Parameswaran a
-
தமிழ்நாடு அரசியலில்உலுக்கும் விதமாக அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்…!
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாவது கட்ட நிர்வாகிகள் பட்டியல் நேற்று முதல்நாள் மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த நியமனங்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்…
Read More » -
வீட்டுக்கு வருகை தந்த பிரமலதா விஜயகாந்த்தை சந்தித்துப் ஸ்டாலின்.பேசினார்..
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை…
Read More » -
ஸ்டாலின் தலைமைச் செயலகம் வந்த முதல்நாளே இந்த உத்தரவு….
தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதன்படி நிதித்துறை செலவின செயலாளராக பிரசாந்த் மு வடநெரே, நிதித்துறை இணைச் செயலாளராக…
Read More » -
பறக்கும் ரயில்+மெட்ரோ ரயில் சென்னையில் அமலுக்கு வரவுள்ளது…!
சென்னையில் உள்ள எம்.ஆர்.டி.எஸ்., சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டுக்கு மாற்றப்படுவது குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த குழுவின் செயல்பாடுகள் விரைவில் தொடங்கப்படும். இது…
Read More » -
தேனியில் ஒருகோடிவருமானம் ஈட்டியபெண்….?
தேனியில் சிலர் அதிக வட்டி தருவதாக மக்களை ஏமாற்றி நம்ப வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்திருக்கிறார்கள். இதேபோல் சிலர் நிதி நிறுவனங்கள் நடத்தி மோசடி செய்து கோடிக்கணக்கில்…
Read More » -
பாஜக மாநில துணைத் தலைவராக குஷ்பு சுந்தர் நியமனம்….
பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன் புதன்கிழமை மாநிலத்திற்கான புதிய நிர்வாகிகளை அறிவித்தார், இதில் மாநில துணைத் தலைவராக குஷ்பு சுந்தர் மற்றும் தமிழ்நாடு பாஜக இளைஞர்…
Read More » -
திருவள்ளூர்–நல்லூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்…
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில்நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமினை ஆட்சிதலைவர். மு. பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். துறை அலுவலர்கள்…
Read More » -
பிரதமர் மோடி–இந்தியாவை உலகமே ஆதரித்த போது காங்கிரஸ் மட்டும்ஆதரிக்கவில்லை…
உலகமே இந்தியாவை ஆதரித்த போது,நமதுராணுவத்தைகாங்கிரஸ்மட்டும்ஆதரிக்கவில்லை என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பின் காங்கிரஸ் தன்னை 56 இன்ச் மார்பு எங்கே என்று எள்ளி நகையாடியதாக…
Read More » -
பாமக நிறுவனர் ராமதாஸ்.,தலைவர் அன்புமணி ராமதாஸ்இடையேயானமோதல் தொடர்கிறதா..?
பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து வரும் நிலையில் இருவரும், மாறி மாறி நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்து வந்தனர்.…
Read More » -
நீடாமங்கலம்–திருக்கோயிலில் ஆடி பூரம் சிறப்பு திருமஞ்சனம்..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஆடி பூரம் முன்னிட்டு ஜூலை 27 மாலை 5 மணியளவில்…
Read More » -
பாரதியஜனதாகட்சி சென்னை மேற்கு மாவட்டம், புழல் மண்டல் அலுவலகம் திறப்பு..
பாரதியஜனதாகட்சி சென்னை மேற்கு மாவட்டம், புழல் மண்டல் அலுவலகம் ரெட்ஹில்ஸ் பைபாஸ் ரோடு, வசந்த் அன்கோ அருகில் திறக்கப்பட்டது. மண்டல்தலைவர் ரஜினி தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர். குமரன்…
Read More » -
நாளை முதல் அமலுக்கு வருகிறது..,இந்தியாவுக்கு 25 சதவீத வரி டிரம்ப் அதிரடி…
இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படுவதாகவும், அது நாளை முதல் அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்…
Read More » -
கவின் ஆணவப் படுகொலை சிபிசிஐடிக்கு மாற்றம்–கனிமொழி எம்.பி. பேட்டி…
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் வீட்டுக்கு நேரில் சென்றஅமைச்சர் கே.என். நேரு, திமுக எம்பி கனிமொழி அவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். தூத்துக்குடி மாவட்டம், பிரையன்ட்…
Read More » -
எப்போது–சென்னை பறக்கும் ரயில்+மெட்ரோ ரயில் கையகப்படுத்துவது எப்போது..?
