Parameswaran a
-
Others
நீடாமங்கலம் பழங்களத்தூரில் சர்வதேச யோகா தினம்….
ஜீன் 21 காலை 9 மணி அளவில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பழங்களத்தூரில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது இதில் காங்கிரஸ் ஜவஹர் பால் மஞ்ச்…
Read More » -
திருவள்ளூர்–மாம்பழம் விளைச்சல் அமோகம் …
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம், ஊத்துக்கோட்டை, மாதவரம் பகுதிகளில் மாம்பழம் விளைச்சல் அமோகமாக இருப்பதால்ரெட்ஹில்ஸ் பஸ் ஸ்டாண்ட் அருகில் சாலையோரம் மாம்பழ கடைகள் அதிக அளவில் உருவாகி உள்ளது.இதில்மல்கோவா,பங்கன…
Read More » -
சென்னை விமானத்தில் பயணி உயிரிழப்பு!
சென்னைக்கு வந்த விமானத்தில் பயணி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஆந்திராவைச் சேர்ந்த கமல் பாஷா என்பவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. விமான…
Read More » -
சுகாதார சீர்கேடுகளை உருவாக்கவா ஆற்காடு நகராட்சி…?
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு 27வது வார்டு கார்னர் அரசமரத் தெருவில் தினம்தோறும் கால்வாய் மேல்இருக்கும் குப்பைகளை ஆற்காடு நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அள்ளி செல்வது இல்லை.…
Read More » -
‘படைத்தலைவன்’ ஒரு வார வசூல் என்ன தெரியுமா?
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் கடந்த 13-ம் தேதி வெளியான படம் ‘படைத்தலைவன்’. அன்பு இயக்கியுள்ள இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில்…
Read More » -
மோடி தலைமையில் யோகா
சர்வதேசயோகா தினத்தையொட்டி கின்னஸ் சாதனை முயற்சியாக 3 லட்சம் பேர் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி விசாகப்பட்டினத்தில்நடைபெற்று வருகிறது. PM மோடி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில்…
Read More » -
அமித்ஷா–பாகிஸ்தானுடன் நதிநீர் பகிர்வு இனி இல்லை..
சிந்துநதிநீர் ஒப்பந்தத்தை இனி இந்தியா புதுப்பிக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக அந்த ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இதுகுறித்து…
Read More » -
மூத்த குடிமக்கள் கவனத்துக்கு இலவச பஸ் டோக்கன்.
சென்னையை சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு ஜூலை முதல் டிசம்பர் வரை பயன்படுத்தக்கூடிய கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. இது ஜூலை 31-ம் தேதி…
Read More » -
நீடாமங்கலம்–ராகுல் காந்தி பிறந்த நாள் சிறப்பாக நடைபெற்றது.
திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம் மே19 ராகுல் காந்தி பிறந்த நாள் முன்னிட்டு அன்று ராகுல் காந்தி பிறந்தநாளை திருவாரூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் நிரோஷா…
Read More » -
பள்ளியில் மயங்கி விழுந்து 11-ம் வகுப்பு மாணவி மரணம்….?
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பண்ணைக்காட்டில் உள்ள தனியார் பள்ளியில், கும்பரை பகுதியைச் சேர்ந்த பிரியா என்ற மாணவி படித்து வருகிறார். இந்நிலையில், மாணவி பிரியா…
Read More » -
ஒரே மாணவர்.. 3 கோச்சிங் சென்டர்? NEET UG
சமீபத்தில் வெளியான NEET UG தேர்வில் கேஷவ் மிட்டல் என்ற மாணவர் இந்திய அளவில் 7-வது இடம் பிடித்தார். அவர் தங்களிடம் தான் படித்தார் என பல…
Read More » -
மிசா ராமநாதன் காலமானார்: முதல்வர் இரங்கல்…..
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான மிசா ராமநாதன் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நெருக்கடி நிலையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு, 1 வருடம் சிறையில் இருந்தவர்…
Read More » -
புதுப்பாக்கம் ஊராட்சி மன்ற கட்டிடம் குப்பை கிடங்காக மாறி துர்நாற்றம்…..?
குப்பை கிடங்காக மாறி துர்நாற்றம் வீசும் மேல் புதுப்பாக்கம் ஊராட்சி மன்ற கட்டிடம் ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றியம் மேல் புதுப்பாக்கம் ஊராட்சி ஆறாவது வார்டு…
Read More » -
வாலாஜா நகர காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியின் 55 ஆவது பிறந்தநாள் விழா…
வாலாஜா நகர காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியின் 55 ஆவது பிறந்தநாள் விழா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசேன் பங்கேற்பு வாலாஜா நகர காங்கிரஸ் சார்பில் அகில இந்திய…
Read More » -
கடப்பந்தாங்கல் ஏரியில் பதுக்கி வைத்திருந்த மணல் வருவாய்த் துறையினர் பறிமுதல்…
ஆற்காடு ஜூன் 20.-ஆற்காடு அடுத்த கடப்பந்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட ஏரி பகுதியில் மர்ம நபர்கள் ஆற்று மணலை கடத்தி வந்து கள்ளத்தனமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர்…
Read More » -
நித்தியானந்தா இருக்கும் இடம் அர்ச்சனாக்கு தெரிந்தது..!
நித்தியானந்தாவின் ‘கைலாசா’ நாடு எங்கே இருக்கிறது என்று தெரியாமல் பலரும் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில், ஆஸி., அருகே UNITED STATE OF KAILASA என்ற தனிநாட்டில் நித்தி…
Read More » -
ராணிப்பேட்டை–ராகுல் காந்தியின் 55 ஆவது பிறந்தநாள் விழா..
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வீசி மோட்டூர் பேருந்து நிறுத்தம் அருகில் காங்கிரஸ் ஒன்றியம் சார்பில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 55 ஆவது பிறந்தநாள் விழா…
Read More » -
ஆற்காடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்…
ராணிப்பேட்டை மாவட்டம் பெரிய உப்புபேட்டையில் ஆற்காடு மேற்கு ஒன்றிய திமுக மற்றும் இளைஞர் அணி சார்பில் டாக்டர் கலைஞரின் 102 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட…
Read More » -
பள்ளி நேரத்தில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு..!
சென்னையில் காலை 7 – நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்களுக்கு தடை விதித்து சென்னை…
Read More » -
விமான விபத்துக்கான காரணம் தெரிவதில் சிக்கல்.. அதிர்ச்சி
274 பேரை பலி கொண்ட அகமதாபாத் விமான விபத்திற்கான காரணம் தற்போதுவரை தெரியவில்லை. கிடைத்த கருப்புப் பெட்டியும் சேதமடைந்து இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. டிஜிட்டல் ரெக்கார்டிங்…
Read More » -
Others
கட்சி மாறுகிறாரா தொண்டாமுத்தூர் ரவி..?
கட்சி மாறுகிறார தொண்டாமுத்தூர் ரவி ? வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவியை நீக்க கோரி நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றம் ? கோவை,ஜுன்,19:கோவையில் மாவட்டச் செயலாளரை நீக்க…
Read More » -
இந்திய கடற்படைக்கு மேலும் வலுசேர்க்கும் அர்னாலா போர்க்கப்பல்..
எதிரிநாட்டு நீர்மூழ்கி கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும், கடல் கண்ணி வெடிகளை போடுவதற்கும், குறைந்த ஆழமுள்ள கடலோர பகுதிகளிலும் செல்லும் வகையிலான போர்க் கப்பல் ஒன்றை கொல்கத்தாவில்…
Read More »