Parameswaran a
-
சென்னை புதிய காவல் ஆணையர் அருண் – ரவுடிகளுக்குஎச்சரிக்கை.
சென்னை காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றுக் கொண்டார். ரவுடிகளை ஒழிக்க ரவுடிகளின் மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். சட்டம் – ஒழுங்கு…
Read More » -
நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம்..
நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் 5/7/24 மாலை 5 மணிக்கு தலைவர் பிஜிஆர் ராஜாராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் செயற்குழு…
Read More » -
கடலூர்—தீத்தாம்பாளையம் ஊர் மக்கள் சாலை மறியல்.
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பி முட்லூர் கடலூர் சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தீத்தாம்பாளையம் கிராமத்தில்சுமார் 5000 குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன இதற்கு தேசிய நெடுஞ்சாலையில்…
Read More » -
பெரம்பூரில்-ஆம்ஸ்ட்ராங் கட்டிய புத்த கோயில்…
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், புத்த மதத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். 1956-ல் டாக்டர் அம்பேத்கர் நாக்பூரில் புத்தமதத்தை தழுவிய இடத்தில்,வழிபாட்டுதலம்எழுப்பப்பட்டுள்ளது. ஆண்டுதோறும்,…
Read More » -
தேனி மாவட்டம் உதயமான நாள்….
தேனி மாவட்டம் – தேனி உதயமான நாள்…….. இயற்கை எழில் கொஞ்சும் எங்கள் தேனி ! என்றுமே இயற்கை மாறா எங்கள் தேனி ! பல திரைப்பட…
Read More » -
தேனி–போடிநாயக்கனூர் புதியபேருந்து நிலையஅவலநிலை…?
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் புதிய பேருந்து நிலையம், எம்ஜிஆர் சிலை அருகே பொது மக்களுக்கு இடையூறாக ஆட்டோ மற்றும் இரு சக்கரம், நான்கு சக்கரம் வாகனங்கள் மொத்தமாக…
Read More » -
தமிழிசை–இது திராவிட மாடலா? தினம் ஒரு கொலை மாடலா..?
“ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகள் பிடிபடவில்லை. சிறையில் இருந்தே குற்றத்தை செய்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். இது திராவிட மாடலா? தினம் ஒரு கொலை மாடலா?” என பாஜக மூத்த…
Read More » -
அன்புமணி ராமதாஸ் – “உளவுத்துறை சரியாக பணியாற்றி இருந்தால்…”
.விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி. அன்புமணியை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அய்யூர் அகரம், தென்னமாதேவி, சோழகனூர். ஆசாரங்குப்பம் உள்ளிட்டகிராமங்களில்பிரச்சாரம்செய்தார்.அப்போது பேசிய அவர்,…
Read More » -
மாயாவதி-தலித் மக்களுக்கு நிறைய உதவிகளை செய்தவர் ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தால் தங்கள் கட்சி மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைகிறது – மாயவதி தலித் மக்களுக்கு நிறைய பொருளாதார உதவிகளை ஆம்ஸ்ட்ராங்செய்துள்ளதாக பகுஜன் சமாஜ் தேசிய…
Read More » -
உயர் நீதிமன்றம் –ஆம்ஸ்ட்ராங் உடலை மாற்று இடத்தில் அடக்கம் செய்ய பரிந்துரை
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய மனு மீதான விசாரணையின் போது நீதிபதி தெரிவித்துள்ள…
Read More » -
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த மாயாவதி சென்னை வருகை.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை…
Read More » -
நிதியமைச்சர்–ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல்
நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் ஜூலை 23ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி கூடுகிறது.…
Read More » -
ராகுல் காந்தி-குஜராத்திலும் பாஜகவை காங்கிரஸ் தோற்கடிக்கும்..,
அகமதாபாத்தில் நடைபெற்ற கட்சித் தொண்டர்கள் மாநாட்டில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “அவர்கள் (பாஜகவினர்) எங்களை அச்சுறுத்தி எங்கள் அலுவலகத்தை…
Read More » -
செல்வப்பெருந்தகை-மாவட்ட தலைவர், மாநில நிர்வாகிகள் மாற்றம்..
தமிழ்நாடு காங்கிரஸ் மகளிரணி செயற்குழு கூட்டம், மகளிரணி தலைவி அசினா சையத் தலைமையில் சென்னை சத்யமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற கட்சியின் மாநிலத் தலைவர்…
Read More » -
யார் இந்த ஆம்ஸ்ட்ராங்? -வழக்கறிஞர் முதல் அரசியல் தலைவர் வரை..
பகுஜன்சமாஜ்கட்சிமாநிலத்தலைவராகஇருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலைசெய்யப்பட்டதுசென்னையில்பெரும்பதற்றத்தைஏற்படுத்தியுள்ளது. இவரது பின்புலம் இதுதான்…சென்னை பெரம்பூர் வேணுகோபாலசுவாமிகோயில்தெருவில்வசித்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். சட்டக் கல்வியை முடித்து வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 2000-ம் ஆண்டு முதல்…
Read More » -
தேனி – அல்லிநகரம் நகராட்சி- சாலை வாடகையா…?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனி நகரில் சேல்ஸ் சொசைட்டி தெருவில் உள்ள நாகர் காம்ப்ளக்ஸ் அருகில் மெயின் சாலையில் மிகப்பெரிய ஜெனரேட்டர் ஒன்றை நிரந்தரமாக வைத்துள்ளனர்.…
Read More » -
சஞ்சய் சிங்–ஆம் ஆத்மி நாடாளுமன்ற கட்சி தலைவராகநியமனம்..
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக சஞ்சய் சிங் செயலாற்றி வருகிறார். இந்நிலையில் டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கட்சியைச் சேர்ந்த முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்,…
Read More » -
தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு…
மக்களவை தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து பாஜவில் தொகுதி வாரியான ஆய்வு இன்றுடன் முடிவடைகிறது. ஒழுங்காக வேலை செய்யாதவர்கள் பதவிகளை பறிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
Read More » -
பாஜ புதிய பொறுப்பாளர்கள்ஒவ்வொரு மாநிலத்திற்கும் நியமனம்.
பல்வேறு மாநிலங்களுக்கு பாஜ புதிய பொறுப்பாளர்கள் மற்றும் இணை பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. மக்களவை தேர்தல் முடிந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில்…
Read More » -
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு,…
Read More » -
முதல்வர் சந்திரபாபு–ஆந்திராவுக்குபட்ஜெட்டில்கூடுதல் நிதி ஒதுக்குங்கள்..
ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு கடந்த மாதம் பொறுப்பேற்றார். அதன் பிறகு முதல்முறையாக டெல்லி சென்றுள்ள அவர், நேற்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள்…
Read More » -
ஐகோர்ட் — கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு எப்படி..?
கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு…
Read More » -
மத்திய அரசுக்கு எதிராக முதல் முறையாக அதிமுக சார்பாக போராட்டம்..,
150 ஆண்டுகளுக்குப் பிறகு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சட்டமானது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமானது கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. சல்லி சல்லியா போகும் பாஜக…
Read More » -
வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தகவல்…
இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய…
Read More »