Parameswaran a
-
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை….
ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சாதிரீதியாக நடந்து கொள்வதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் அனுப்பியிருந்தார். இந்தப் புகார், வழக்கறிஞர்கள் வாட்ஸ்அப்…
Read More » -
பெரியநாயக்கன்பாளையம் சிறப்புநிலை லஞ்சம் வாங்குவதில் முதல் பரிசு பெற்ற பேரூராட்சி ?
கோவை, ஜுலை, 28 :கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் சிறப்புநிலை பேரூராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணிபுரியும் பரமசிவம் இவர் ஏற்கனவே காரமடை நகராட்சியில் இருந்து, அங்கு பணிபுரியும் பணியாளர்களால்…
Read More » -
உச்சநீதிமன்றம்,–ஆதார் அட்டை., வாக்காளர் அடையாள அட்டையை ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தற்போது நிதிஷ்குமார் முதல்வராக உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் பீகாரில்…
Read More » -
லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர்மாவட்ட ஆட்சியரைசந்தித்துகோரிக்கை மனு வழங்கினர்
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் காஞ்சி ச.தீனன் தலைமையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்கினர்.அதனைத் தொடர்ந்து காஞ்சி…
Read More » -
மாவட்டஆட்சியரிடம் மேல்பாக்கம் பழங்குடியின பொதுமக்கள் மாற்று இடம் வழங்க மனு…
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தைச் சார்ந்த பழங்குடியின பொதுமக்கள் சுரேஷ் என்பவரின் தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு…
Read More » -
ராணிப்பேட்டை–விடுதலை சிறுத்தை கட்சி பொதுக்கூட்டம்…
முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மதச்சார்பின்மை காப்போம் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றதுநடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் சிதம்பரம்…
Read More » -
கம்போடியா – தாய்லாந்து இடையே மோதல்.,இந்தியர்களுக்குஅவசர உதவி எண்களும் அறிவிப்பு!
கம்போடியா – தாய்லாந்து நாடுகளுக்கு இடையேயான மோதலின எதிரொலியாக அந்நாடுகளுக்கு இந்தியர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இந்தியா தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. எல்லைப் பிரச்சனை தொடர்பாக கம்போடியா…
Read More » -
பிரதமர் மோடியிடம் நேற்று கொடுக்கப்பட்டுள்ளமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின் ஒப்புதல்கோரிக்கைகள்..
தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய திட்டப் பணிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனுவிற்கு நேற்று (26.7.2025) காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்புதல் அளித்திருந்தார்.மேற்படி கோரிக்கை…
Read More » -
பிரதமர் மோடியுடன் எடப்பாடி சந்திப்பு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நேற்று முன்தினம் இரவு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நள்ளிரவு திடீரென சேலம் சென்றார். அங்குள்ள இல்லத்தில் முக்கிய நிர்வாகிகளுடன்…
Read More » -
மக்களை சந்திக்கும் மோடி பாஜக தொண்டர்கள் உற்சாகம்…!
கங்கைகொண்ட சோழபுரத்தில், இன்று நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக கங்கைகொண்ட சோழபுரத்துக்கு தனி விமானம் மூலமாக வந்த…
Read More » -
ஒன்றிய அமைச்சர்—ரயில்களில் தரமற்ற உணவு விநியோக விவகாரம்…
ரயில்களில் தரமற்ற உணவு விநியோக விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர்,ஓராண்டில்6,645புகார்கள்;1,341ஒப்பந்ததாரர்களுக்குஅபராதம்விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்திய ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பயணிகள் நீண்ட காலமாகப்…
Read More » -
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கானஅதிகாரிகள் நியமனம்..
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தும் பொறுப்பு அரசியல் சாசன பிரிவு 324ன் கீழ் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு…
Read More » -
சாதிவாரி கணக்கெடுப்பை முன்பே நடத்தியிருக்க வேண்டும்–ராகுல் காந்தி வருத்தம்..
புதுடெல்லியில் நடைபெற்ற ஓபிசி அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “நான் கடந்த 2004 முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். 21 வருடங்கள் ஆகிவிட்டன. திரும்பிப்…
Read More » -
கும்பகோணம்–தவெக பிரச்சார ஸ்டிக்கர்களில் புஸ்ஸி ஆனந்த் படம் நீக்கம்……?
