Parameswaran a
-
ஆற்காடு நகர பாமக சார்பில் ஜெ. குரு அவர்களின் 7 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு..
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் , மறைந்த மாநில வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு…
Read More » -
இராணிப்பேட்டை வாலாஜா பாலாறு அணைக்கட்டு,புணரமைக்கும் பணிகள்பார்வையிட்டதுரைமுருகன்
மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் மற்றும் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி ஆகியோர் இன்று (24.5.2025) இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா…
Read More » -
முதல்வர் ஸ்டாலின்–நிதி ஆயோக் கூட்டத்தில் பேச்சு–விவரம்..
புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று (மே 24) நடைபெற்றது. இதில் பங்கேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது:…
Read More » -
தேனிமாவட்ட ஆட்சியருக்கு அருகாமையிலேயே இந்த கட்டண கொள்ளை…?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனி – அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் மக்களின் நலனுக்காக செயல்படுகிறதா ??? அல்லது தெரிந்தே நகராட்சி ஒப்பந்ததாரர்களின் பணத்திமிர் வெறியாட்டத்திற்கு வெள்ளைக்கொடி…
Read More » -
திருப்பூர்–தேசிய தேவாங்கர்முன்னேற்ற கழகம்–சிறப்பு செய்தி
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் சாந்தலட்சுமியின் புதல்வி திவ்யலட்சுமியை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 499 மதிப்பெண் பெற்று மாநில…
Read More » -
வீர சாவர்க்கர் படம்—பாஜக அறிவிப்புக்கு ஆம் ஆத்மி எதிர்ப்பு
டெல்லி சட்டமன்ற சபாநாயகர் விஜேந்தர் குப்தா நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதில் அவர், வீர சாவர்க்கர், மகரிஷி தயானந்த சரஸ்வதி மற்றும் பண்டிட் மதன்…
Read More » -
பிரேமலதா–திமுக அரசுதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை..?
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.தூத்துக்குடிவிமானநிலையத்தில்செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அமலாக்கத்…
Read More » -
புதுடெல்லி–புதிதாக கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு இல்ல வளாகம்–முதல்-அமைச்சர்ஆய்வு.
புதுடெல்லி, சாணக்யபுரியில் தமிழ்நாடு அரசின் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் விருந்தினர் இல்லம் மற்றும் அலுவலர் குடியிருப்பு கட்டடங்களின் கட்டுமானப்பணிகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.சாணக்யபுரியில்…
Read More » -
மு.க.ஸ்டாலின்–சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்தார்.
நடப்பு நிதியாண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…
Read More » -
நடைபாதை முழுவதும் சென்னையில் ஆக்கிரமிப்பு….?ஆபத்தான நிலையில்பயணிகள்…?
சென்னையில், அமைந்தகரைக்கும் கோயம்பேட்டிற்கும் இடையே உள்ள பாதசாரிகள் நடைபாதையை ஆக்கிரமிப்பால் அவதிப்படுகிறார்கள். கடைகள் மற்றும் வாகனங்களால் நடைபாதை முழுவதும் நிரம்பி வழிகிறது. இதனால் மக்கள் சாலையில் இறங்கி…
Read More » -
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பது என்ன…?
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டுக் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபான் பாய். இவர், ‘நான் நலமாக இருக்கும் போது நான் இறந்துவிட்டதாக சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இறப்புச் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.…
Read More » -
பாஜக மகளிரணியின் தேசிய தலைவரான வானதி சீனிவாசன்–சிறப்பு செய்தி
பாஜக மகளிரணியின் தேசிய தலைவரான வானதி சீனிவாசன் 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை தோற்கடித்து பாஜக…
Read More » -
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண்போக்குவரத்து காவல்துறைக்குஉத்தரவு
சென்னையில்சாலைகளில் செய்யப்படும் ஐந்து வகையான விதிமீறலுக்கு கண்டிப்பாக அபராதம் விதிக்க வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறைக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால்…
Read More » -
மா.சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி இருவரும் நேரில் ஆஜராகஉத்தரவு…
நிலஅபகரிப்புவழக்கில்அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மே 23-ம் தேதி குற்றச்சாட்டுப் பதிவுக்காக கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் ஒருவேளை ஆஜராகாவிட்டாலும், குற்றச்சாட்டுப்…
Read More » -
சிவகங்கை–ஆளுநர் ரவிக்கு கண்டதேவி கிராம மக்கள் எதிர்ப்பு…
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே நடந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார். அதைத்தொடர்ந்து, கண்டதேவி கோயில் மற்றும் தேர் குறித்த ஆங்கில மொழியாக்க நூலை…
Read More » -
என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு பின்னணி என்ன?
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கான கோரிக்கையை வைத்துள்ள நிலையில் 27 பேர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டது மனிதாபிமானத்திற்கு எதிரான கொடூரமான செயலாகும். இவர்களில் அவர்களின் பொதுச்…
Read More » -
103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
இந்தியாவில் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 1,300 ரயில் நிலையங்கள் மேம்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரூ.24,470 கோடி மதிப்பீட்டில் கடந்த 2023-ஆம் ஆண்டு…
Read More » -
நீடாமங்கலம்–திருக்கோயில் ….செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் நரசிம்மர் ஜெயந்தி முன்னிட்டு கோவில் ஆச்சார்யா திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர்…
Read More » -
ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட எம்பிக்கள் குழு ஜப்பான் புறப்பட்டது..!!
ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு சென்று விளக்கம் அளிக்க ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 7 குழுக்களில் முதல் குழு இன்று ஜப்பான் புறப்பட்டுச் சென்றது. பஹல்காம்…
Read More » -
கோவை– பெண் யானையின் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக்கழிவுகளுடன் 15 மாத குட்டி..
கடந்த மே 17-ம் தேதி பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேற்குப் பகுதியில் பெண் யானை ஒன்று உடல்நிலை பாதிப்புடன் நின்றிருந்தது. யானையின் அருகே அதன் குட்டி யானையும் நின்றிருந்தது.…
Read More » -
இன்று ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தியின் 34வதுநினைவு தினம்..
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி. இவர் 1984 முதல் 1989 வரை நாட்டின் பிரதமராக செயல்பட்டார். இதனிடையே , முன்னாள் பிரதமர்…
Read More » -
கடலின் நீர்மட்டம் கூடும்போது கடலோர பகுதிகளில் வேகமாக மூழ்கும் இந்திய நகரங்கள் …?
மாறிவரும் சுற்றுசூழல் காரணமாக பூமி வெப்பமயமாதல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக அண்டார்டிகா பனி உருகி கடலின் நீர்மட்டம் வருடா வருடம் உயர்ந்துகொண்டே வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.…
Read More »