Parameswaran a
-
*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை*–சிறப்பு செய்தி
*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை* தேதி: 28.06.2025 📰 *பத்திரிகை செய்தி* 📌 *விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடிய கும்பலை அதிரடியாக கைது செய்த காவேரிப்பாக்கம் காவல்துறையினர்*…
Read More » -
ஆற்காடு–கொலை குற்றத்தில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது!
ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது! இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்…
Read More » -
கண்ணதாசனின் 99 ஆவது பிறந்தநாள் விழா….
இராணிப்பேட்டைதிமிரி கவியரசு கண்ணதாசன் முத்தமிழ் மன்றம் சார்பில்கண்ணதாசனின் 99 ஆவது பிறந்தநாள் விழா. திமிரி ஜூன் 28 திமிரி கவியரசு கண்ணதாசன் மன்றம் சார்பில் கண்ணதாசனின் 98…
Read More » -
பிரபல நடிகை நமீதா கைதா…..?
சமீப காலமாக போதை பொருள் பயன்பாடு திரைபரபலங்கள் மத்தியில் அதிகரித்து வருவதாககூறப்படுகிறது. அதீத போதைக்காக பயன்படுத்துபவர்கள் சிலர் இருந்தாலும், போதை பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் கலாச்சாரமும்அதிகரித்தவண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது.இதுசம்பந்தமாகஏற்கனவேபாலிவுட்திரைஉலகைசேர்ந்தபிரபலங்கள்,டோலிவுட்மற்றும்மாலிவுட் பிரபலங்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கோலிவுட் பிரபலங்களும் அடுத்தடுத்து சிக்கி வருகிறார்கள்.கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் அடிதடி பிரச்சனையில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் நிர்வாகியும்,படதயாரிப்பாளருமானபிரசாந்த்என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடம்இருந்துகைப்பற்றப்பட்டசெல்போனைசோதனை செய்ததில், பிரசாத்துக்குபோதைபொருள்டீலரானபிரதீப்என்பவருடன்தொடர்புஇருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது.மேலும்பிரதீப்பிடம்இருந்துநடிகர்ஸ்ரீகாந்துக்காக,பிரசாந்த்அடிக்கடிபோதைபொருளை வாங்கியதாக…
Read More » -
செங்கல்பட்டு கலெக்டர் சினேகா வளர்ச்சிப் பணிகளில் அதிரடி ஆய்வு …!
செங்கல்பட்டில் முதல் பெண் ஆட்சியராக, சினேகா ஐ.ஏ.எஸ்., பதவியேற்றுள்ளார். பதவியேற்ற அடுத்த நாளே, ஆய்வுக் கூட்டங்களில் ஈடுபட்டு வருவது அதிகாரிகளை சுறுசுறுப்பாக இயங்க வைத்திருக்கிறது. மாவட்ட ஆட்சியர்கள்…
Read More » -
ஈரானின் அடுத்த திட்டம் என்ன? உற்று நோக்கும் அமெரிக்கா….?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் யுரேனிய இருப்பு அழிக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படியெனில் 60% வரை செறிவூட்டப்பட்ட சுமார் 400 கிலோ யுரேனியத்தை வைத்து…
Read More » -
தவெக மாநில செயற்குழு ஜூலை 4-ம் தேதி பனையூரில் நடைபெறஉள்ளது…
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், கழகத் தலைவர் விஜய் தலைமையில் ஜூலை 4-ம் தேதி (வெள்ளி) காலை 10 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள…
Read More » -
தமிழ்நாட்டில் 24 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்….
அங்கீகரிக்கப்படாத கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையாக தமிழ்நாட்டில் 24 கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாமல் 2800க்கும் அதிகமான…
Read More » -
அமித் ஷா–தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான்2026ல்அமையும்…
2026ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் 2026ல் பாஜக அங்கம் வகிக்கும் தே.ஜ. கூட்டணி ஆட்சி…
Read More » -
பிரான்ஸ் அதிபர்–ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்…
ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ள நிலையில், இதன் மூலம் உலக நாடுகள் பேரழிவை சந்திக்கும் என்று பிரான்ஸ் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
Read More » -
மாணவிக்கு பாலியல் தொல்லை பீகார்இளைஞர் கைது.
