Parameswaran a
-
ஆற்காடு லட்சுமணன் பூங்காவில் விலையில்லா கொசுக்கள்….?
ஆற்காடு லட்சுமணன் பூங்காவில் கொசுக்கள் உற்பத்தினால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட அண்ணா சாலையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே லட்சுமணன் பூங்கா செயல்பட்டு வருகிறது…
Read More » -
தற்காலிக பொறுப்பு டிஜிபி–உச்ச நீதிமன்றத்தில் தமிழகஅரசு விளக்கம்..
தற்காலிக பொறுப்பு டிஜிபியை நியமித்ததற்கு எதிராக மனித உரிமைகள் செயற்பாட்டாளரான மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அவமதிப்பு வழக்கில் தமிழகஅரசு…
Read More » -
பிரச்சாரத்துக்கு முன்பாக புஸ்ஸி ஆனந்த்மீது வழக்கு …?
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சி சென்றபோது போக்குவரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுத்தியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், ஆனந்த் மீது பதிவு செய்யப்பட்டட…
Read More » -
சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை கட்டடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி திறந்தார்.
திராவிட மாடல் அரசின் சார்பாக, சுமார் 29.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சைதாப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள இந்த நவீன அரசு மருத்துவமனையை உங்களுடைய முன்னிலையில் திறந்து வைப்பதில்…
Read More » -
தேனியில் தூங்கும் போக்குவரத்து காவல்துறை…?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் பெரியகுளம் சாலை ,கம்பம் சாலை, மதுரை சாலை, இந்த சாலைகளில் ஆக்கிரமிப்புகள், மற்றும் TATA ACE, ECHO, வாகனங்கள் மூலம்…
Read More » -
துணை ஜனாதிபதி தேர்தல் நடைமுறையும், விவரமும்…?
துணை ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், அதில் எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான மாதிரி வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. இந்தியாவின்…
Read More » -
வேலூர்–விவசாயி மற்றும் விவசாயம் சார்ந்த விழிப்புணர்வு–சிறப்பு செய்தி
தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுக்காப்பு அறக்கட்டளை சார்பாக! வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தில் பரதராமி கிராமத்தின் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சுமார் 6 கிராமம் சேர்ந்த (…
Read More » -
அதிமுகவில் மீண்டும் உட்கட்சி குழப்பம் வெடித்துள்ளது…?
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியிருக்கிறார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் எனச் சொல்லி எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் செங்கோட்டையன்…
Read More » -
வெளியுறவு அமைச்சர்ஜெய்சங்கர்ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுகிறார்….
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி நியூயார்க் நகரில் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 23 முதல் 29ம் தேதி வரை உயர்மட்டக்கூட்டம்…
Read More » -
புஸ்ஸி ஆனந்த்..மாவட்ட எஸ்பியிடம் கொடுத்த மிக முக்கிய லெட்டர்..
தவெக தலைவர் விஜய் அடுத்த கட்டமாக மாநிலம் முழுக்க தீவிரப் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். அடுத்த வாரம் முதற்கட்டப் பிரச்சாரத்தை அவர் ஆரம்பிப்பார் எனத் தெரிகிறது. இதற்கிடையே…
Read More » -
தமிழகத்தில்( தூத்துக்குடி )காவலர் தினம் கொண்டாடப்பட்டது.
1859ம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட செப்டம்பர் 6-ம் நாள் காவலர் நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி இன்று…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை–சிறப்பு செய்தி..
❇️ கடந்த 1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6 ஆம் நாள் இனி ஆண்டுதோறும்…
Read More » -
விருப்பாச்சி கோபால நாயக்கரின் நினைவு தினபுகழஞ்சலி….
04.09.2025 தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பாகவிருப்பாச்சி கோபால நாயக்கரின் நினைவு தினத்தை ஒட்டி விருப்பாச்சி கோபாலநாயக்கர்தூக்கிலிடப்பட்டகோபாலசமுத்திரத்திலும் அவரது மணிமண்டபத்திலும்தமிழ்வழி நாயுடு மக்கள் பேரவை…
Read More » -
திருவாரூர்–வ.உ.சிதம்பரனார் 154வது பிறந்த நாள்விழா சிறப்பாக நடைபெற்றது.
