Parameswaran a
-
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்…
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டுள்ள தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண பாடல் மற்றும் குறும்படத்தில் அதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. பாஜக மாநில…
Read More » -
புழலேரியில் இருந்து விநாடிக்கு 200கன அடி உபரிநீர் திறப்பு!
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக புழல் ஏரிஉள்ளது. இதன் முழு கொள்ளவு3,300 மில்லியன் கனஅடி ஆகும். தற்போதைய நீர்மட்டம் சுமார் 3005 கன அடி…
Read More » -
டாக்டர் அப்துல் கலாமின் 91வது பிறந்த நாள் முதலமைச்சர்புகழஞ்சலி…
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது…
Read More » -
முக்கிய மசோதா சட்டப்பேரவையில் இன்றுதாக்கல்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெறவுள்ள இரண்டாவது நாள் கூட்டத்தில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, முக்கிய பிரச்சினைகள் குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சம்பளங்கள் வழங்குவது…
Read More » -
உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது…?
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் கர்ணாவூர் மற்றும் புதுப்பட்டு ஊராட்சிகளுக்கு என ஏற்பாடு செய்யப்பட்ட “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம், ஊராட்சி மன்றத் தலைவர்களின் பொறுப்பின்மையாலும்,…
Read More » -
ஸ்ரீ பத்ரகாளிஅம்மனுக்கு அபிஷேகமும்,திருவிளக்கு பூஜையும், தீபாரதனைநடைபெற்றது…
சென்னை செங்குன்றம் அருகில் உள்ள நல்லூர் ஊராட்சி, ஆட்டந்தாங்கல் கிராமம், விஜயாகார்டன் பகுதியில் இருந்து அருள்வழங்கும் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாதத்தின் கடைசி…
Read More » -
சித்தராமையா–ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளுக்கு தடை உத்தரவு…
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். அங்கு பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்…
Read More » -
கடலூரில் ஒரு நம்பர் லாட்டரி ( சுரண்டல் ) விற்பனை அமோகம் 4பேர் கைது…
ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள் குடும்பங்களை சீரழித்து வரும் லாட்டரி சீட்டுகளுக்கு, தமிழக அரசு கடந்த 2003ல் தடையை விதித்தது. சுரண்டல் லாட்டரியால் அதாவது ஒரு நம்பர்…
Read More » -
தேனி மாவட்டம் சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி
தேனி மாவட்டம் சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா துவக்கி வைத்து இந்த விழிப்புணர்வு பேரணியை கொட்டகுடி ஆட்டுப்பாலம் முதல் பங்களா…
Read More » -
நீடாமங்கலம்வியாபாரிகள்– காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திப்பு..
நீடாமங்கலம் கடைதெரு பகுதியில்4 இடத்தில் போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும்…. உள்ளூர் வியாபாரிகளை காக்க வெளியூரில் இருந்து புதிதாக பண்டிகை காலங்களில் கடை தெருவில் கடை…
Read More » -
தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலையில்பனை விதைகளைநட்ட கல்லூரி மாணவர்கள்..
தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலையில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு பனை விதைகளை நட்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள்பொதுமக்கள் பாராட்டு நீடாமங்கலம், அக்.14 தமிழ்நாடு இளைஞர் நலன்…
Read More » -
ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் காங்கிரஸ் கட்சியில்இணைந்தார்.
ஜம்மு காஷ்மிரில் மக்களுக்கு கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த 2019ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தவர் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன். கேரளாவை சேர்ந்த…
Read More » -
சபாநாயகர் அப்பாவு — சட்டப்பேரவை கூட்டத்தொடர் 4 நாட்கள்நடைபெறும்.
(அக்.14) முதல் 4 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள்…
Read More » -
உச்ச நீதிமன்றம்—கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் சி.பி.ஐ., விசாரணைஉத்தரவு….
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அந்த விசாரணையை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு குழுவையும் அமைத்துள்ளது. மேலும்,…
Read More » -
*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை*—சிறப்பு செய்தி
தேதி:- 13.10.2025*மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்* ❇️ இன்று (13.10.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக்…
Read More » -
காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழக சிறப்பு செய்தி….
தமிழ்நாடு அரசுபள்ளி கல்வி துறை யின் சார்பில் குடியரசு தினவிழா, பாரதியார் பிறந்தநாள் விழா விளையாட்டு போட்டியில் காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி காஞ்சிபுரம் அண்ணா…
Read More » -
மனநலம் மற்றும் அமைதிக்கான உலகின் மிக நீளமான மனிதச் சங்கிலி நிகழ்ச்சி…
உலக மனநல தினத்தை முன்னிட்டு செங்குன்றம் ஆர்.பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரி, மனநலம் மற்றும் அமைதிக்கான உலகின் மிக நீளமான மனிதச் சங்கிலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு…
Read More » -
மணலிபுதுநகர்– அய்யா வைகுண்ட தர்மபதி புரட்டாசி மாத தேர் திருவிழா…சிறப்பு செய்தி.
மணலி புதுநகர் வைகுண்டபுரத்தில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதியில் 10 நாட்கள் நடைபெறும் புரட்டாசி மாத தேர் திருவிழா மற்றும் திருஏடுவாசிப்பு கடந்த 3-ந் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது.…
Read More » -
தமிழ்நாடுதொழிற்சார்ந்தபுகைப்படவீடியோகலைஞர்கள் நலஃபெடரேஷன்—-சிறப்பு செய்தி..
தமிழ்நாடுதொழிற்சார்ந்தபுகைப்படவீடியோகலைஞர்கள் நலஃபெடரேஷன்சேம்பியன்ஸ்லீக்நாக்அவுட்கிரிக்கெட் போட்டிஅசோக்நகர்அரசுபள்ளிமைதானத்தில்நடைப்பெற்றது.இதில்தொழில்அதிபர் சாமிநாதன்சிறப்புகலந்துகொண்டுகிரிக்கெட்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளைவழங்கினார்.
Read More » -
பெண்பத்திரிகையாளர்கள்அழைக்கப்படவில்லை–கனிமொழி எம்பிகாட்டம்…
ஆப்கானிஸ்தானின் தலிபான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தகி இந்தியா சுற்றுப்பயணம் வந்தார். டெல்லியில் ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் செய்தியாளர் சந்திப்புநடந்தது.அந்தசந்திப்பிற்குபெண்பத்திரிகையாளர்கள் அழைக்கப்படவில்லை, அனுமதிக்கப்படவும் இல்லை. இது…
Read More » -
சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்..
சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்களை மாற்றி போலீஸ் கமிஷனர் அருண் நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுதாகர்காசிமேடு மீன்பிடி துறைமுகம் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும், காத்திருப்போர்…
Read More » -
எடப்பாடி விஜய் தலைமையை ஏற்று கூட்டணி—டி.டி.வி.தினகரன்…
விஜய் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர்; எடப்பாடி…
Read More » -
கோல்ட்ரிப்–உலக சுகாதார அமைப்பு ஒன்றிய அரசிடம் விளக்கம்….
கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு ஒன்றிய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. மத்திய பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோல்ட்ரிப்…
Read More »