் கைது ..?
: கோவை., மார்ச்., 29 :கோவை மாநகரில் போதை பொருள் விற்பனை தடுப்பது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார்…
Read More »