Parameswaran a
-
நீடாமங்கலம்–VB.G RAM.G என்ற சட்டநகல் எரிப்புஆர்ப்பாட்டம்…
நீடாமங்கலம் ஒன்றியம். 19.12.2025 ஒன்றிய மோடி அரசு கொண்டுவந்துள்ள 100.நாள் வேலை.திட்டபெயரை மாற்றி.VB.G RAM.G என்ற பெயரை சட்டம் நாடாளுமன்றத்தில்நிறைவேற்றியசட்டநகலைவி.தோ.ச.ஒன்றியசெயலாளர்.பி.காளியப்பன்.தலைமையில். நகல்எரிப்புஆர்ப்பாட்டம்நடைபெற்றது. செயற்குழு தோழர்.என்.இராதா.சி.பி.எம்.ஒன்றியசெயலாளர்.டி.ஜான்கென்னடி.வி.தொ.ச.ஒன்றியதலைவர்.டிமுருகேசன்.வி.ச.ஒன்றிய.செயலாளர்.டி.அண்ணாதுரை.வாலிபர்சங்கம்ஒன்றியசெயலாளர்.எஸ்.ராஜா.கட்சிஒன்றியகுழுதோழர்.ஜெ.ராபர்ட்பிரைஸ்.வி.தொ.ச.ஒன்றியகுழுதோழர்கள்.பி.ராஜேந்திரன்.எம்.குருமூர்த்தி.ஏ.சேகர் மற்றும் தோழர்கள்…
Read More » -
தேனி–அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதியுடன் ஆலோசனைக் கூட்டம்..
தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026(SIR) பணிகள் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்(சார் 2026) வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர்…
Read More » -
தேனி மாவட்டம் 199 பெரியகுளம் சட்டமன்ற தொகுதி–மறு ஆய்வு
தேனி மாவட்டம் 199 பெரியகுளம் சட்டமன்ற தொகுதி தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2006( SIR)பணிகள் தொடர்பாக சிறப்பு தீவிர…
Read More » -
காவல் கூடுதல் ஆணையர் கே.பவானீஸ்வரி மற்றும் போலீசார் 510 கிலோ கஞ்சாவைஎரித்தனர்..
ஆவடிகாவல்ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டத்தை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க ஆணையர் கி.சங்கர் உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் ஆவடி, செங்குன்றம்…
Read More » -
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை—–எடப்பாடியின் நிலை என்ன?
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை ஒன்றிய பா.ஜ.க. அரசு மாற்றியதில் எடப்பாடியின் நிலை என்ன?” என்று கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
Read More » -
முதன்மை மற்றும் மாவட்ட நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்கேள்வி…
மத்திய பிரதேசத்தை சேர்ந்த முதன்மை மற்றும் மாவட்ட நீதிபதி ஒருவர், கடந்த நவம்பர் இறுதியில் ஓய்வு பெறுவதாக இருந்தது. இந்த நிலையில், சம்பந்தமே இல்லாமல் அடுத்தடுத்து சில…
Read More » -
ஈரோடு—தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக் கூட்டம்,,,,
ஈரோட்டில் இன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது.நெரிசல் ஏற்படாத வகையில் பலமான தடுப்புகள் அமைக்க வேண்டும், போதிய அளவு குடிநீர் வசதி செய்யப்பட…
Read More » -
உதயநிதிஸ்டாலின்– என்னைக்காவது விஜயிடம் போய் கேள்விகேட்டிருக்கிறீர்களா?
ஈரோட்டில் இன்று காலை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமான தவெக தொண்டர்கள் பங்கேற்றனர். அப்போது விஜய் தனது உரையின்போது, திமுக…
Read More » -
திருப்பூர்– குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்த தமிழக பாஜகவினர் கைது….
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு வந்த குப்பைகள் பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வந்தது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில்…
Read More » -
தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி—சிறப்பு செய்தி..
தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் சென்னை அசோக் நகரில் என்.ஆர்..டி. அலுவலகதரைதளத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. பெருந்தலைவர். காமராஜர் அவர்கள்…
Read More » -
ஓலா, ஊபர்,ராபிடோ விரைவில் ஓரம்கட்டப்படுமா…?
ஓலா, ஊபர்,ராபிடோ நிறுவனங்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்தவண்ணம் உளளன.. அதனால்தான் பாதிக்கப்பட்ட டிரைவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, சூப்பர் முடிவை எடுத்துள்ளார்கள். அது என்ன தெரியுமா?…
Read More » -
ஜிகே மணிக்கு அன்புமணி ராமதாஸ் தரப்பு நோட்டீஸ்….
