Parameswaran a
-
போடி மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்.
போடி மத்திய அரசின் பட்ஜெட் விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் தேனி மாவட்டம் போடியில் பாரதிய ஜனதா கட்சியின் மூன்றாவது முறையாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு…
Read More » -
போக்குவரத்து போலீஸ்-விபத்து விழிப்புணர்வு: ‘இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்’
விபத்தில்லா நாளை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போட்டியை சென்னை போக்குவரத்து போலீஸார் நடத்த உள்ளனர். 3 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட உள்ளது.…
Read More » -
திருமழிசை பேரூராட்சி தலைவராகமகாதேவன் வெற்றி -உதயநிதிவாழ்த்து.
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சியில், கடந்த 2022ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் 1, 6, 7, 13, 14, 15 என 6 வார்டுகளை அதிமுகவும்…
Read More » -
மு.க.ஸ்டாலின்-கோவை — உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பாலம்திறந்தார்.
கோவை மாவட்டம் உக்கடம் – ஆத்துப்பாலம் இடையிலான மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி, பாலக்காடு ஆகிய ஊர்களுக்கு விரைந்து செல்லும் வகையில்நெடுஞ்சாலைத்துறை…
Read More » -
மதுரை– தெரு நாய்களை கட்டுப்படுத்தஉத்தரவு..?
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெரு…
Read More » -
அன்புமணி–பள்ளிகளில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கம்..
பள்ளிகளில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கம்: தடுக்க நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது ஆபத்தானது! பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் எச்சரிக்கை சென்னையைஅடுத்தபழவந்தாங்கல்பகுதியில்உள்ளஅரசுமேல்நிலைப்பள்ளியில் 12-ஆம்…
Read More » -
வரதட்சணை கொடுமை…? நால்வர் கைதுஆவார்களா…?
வரதட்சணைபுகார்அடிப்படையில் உடனடியாக கைதுசெய்யலாம் சுப்ரீம்கோர்ட் அதிரடிஉத்தரவு … வரதட்சணை கொடுமை – பல லட்சம் மதிப்புள்ள கார், பணம், பொருட்கள்.. இறுதியாக தோட்டம் வாங்கி வந்தால் மட்டுமே…
Read More » -
ஈரோடு-சத்தியமங்கலத்தில் மதநல்லிணக்கத்திற்கான சந்திப்பு நிகழ்ச்சி.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் மதநல்லினக்கத்திற்கான சகோதரத்துவ சந்திப்பு நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.தமிழகத்தில் சர்வ மதத்தினர் உறுப்பினர்களாக கொண்ட பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பில்…
Read More » -
வெளியுறவு அமைச்சர்-வங்கதேசத்தில் 19 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர்..
வங்கதேசத்தில் நிலவும் அரசியல்பதற்றம் குறித்து நாடாளுமன் றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டது. அப்போது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்தார். இது தொடர்பாக மக்களவையில் அவர்கூறியதாவது:…
Read More » -
திண்டுக்கல்-இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில் 5 பேர் பலி
திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில் 5 பேர் பலி, டிரைவர் கைது செய்து சிறையில் அடைப்பு.. திண்டுக்கல், நத்தம்ரோடு, நல்லாம்பட்டி பிரிவு…
Read More » -
பொதுமக்களுக்கு காவல்துறை உதவுவார்களா…?
பழனி பேருந்து நிலையத்தில் பின்புறம் நுழைவாயிலில் டவுன் பஸ் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளதால் பேருந்து நிலையத்திற்கு வருகை புரியும் பொதுமக்களும் வாகனம் நிறுத்திமிடம் போல் அங்கே மற்ற வாகனங்களையும்…
Read More » -
ஈரோடு மாவட்டத்தில் 29 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம்..
ஈரோடு மாவட்டத்தில் 29 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து டிஐஜி சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார். கோவை சரகத்துக்கு உட்பட்ட ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரிஆகியமாவட்டங்களில்உள்ளகாவல்நிலையங்களில் பணியாற்றி வந்த…
Read More » -
வயநாடு–பழனி டவுன் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கம்..செய்தி.
பழனி டவுன் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கம் சார்பாககேரளாமாநிலம்வயநாடுநிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 9 லட்சம் மதிப்பிலான நிவாரணம் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில்சங்கத் தலைவர் முகமது அலி,…
Read More » -
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 6 ம் ஆண்டு நினைவு அஞ்சலி.
ஈரோடு வடக்கு மாவட்டம் அரியப்பம்பாளையம் பேரூர் திமுக சார்பாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அரியப்பம் பாளையம் பேரூராட்சி…
Read More » -
விரைவில்–கலைஞரின் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் வெளியீடு….!
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் சென்னையில் வரும் 17ம் தெதி வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.திராவிடமுன்னேற்ற கழகத்தின் 50 ஆண்டுகாலம்…
Read More » -
காட்டாங்குளத்தூர் — ஒன்றிய குழு துணை தலைவர் போட்டியின்றி தேர்வு
காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு துணை தலைவராக திமுகவை சேர்ந்த இளங்கோவன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளது. இதில், 24…
Read More » -
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்…
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி நடைபெறவுள்ளது.உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…
Read More » -
புதுச்சேரி ஆளுநராக கைலாஷ்நாதன் பதவியேற்பு….
புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக கைலாஷ்நாதன் இன்று பதவியேற்றார். பதவியேற்றதும் முதியோர் உதவித்தொகை கோப்பில் முதலில் கையெழுத்திட்டு தனது பணியை தொடங்கினார்.யூனியன் பிரதேசமான புதுவையில் துணைநிலை ஆளுநரே…
Read More » -
முத்தமிழ் அறிஞர் கலைஞர்ஆறாமாண்டு நினைவேந்தல்..
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் ஆறாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி கடலூர் மேற்கு மாவட்ட திமுக கழக செயலாளர்,உழவர்…
Read More » -
நீதிபதி–செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்படுத்த உத்தரவு.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தது. இதய அறுவை…
Read More » -
நீடாமங்கலம்–ஆடி பூரம் முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம்நடைப்பெற்றது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஆடி பூரம் முன்னிட்டு இன்று 07.08 .2024 காலை 8.30 மணியளவில்…
Read More » -
தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம்..
நாள் : 09.08.2024 வெள்ளி கிழமை இடம் : தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக…
Read More » -
மத்திய அரசு — வங்க தேசத்தில் ராணுவ ஆட்சி …?
அண்டை மாநிலமான வங்கதேசத்தில் கடந்த சில நாள்களாக அசாதாரண சூழல் நிலவியது. இடஒதுக்கீடு தொடர்பாக தொடங்கிய மாணவர் போராட்டம் வன்முறை பாதைக்கு சென்றது. மாணவர் தரப்புக்கும், காவல்துறைக்கும்இடையேநடைபெற்றமோதலில்நூற்றுக்கணக்கானோர்…
Read More » -
வங்க தேசத்தில் வன்முறை — இந்தியர்கள் 400 பேர்பத்திரமாக மீட்பு !
வங்க தேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு ஆட்சி செய்து வந்தது. கடந்த 2018ம் ஆண்டு விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30 சதவீதம்…
Read More » -
நீதிபதி ஜெயச்சந்திரன் –மத்திய அமைச்சர் ப்ரஸ் மீட்டில் மன்னிப்பு கேட்கணும்.
கர்நாடக மாநில பாஜகவை சேர்ந்தவர் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே. பெங்களூர் ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஷோபா,…
Read More »