Parameswaran a
-
போலி ஆவணங்கள் மூலம் வழக்கறிஞர்களாக பதிவு செய்ய வந்த இருவர் சென்னையில்கைது..
காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு- நேற்று (ஜூன் 13) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் செயலாளர் கிரிதா செந்தில் குமார் உயர் நீதிமன்றம் காவல் நிலையத்தில்…
Read More » -
தேனியில் உள்ள ராஜ வாய்க்கால் பிரச்சினையில் மீண்டும் ஆக்கிரமிப்பு-நடவடிக்கை?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் உள்ள ராஜ வாய்க்கால் பிரச்சினையில் மீண்டும் ஆக்கிரமிப்பு? 60 அடி ராஜ வாய்க்கால் 15 அடியாக மாற்றம் செய்து நூதனக்…
Read More » -
இபிஎஸ்–நான் உண்மையான விவசாயியா? நீங்கள் உண்மையான விவசாயியா?’
மேட்டூரில் காவிரியின் உபரி நீர், நீரேற்றுப் பாசனம் மூலம் நீரேற்றப்பட்டு, கால்வாய்கள் மூலம் வறண்ட 100 ஏரிகளுக்கு நீர் நிரப்பப்பட்டு, பிறகு சரபங்கா நதியில் கலக்கும் இத்திட்டத்தின்…
Read More » -
இபிஎஸ்–எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை…
நான் உண்மையான விவசாயியா? நீங்கள் உண்மையான விவசாயியா? நீங்கள்தான் போலி விவசாயி என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். எனவே, எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி உங்களுக்கு இல்லை,…
Read More » -
ஆவடி ஆணையர் கி.சங்கர் உதவிஆணையர்.ராஜாராபர்ட்டுக்கு பாராட்டு ….
ஆவடி காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட சோழவரம் நல்லூர் காந்தி நகர் பகுதியில் கடந்த 2013ம் ஆண்டு முத்து ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலையில் முக்கிய குற்றவாளியான சுபாஷ்…
Read More » -
விரைவில்–ஜூலை 13ந்தேதி–2வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி..
தமிழ்நாடு தற்காப்புக்கலை விளையாட்டு பேரவை சார்பில் 2வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி ஜூலை 13ந்தேதி தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக ஆடுகளத்தில் நடக்கிறது.அதில் சிறப்பு…
Read More » -
ஜூலை 13ந்தேதி–2வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி….
தமிழ்நாடு தற்காப்புக்கலை விளையாட்டு பேரவை சார்பில் 2வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி ஜூலை 13ந்தேதி தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக ஆடுகளத்தில் நடக்கிறது.அதில் சிறப்பு…
Read More » -
மாநிலங்களவை தேர்தலில் போட்டியின்றி திமுக, அதிமுக வேட்பாளர்கள், கமல் தேர்வு..
தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த திமுக, அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கமல்ஹாசன் ஆகிய 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அடுத்த…
Read More » -
அகமதாபாத் விமான விபத்தில் விஷ்வாஸ் குமார் ரமேஷ் (40) என்ற பயணி உயிர் பிழைத்துள்ளார்.
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த…
Read More » -
சோளிங்கர்-வழக்கறிஞர் சு.சக்கரவர்த்தி மறைவுக்கு அன்புமணி அஞ்சலி செலுத்தினார்…
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகரத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர், வழக்கறிஞர் சு.சக்கரவர்த்தி அவர்களின் மறைவையொட்டி சோளிங்கரில் உள்ள…
Read More » -
அமைச்சர் ஆர்.காந்தி–மேல்விஷாரம் ஹன்சா நகர் பகுதியில் சிமெண்ட் சாலை திறந்து வைத்தார்.
ஆற்காடு, ஜூன் 12, ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சி ஹன்சா நகர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட சிமெண்ட்சாலை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட ஹன்சா…
Read More » -
அகமதாபாத்–787-8 ரக விமானம் டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களில் விபத்து…..
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து பிரிட்டன் நாட்டின் லண்டனுக்கு புறப்பட்ட விமானம் டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்நிலையில், இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர்…
Read More » -
இராணிப்பேட்டை– குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உறுதிமொழி சிறப்பு செய்தி..
12.06.2025 அன்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .விவேகானந்த சுக்லா. அவர்கள் உத்தரவின் பேரில் துணை…
Read More » -
பிரதமர் மோடியின் 11 ஆண்டு சாதனை கூட்டங்கள்–பாஜக திட்டம்..
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நேற்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசின் சாதனைகளை நாட்டு மக்களிடம் விளக்கும்…
Read More » -
இந்திய மாணவர் அமெரிக்க விமான நிலையத்தில் கைதி போல நடத்தியது ஏன்?
அமெரிக்காவின் நெவார்க் விமான நிலையத்தில் இந்திய மாணவர் ஒருவர் தரையில் அழுத்தப்பட்டு கைவிலங்கிடப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. நாடு கடத்தும் விவகாரத்தில் இந்தியர்களை அமெரிக்க அதிகாரிகள்…
Read More » -
காங். தலைவர் கார்கே–பிரதமர் மோடியின் 33 தவறுகள்…
தேசிய ஜனநாயக கூட்டணியின் 11 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி 33 தவறுகளை செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். கர்நாடக மாநிலம் கல்புர்கியில் செய்தியாளர்களை சந்தித்த…
Read More » -
புதிதாககொரோனா தொற்று உறுதி நாடுமுழுவதும் முன்னெச்சரிக்கை அவசியம்….
நாடுமுழுவதும்கொரோனாதொற்றால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 7,000-ஐ தாண்டியுள்ள நிலையில், பிரதமர் மோடியைச் சந்திப்பவர்கள் கட்டாயமாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி…
Read More » -
மெட்ரோ ரயில்– வணிக வளாகத்துடன் வடபழனியில் பேருந்து முனையம் அமைக்க திட்டம்..
வடபழனியில் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கப்படுமென மெட்ரோ ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை…
Read More » -
அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை–சாதி, மதம் குறிப்பிட விரும்பாதோருக்கு சான்றிதழ்..!
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கும்படி திருப்பத்தூர் தாசில்தாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு…
Read More » -
ராகிங் தடுப்பு விதிகளை பின்பற்றாத 89 உயர் கல்வி நிறுவனங்கள் நிலை…?
நம் நாட்டில் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் ராகிங்கை தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் பல்கலைக் கழக மானியக் குழுவால் (யுஜிசி) வகுக்கப்பட்டு 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் கல்வி…
Read More » -
தேசியவாத காங். 26வது ஆண்டுவிழா…JUST..net news
தேசியவாத காங்கிரஸ் கட்சி (Nationalist Congressnet news Party) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இதன் தேர்தல் சின்னம் 10.10 நேரத்தை காட்டும் கடிகாரம் ஆகும். இந்தகட்சியானது மகாராட்டிரா மாநிலத்தில்…
Read More » -
நரேந்திர மோடி–வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பிய எம்.பி.க்கள் குழுக்களுடன்ஆலோசனை..
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர். இதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த…
Read More » -
திருச்சி ஜில்லா நாயுடு மகாஜன சங்க சிறப்பு செய்தி..
10.06.2025 திருச்சி ஜில்லா நாயுடு மகாஜன சங்கத்தில் பேரரசி ராணி மங்கம்மாள் அவர்களின் 376 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை…
Read More »