Parameswaran a
-
காங். எம்.பி விஜய்–வட்டியில்லா கல்விக் கடன் வழங்ககோரிக்கை..
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று நேரில் சந்தித்தார். அப்போது அவர், மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக் கடன் வழங்குதல் உள்ளிட்ட…
Read More » -
பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்குறைந்தது
பிரதமர் மோடி தலைமையிலான 10 ஆண்டு ஆட்சியில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் 69% குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.ஜம்முகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 5 ஆண்டுகள்…
Read More » -
கோவை–மண் சரிவால் தடைபட்ட மலை ரயில்சேவை துவக்கம்.
சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் இன்று (ஆக.7) காலை 7.10 மணிக்கு வழக்கம் போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி செல்லும் மலை ரயில் போக்குவரத்து…
Read More » -
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் (06.08.2014) உலக தாய்ப்பால் வாரம்..
தேனி மாவட்டம், பெரியகுளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் இன்று (06.08.2014) உலக தாய்ப்பால் வாரம் சிறப்பாக…
Read More » -
வைகோ-“தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கிறது”
“தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது” என்று மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.இது குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய அவர், “தமிழக…
Read More » -
முதல்வர்– “கவனம் பெறாத துறைகளில் புதிய திட்டங்களை உருவாக்குவீர்!”
“தமிழக அரசின் ஒவ்வொரு திட்டமும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது” என்று மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று…
Read More » -
தன்ராஜ் பிள்ளை-இந்திய ஹாக்கி அணி வெற்றி…சிறப்பு செய்தி.
இந்தியாவின் முன்னாள் டாப் நட்சத்திர ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை கிரேட் பிரிட்டனுக்கு எதிரான இந்திய அணியின் வெற்றி குறித்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அதோடு…
Read More » -
தமிழகஅரசு–வீடுகட்டும் கனவை தொடக்க நிலையிலேயே தகர்த்தியது..?
வீட்டு கட்டிட வரைபட அனுமதி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசை அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து பல்வேறு கட்சி தலைவர்கள்…
Read More » -
அண்ணாமலை-மக்களின் சொந்த வீடு கனவைத் தகர்த்த திமுக
வீட்டு வரைபட கட்டட அனுமதி கட்டணத்தை திமுக அரசாங்கம் உயர்த்தியதால் பொதுமக்களின் சொந்த வீட்டுக் கனவு தகர்க்கப்பட்டுள்ளது என்று தமிழக பாரதிய ஜனதாகட்சித்தலைவர்அண்ணாமலை சாடியிருக்கிறார்.“ஆட்சிக்கு வந்ததில் இருந்து,…
Read More » -
வயநாட்டில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி செய்ய வேண்டுகோள்…
வயநாட்டில்பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரணம்வழங்கபொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும்ஸ்ரீகாஞ்சிகாமகோடிபீடம்வேண்டுகோள்விடுத்துள்ளது.இதுதொடர்பாக ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஜகத்குரு சங்கராச்சார்யா சுவாமிகள் அறக்கட்டளை வெளியிட்டசெய்திக்குறிப்பில்கூறியிருப்பதாவது: கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.பேரழிவுக்கு காரணம்:…
Read More » -
கோவை–இளைஞர் அணி சார்பாக மரக்கன்று நடும் விழா…
ஶ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் இந்தியா சார்பாக உலகம் முழுவதும் ஸ்ரீ சத்ய சாய் பிரேம தரு ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஒரு…
Read More » -
நீது ஜோஜோ– என்கிற பெண் முதலில் தகவல் கொடுத்தவர் உயிரிழப்பு..