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பீகாரை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐஐடி வளாகம் கிண்டியில் அமைந்துள்ளது. ஐஐடியில் உள்ளூர் மாணவர்கள்…
Read More » -
போலீசாருக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…
வழக்கறிஞர்களுக்கு சம்மன் அனுப்ப போலீசாருக்கு அதிகாரம் கிடையாது..உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.
Read More » -
நீடாமங்கலம்–போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.
ஜூன்26 சர்வதேசபோதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாகும். இந்த நாளில், போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம் தமிழக அரசின்…
Read More » -
லியோனி–நெருப்போடு போர்தொடுக்கும் விட்டில் பூச்சி நடிகர்விஜய்…
சென்னை வடகிழக்கு மாவட்ட. மாவட்டம் புழல் ஒன்றியம். ஊராட்சி தி.மு.க சார்பில். முத்தமிழறிஞர் கருணாநிதிபிறந்தநாள்பொதுக்கூட்டம்நடைபெற்றது.கூட்டத்திற்கு. மாவட்ட கழக செயலாளர். மாதவரம். எஸ். சுதர்சனம் எம். எல். ஏ.…
Read More » -
மதுரை எம்பி–கடன் கிடைப்பதை தடுக்கும் ஒரு செயல்முறை–சிபில் ஸ்கோர்…?
சிபில் ஸ்கோர் என்பது ஒரு பாரபட்சமான நடைமுறை. இது ஏழை எளிய மக்களுக்கு அரசு நிறுவனங்களில் இருந்து கடன் கிடைப்பதை தடுக்கும் ஒரு செயல்முறை. இதை கையாள்வது…
Read More » -
மப்பேடு பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி, அரிவாளால் தாக்குதல்.,ஒருவர் உயிரிழப்பு.
திருவள்ளூர் அருகே சாலையோரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது கும்பல் ஒன்று 2 நாட்டு வெடி குண்டுகள் வீசி, அரிவாளால் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, இருவர்…
Read More » -
ஐகோர்ட் உத்தரவு — ரேஷன் பொருட்கள் எடைப் பிரச்சினை….?
சென்னை உயர் நீதிமன்றத்தில், “தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவில், உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரே நாடு ஒரே…
Read More » -
செய்தி துளிகள் 26 / 6 / 25
1 )பாமகவில் இருந்து வெங்கடேஷ்வரன் எம்எல்ஏவை நீக்கம் செய்வதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். வெங்கடேஷ்வரனுக்கு பதில் தருமபுரி மேற்கு மாவட்ட பாமக செயலாளராக சரவணன் நியமனம் செய்யப்பட்டார். 2…
Read More » -
தேனியில்-போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…
அனைவருக்கும் வணக்கம். தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் இன்றைய தினம் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…
Read More » -
நீடாமங்கலம்-அமாவாசை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம்..
ஜுன் 25 காலை 8 மணியளவில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் லெட்சுமி நாராயண பெருமாள் மற்றும்…
Read More » -
ஆவடி காவல் ஆணையரகம்-சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம்–பொது மக்களுக்கு விழிப்புணர்வு.
26.06.2025 (வியாழக்கிழமை) அன்று சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக 5 கி.மீ தூரத்திற்க்கு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த…
Read More » -
போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை காவலர்களைபாராட்டினார்–காவல் ஆணையாளர்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர், வேப்பேரி பகுதியில் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் சிறப்பாக பணிபுரிந்து சுமார் 108.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சீரிய பணியாற்றிய கீழ்பாக்கம்…
Read More » -
மறைந்த வி.பி.சிங்பற்றி அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ், திமுக எம்.பி. கனிமொழி புகழஞ்சலி!!
இந்தியாவின் 7வது பிரதமரும் சமூக நீதிக் காவலருமான மறைந்த வி.பி. சிங்-ன் பிறந்தநாள் விழா இன்று(ஜூன்.25) அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள்…
Read More » -
நீடாமங்கலம்-அரசுப் பள்ளியில் மாடித்தோட்டம் அமைக்கும் நிகழ்வு
நீடாமங்கலம் ஜூன் 25 நீடாமங்கலம் அருகே அகர பொதக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை மற்றும் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில்…
Read More »