தவெக பிரச்சார ஸ்டிக்கர்களில் புஸ்ஸி ஆனந்த் படத்தை நீக்கிவிட்டு, விஜய் படம் மட்டும் இடம் பெற வேண்டுமென தலைமை உத்தரவிட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர். கும்பகோணம் வட்டம் தாராசுரத்தில்…
Read More » -
அதிமுக சத்யா பன்னீர்செல்வம்–வீட்டுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு…
சத்யா பன்னீர்செல்வம் 2016-ல் பண்ருட்டி எம்எல்ஏ-வாக தேர்வான நாளில் இருந்தே அவருக்கும் கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரான முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும் அவ்வளவாய் ஒத்துப்போகவில்லை. மணல்…
Read More » -
மாநிலங்களவை உறுப்பினர்களாக 4பேரும்பதவியேற்றனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், எம்.எம். அப்துல்லா மற்றும் திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச்…
Read More » -
ராகுல்காந்தி—தேர்தல் ஆணைய அதிகாரிகள் மோசடி…?
தேர்தல் ஆணையம் தனது கடமையை சரியாக செய்யவில்லை. கர்நாடகத்தில் ஒரு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் மோசடி நடந்ததற்கான 100% ஆதாரங்கள் காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது. இதுபோல் நாடு…
Read More » -
திருநங்கை– சிதம்பரம் அருகே கொலை…?
கடலூர் அருகே உள்ள கொடுக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் காவியா என்கிற கவியரசன் (40). காவியா நேற்று சிதம்பரம் அருகே பு.முட்லூர் டாஸ்மாக் மதுபானக் கடை அருகே கொலை…
Read More » -
தவெக – பாமகவினர் போலீஸ் முன்னிலையில் மோதல்…
உளுந்தூர்பேட்டையில் போலீசார் முன்னிலையில் தவெக-பாமக நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி அன்னை சத்யா தெருவில் வசிப்பவர் விஜய்செல்வா (33), தவெக…
Read More » -
பிரதமர் மோடி 20 நாடுகளுக்கு 5 ஆண்டுகளில் பயணம்
2021ம் ஆண்டு முதல் தற்போது வரை பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயண செலவு மட்டும் ரூ. 362 கோடி எனதகவல்வெளியாகிஉள்ளது.மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக்…
Read More » -
தேனி மாவட்ட இரயில்வே நிர்வாகம் தூங்குகிறதா….?
தமிழ்நாடு – தேனி மாவட்ட ரயில் பயணிகள் மற்றும் பயனாளர்கள் சங்க உறுப்பினர்கள் கடந்த 13 ஆண்டுகள் போராடி , இந்த போடிநாயக்கனூர் ரயில் பாதையை பெற்றும்…
Read More » -
இங்கிலாந்து— பிரதமர்கள் மோடி, ஸ்டார்மர் முன்னிலையில் கையெழுத்து…..
இங்கிலாந்துக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை நேற்று சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே…
Read More » -
மக்களின் முழு ஆதரவையும் பெற்று நாட்டிலேயே சிறந்த முதலமைச்சராகத் திகழ்கிறார்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021 மே திங்கள் 7 ஆம் நாள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் நிறைவேற்றி வரும் புதுமையான புரட்சிகரமான திட்டங்களால் தமிழ்நாடு மிகக்…
Read More » -
உதயநிதி ஸ்டாலின்–திமுக அரசுஆசிரியர்களுக்கு என்றும் துணைநிற்கும்…
ஆசிரியர்களுக்கு திமுக அரசு என்றும் துணைநிற்கும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். 2,430 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை துணை முதலமைச்சர்…
Read More » -
அமைச்சர் எ.வ.வேலு.–மத்திய கைலாஷ் சந்திப்பில் நடைபெறும் மேம்பாலப் பணிகள் ஆய்வு..
சர்தார் பட்டேல் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், சர்தார் பட்டேல் சாலையையும் இராஜீவ் காந்தி சாலையையும் இணைக்கும் வகையில், மத்திய கைலாஷ் சந்திப்பில் அமைக்கப்பட்டு…
Read More »