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, மெப்படி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 30-ம் தேதி அதிகாலையில் நிலச்சரிவுஏற்பட்டது. சூரல்மலை கிராமத்தில் நீது ஜோஜோ என்ற…
Read More » -
மா.சுப்பிரமணியன்-வெள்ள பெருக்கு காரணமாகமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
காவேரி கரையோர மாவட்ட மக்கள் வெள்ள பெருக்கு காரணமாக பாதிக்கப்படாத வகையில் மருதுவ முகாம்கள் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள்…
Read More » -
வயநாட்டில்.. மீட்பு பணிக்கு இடையே உணவு சாப்பிட்ட ராணுவம்…
வயநாட்டில் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்த வீரர்களுக்கு நடந்த சம்பவம் ஒன்று மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அங்கு மீட்பு பணிகள் மழை வெள்ளம்…
Read More » -
ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஆடி அமாவாசை சிறப்பு அபிஷேகம்…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ்…
Read More » -
சர்ச்சைகளில் சிக்கும் கர்நாடக அரசு –சித்தராமையாவுக்கு நெருக்கடி..?
தென் இந்தியாவில் பா.ஜ.க ஆட்சியில் இருந்த ஒரே மாநிலமான கர்நாடகாவில் கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும்ஆட்சியைநடத்திவருகிறார்கள். இந்த…
Read More » -
மத்திய கிழக்கு நாடுகளில் திடீர் போர் பதற்றம்….
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் படுகொலைக்கு, இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் விடுத்த எச்சரிக்கையை அடுத்து அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.ஈரான்…
Read More » -
ஆந்திர மாநிலத்தில் தலைநகர் அமராவதி அமைக்க ஒப்பந்தம்..
ஆந்திர தலைநகர் அமராவதி அமைப்பதற்காக சிங்கப்பூர் நிறுவனத்துடன் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். விஜயவாடாவில் ஆந்திர மாநில நகர வளர்ச்சி…
Read More » -
‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் வந்த 100 அயலக தமிழர்கள்..
மாமல்லபுரத்திற்கு ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் 100 அயலக தமிழர்கள் வருகை புரிந்து புராதன நினைவுச் சின்னங்களை கண்டு ரசித்தும், சிற்பக் கலைக் கல்லூரியை பார்வையிட்டும் மகிழ்ந்தனர்.…
Read More » -
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கசிந்த எம்.பி.பி.எஸ். வினாத்தாள் …?
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு தேர்வு வினாத்தாள் கசிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வினாத்தாள் கசிந்ததை அடுத்து எம்.பி.பி.எஸ். தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட எம்.பி.பி.எஸ். தேர்வு நடைபெறும்…
Read More » -
கனிமொழி – ஒன்றிய பாஜக அரசே தேசிய பேரிடராகத் தான் உள்ளது..
ஒன்றிய பாஜக அரசே தேசிய பேரிடராகத் தான் உள்ளது என திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். ஆர்இசி லிமிடெட் சமூக பொறுப்பு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான…
Read More » -
பள்ளி மாணவி ஒருவர் எழுதிய சிறுகதைபோல் வயநாட்டில் நிலச்சரிவு…
கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி 350க்கும்மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில் மேலும் 206 பேர்காணவில்லை என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்இந்த நிலையில், வயநாட்டைசேர்ந்த 8 ஆம் வகுப்பு…
Read More » -
திருப்பத்தூர்-சாலை ஓரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் கிணறு.
கிணறு சாலையின் அருகாமையில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்னால் நடவடிக்கை வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள். திருப்பத்தூர் மாவட்டம் , சோலையார்பேட்டை அடுத்த குட்டிகாம்ப…
Read More » -
இந்தியக் குடியுரிமையைத்2023ஆம் ஆண்டில்துறந்த 2.1 லட்சம்இந்தியர்கள்..
.2023 ஆம் ஆண்டில் 2.1 லட்சம் இந்தியர்கள் குடியுரிமையைத் துறந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.புதுடெல்லியில் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற்ற மாநிலங்களவைக் கூட்டத்தில் குடியுரிமையைத் துறந்த இந்தியர்களின்…
Read More » -
மாற்றலுக்கு தயாராகும் தேனி ஆட்சியர்…?
தேனி மாவட்டாட்சியர் பணிபுரிவது யாருக்காக? விதவிதமான நகைகள், பட்டுபுடவைகள், பலமாவட்டங்களில் வீடுகள் ,ஏக்கர் கணக்கில் நிலங்கள்.. சேர்த்துவைப்பதற்காகவா? மக்கள்பணி தேவைகள் செய்யவில்லையே என தேனி மக்கள் ஆதங்கம்…எல்லாம்…
Read More »