கடந்த சில மாதங்களாகவே பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையே மோதல் நிலவுகிறது. நான் தான் பாமக என நிறுவனர் ராமதாஸ் கூறி வரும் நிலையில்,…
Read More » -
கமல்ஹாசன் எம்.பி–பாய்ண்ட்-ஐ விட்டுவிட்டு வேறு இடத்தில் விளையாடக்கூடாது….?
சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- கடந்த 2005-ம் ஆண்டுகிராமப்புற வேலைவாய்ப்புக்காக ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம்’ கொண்டுவரப்பட்டது.இத்திட்டத்தை…
Read More » -
இருப்பதில் சந்தோஷமாக வாழப் பழகுவோம்…..
ஒரு நாட்டின் அரசன், தனது சேவகன் ஒருவன் தினமும் ஆனந்தமாக இருப்பதை கவனித்துப் பார்த்து பொறாமைப்பட்டான். ஒருமுறை அரசன் தனது மந்திரியை அழைத்து ‘‘இதோ பாரும் மந்திரியாரே!…
Read More » -
அன்புமணி ராமதாஸ்–சாதி வாரிகணக்கெடுப்பு பற்றி வைகோ, திருமாவளவன் மெளனம் ஏன்…?
தமிழ்நாட்டில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை கண்டறிந்து அவர்களை மேம்படுத்த உடனே சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி…
Read More » -
VBGRAMG குறித்து எதிர்க்கட்சி அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?முதல்வர் ஸ்டாலின் கேள்வி..
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், கடந்த 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. கிராமப்புற…
Read More » -
பிரேசில்—114 அடிசுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்தது.
பிரேசிலின் தெற்கு பிராந்தியத்தில் உருவான புயலால் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதற்கிடையே குவாய்பா நகரில் புயல் கரையைகடந்தது. அப்போது மணிக்கு…
Read More » -
நீடாமங்கலத்தில் தமிழ்நாடு வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி…
திருச்சி மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த தமிழ்நாடு வேளாண் கல்லூரி மாணவிகளுக்காக, நீடாமங்கலத்தில் இயற்கை வேளாண்மை, இன்றைய காலத்தில் உருவாகும் முக்கியமான வேளாண் சவால்கள், மனிதர்களின் ஆரோக்கிய…
Read More » -
பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் கண்ட ஆட்டம்.—-சிறப்பு செய்தி
கடந்த 2024ம் ஆண்டின் இறுதியில் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் கண்ட ஆட்டத்தை பார்த்தபோது, நடப்பு ஆண்டில் பலவும் சரித்திரம் படைக்கலாம். வரலாற்று சிறப்புமிக்க ஏற்றத்தை காணலாம். முதலீட்டாளர்களுக்கு…
Read More » -
கோவை–மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்., சிலஅதிகாரிகள்வரவில்லை–கலெக்டர்நடவடிக்கை..
கோவைமாவட்டத்தின் உச்ச அதிகாரியான கலெக்டரை, பொதுமக்கள் நேரில் சந்தித்து மனு கொடுக்கவும், உடனடியாக தீர்வு காணவும், திங்கள் தோறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. அனைத்து…
Read More » -
தேனி—நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) –சிறப்பு செய்தி.
இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் இணைந்து 15/12/2025 அன்று போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த நிகழ்வுகள் நடைப்பெற்றதுஇந்நிகழ்வில் கல்லூரி…
Read More » -
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூண்–இன்றுவழக்கின்விசாரணை…
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.…
Read More » -
பொறுப்பு டிஜிபி அபய்குமார்சிங் அதிரடி உத்தரவு…..
தமிழககாவல்துறையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள். இதில் நூற்றுக்கணக்கான போலீசார், அயல் பணி என்ற அடிப்படையில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகளில்…
Read More » -
கோவை மாவட்ட ஶ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி ….
கோவை, டிச., 15 : கோவை பந்தைய சாலையில் உள்ள ஶ்ரீ சத்ய சாயி மந்திரில் காலை 5.15 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம், நகரசங்கீர்த்தனம், ஜோதி தியானத்துடன்…
Read More » -
ஜனவரி முதல் மின்சார டபுள் டெக்கர்பேருந்து இயக்கம்…..
சென்னையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஜனவரி முதல் மின்சார டபுள் டெக்கர் பேருந்துகளை இயக்க உள்ள நிலையில், அடையாறு முதல் மாமல்லபுரம் வரை சோதனை ஓட்டம்…
Read More »