சென்னை பறக்கும் ரயில் நிறுவனத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கையகப்படுத்துவது குறித்த கேள்விகளை திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி…
Read More » -
அமலாக்கத்துறை–சூடுபிடிக்கும் ஆன்லைன் சூதாட்ட செயலி விவகாரம்…
ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரம் செய்த விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை (ED) அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.பலபிரபலங்களுடன்சேர்த்து,சட்டவிரோதசூதாட்டசெயலிகளின்விளம்பரங்களில் நடித்ததாக பிரகாஷ்…
Read More » -
அஸ்ஸாம்– மாணவனை கார் ஏற்றி கொன்ற வழக்கில் நடிகை கைது..
அஸ்ஸாமைச் சேர்ந்த நடிகை நந்தினி காஷ்யப், சமீபத்தில் வெளியான ‘ருத்ரா’ திரைப்படத்தின் வெற்றியின் மூலம் பிரபலமானார். இந்நிலையில், சமீபத்தில் , குவஹாத்தியில் நடந்த விபத்து வழக்கில் அவர்…
Read More » -
மெட்ரோ ரயில், நிலையங்களில் புகையிலைப் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம்…
மெட்ரோ ரயில், நிலையங்களில் புகையிலைப் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; மெட்ரோ இரயில்கள்…
Read More » -
தஞ்சாவூர்–முதியோர் இல்லங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்ஆய்வு…
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதியோர் இல்லங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தஞ்சாவூர் மாவட்டம் தளவாய்பாளையம் டி.என்.நகர். காந்தி ஆசிரமம் கிருஷ்ணன்…
Read More » -
பிரியங்கா காந்தி –பஹல்காமில் நடந்த தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியை காட்டுகிறது
பஹல்காமில் நடந்த தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியை காட்டுகிறது என மக்களவையில் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். மக்களவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல் குறித்து ஒன்றிய…
Read More » -
எல்பிஜி லாரி உரிமையாளர்கள்நாளை மறுநாள் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்…
தமிழ்நாட்டில் எல்பிஜி லாரி உரிமையாளர்கள் நாளை மறுநாள் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதால் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. தமிழ்நாட்டில் இந்தியன்…
Read More » -
செங்குன்றம்–ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில் திருஆடிப்பூரம் சிறப்பு பூஜை..
செங்குன்றம்அருகே நல்லூர் ஊராட்சி காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில் திருஆடிப்பூரம் சிறப்பு பூஜையை முன்னிட்டு ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு வளையல் அலங்காரம் மிகச்…
Read More » -
பிரதமர் மோடி–தீவிரவாதிகளின் அடித்தளத்தை தகர்த்த வெற்றிநாள் சிந்தூர் நடவடிக்கை.
தீவிரவாதிகளின் அடித்தளத்தை தகர்த்த வெற்றிநாள் தான் சிந்தூர் நடவடிக்கை. வகுப்புவாத விதையை தூவும் நோக்கத்திலேயே பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மத அடிப்படையிலேயே பஹல்காமில் அப்பாவி மக்களை…
Read More » -
இந்தியாவுக்கு ஒரு நாடுகூட நண்பர் இல்லையா? கனிமொழி எம்.பி. கேள்வி..?
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள் என்ற தொனியில் அமித் ஷா பேசினார். தேசத்தை எந்த வகையிலும் தமிழ்நாடு விட்டுக்கொடுத்தது இல்லை. தேச பக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள்அல்ல.நாங்கள்இந்ததேசத்தோடுதான்…
Read More » -
உண்மையான எதிரி சீனா+பாகிஸ்தான் மத்திய அரசுக்கு….ராகுல் காந்தி கேள்வி..?
நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை…
Read More » -
ப.சிதம்பரம்– பாகிஸ்தானை காப்பாற்ற, தப்ப வைக்க முயற்சிக்கிறாரா.. ..அமித்ஷா
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பியவர்களை மோடி கொன்றார்..…
Read More »