செப்டம்பர் 5 கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களுடைய 154 வது பிறந்த நாள் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது பிள்ளைமார் முன்னேற்ற கழக நிறுவனர்…
Read More » -
கேரள மக்களின் முக்கிய பண்டிகை ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது….
தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வரும் கேரள மக்களால் நேற்று ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.கேரள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை நேற்று,நாடுமுழுவதுமாககொண்டாடப்பட்டது. தமிழகத்தில் கேரள…
Read More » -
மெட்ரோ இரயில் சேவை தண்டவாள பராமரிப்புப் பணிகள்காரணமாகநேரங்கள்மாற்றம்…
தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் 09.09.2025 முதல் 19.10.2025 வரை மாற்றம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…
Read More » -
செஙகுன்றம்—ஸ்ரீ பத்ரகாளியம்மன் கொடைதிருவிழா–சிறப்பு செய்தி,
செஙகுன்றம் அருகில் உள்ள நல்லூர் ஆட்டந்தாங்கல் விஜயாகார்டன் பகுதியில் அமர்ந்து அருள்வழங்கும் இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்டஸ்ரீ பத்ரகாளியம்மன் கொடைதிருவிழாவில் கலந்து கொண்டு சீர்வரிசை, முளைப்பாரி எடுத்து வந்த…
Read More » -
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் விரிசல் ஏற்படுமா…?
‛‛அமெரிக்காவின் 50 சதவீத வரியால் தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா இன்னும் 2 மாதங்களில் மன்னிப்பு கேட்டு பேச்சுவார்த்தை நடத்த முன்வரும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின்…
Read More » -
வாகன ஓட்டிகளால் தொல்லை, கண்டுகொள்ளாத ஆவின் பால் அதிகாரிகள்
ராணிப்பேட்டை மாவட்ட ஆவின் பால் மூவர்கள் நல சங்கம் சார்பில் ராணிப்பேட்டை சந்தைமேடு அருகே உள்ள வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இவ் ஆலோசனை கூட்டத்திற்கு சங்கத்தின்…
Read More » -
போக்குவரத்து விதிமீறல் போலி இ-சலான் மூலம் மோசடி…காவல்துறைஎச்சரிக்கை…
போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக போலி இ -சலான் மூலம் மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல்…
Read More » -
பாஜக–செங்கோட்டையனை வைத்து வேலையை தொடங்கியது..
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஷயம் கவனம் பெற்றிருக்கிறது. கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை இணைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், செங்கோட்டையனின் பேச்சு…
Read More » -
செங்கோட்டையன் ஆதரவாளர்கள்கோபியில் திரளுவதால் பரபரப்பு….?
கோபியில் கட்சியினருடன் ஆலோசனை நடத்திய அதிமுகமூத்ததலைவர்செங்கோட்டையன், வரும் 5-ம் தேதி மனம் திறந்து பேசுவதாக அறிவித்திருந்தார். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை)…
Read More » -
உச்ச நீதிமன்றம்—காவல் நிலையங்களில் சிசிடிவி இயங்கவில்லை….?
நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்துவதாகவும் இதில் சிலர் உயிரிழப்பதாகவும் புகார் எழுந்தது.இத்தகைய மனித உரிமை…
Read More » -
ராகுல் காந்தியின் யாத்திரையால் காங்கிரஸுக்கு பிஹார் தேர்தலில் பலன்இருக்குமா…?
பிஹாரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வாக்காளர் அதிகார யாத்திரை நடத்தினார். இது 25 மாவட்டங்களைக் கடந்தது. ராகுலுடன், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர்…
Read More » -
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் இல்லம் விற்பனையா…?
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முதல் அதிகாரப்பூர்வ இல்லம், ரூ.1,100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.டெல்லியில் 3.7 ஏக்கரில்அமைந்துள்ள இந்த இல்லம், சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்ற…
Read More »