Parameswaran a
-
எடப்பாடிபழனிசாமி-`யாரிடமும் கையேந்தி நிற்க அவசியம் இல்லை;
நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாகஆலோசனைக் கூட்டம் நடத்தி முடித்திருக்கிறார் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 9-ம் தேதி மாவட்ட செயலாளர்கள்…
Read More » -
செல்வபெருந்தகை –`ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் வாய்ப்பில்லை..!”
விருதுநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாணிக்கம் தாகூர் எம்.பி., தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழக காங்கிரஸ்…
Read More » -
நடிகர் விஜய்தொடங்கியுள்ளகட்சிக் கொடியின்முக்கிய தகவல்…?
தமிழ்த் திரையுலகமும், தமிழக அரசியல் களமும் பின்னிப் பிணைந்தவை. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இரு துறைகளும் ஒன்று மற்றொன்றின் மீது தாக்கம் செலுத்துவதாகவே இருந்து…
Read More » -
ஜனாதிபதி உரையில் நேரு பெயர் தவிர்ப்பு–காங். கண்டனம்..
ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்றுமுன்தினம் வானொலி, தொலைக்காட்சியில் சுதந்திர தின உரையாற்றினார். அப்போது காந்தி, படேல், நேதாஜி, அம்பேத்கர், பகத் சிங், சந்திர சேகர் ஆசாத் என…
Read More » -
கிண்டி கவர்னர் மாளிகையில் ஆளுநர் ரவி தேநீர் விருந்து…
சுதந்திர தின விழாவை ஒட்டி கவர்னர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். நாட்டின் 78-வது சுதந்திர…
Read More » -
33 டிஎஸ்பிக்கள்தமிழ்நாடு முழுவதும்பணியிட மாற்றம்..
தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாவட்ட டிஎஸ்பியாக இருந்த உதயகுமார் மதுரை மாநகர கட்டுப்பாட்டு மைய துணை கமிஷனராகவும், சிவகங்கைமாவட்டம்மயிலாடுதுறை…
Read More » -
நீடாமங்கலம் –அரசு உயர் நிலைப் பள்ளியில் இன்று 78 சுதந்திர தினம்…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் இன்று 78 சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியில் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது பள்ளி தலைமை…
Read More » -
நீடாமங்கலம்–78வது சுதந்திர தின விழா செய்தி..
இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தின விழா கொடியினை நீடாமங்கலம் வர்த்தகர் சங்க வணிக வளாகத்தில் கௌரவத் தலைவர் அண்ணன் திரு ராஜப்பா தலைமையில் தமிழ்நாடு வணிகர்…
Read More » -
முதல்வர் ஸ்டாலின்தேசியக் கொடியைசென்னை கோட்டையில்ஏற்றினார்..
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு விருதுகளை வழங்கினார். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர்…
Read More » -
78-வது சுதந்திர தின விழாவுக்கு தலைவர்கள் வாழ்த்து–விவரம்.
இந்திய நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். :தமிழககாங்கிரஸ்தலைவர்செல்வபெருந்தகை: மதவாத சக்திகளை…
Read More » -
செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி..
. நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி – செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக, காந்தி நினைவிடத்தில் மரியாதை…
Read More » -
சுதந்திர தினத்தை ஒட்டி திருக்கோயில்களில் சமத்துவ விருந்து….
சுதந்திர தினத்தை ஒட்டி திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி, சேகர்பாபு, நேரு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்திய திருநாட்டின்…
Read More » -
4 புதிய மாநகராட்சிகளில் இணையும் உள்ளாட்சி அமைப்புகள்..,முழு தகவல்
தமிழகத்தில், திருவண்ணாமலை, காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய 4 புதிய மாநகராட்சிகள் சமீபத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆணைகள் முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த ஆக.12-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில்,…
Read More » -
“தமிழக வளர்ச்சிக்காக உழைத்தவர்” – கருணாநிதி—அண்ணாமலைபங்கேற்ப்பு…
கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழாவில்தமிழகபாஜகசார்பில்பங்கேற்கஇருப்பதாகஅக் கட்சியின்மாநிலதலைவர்அண்ணாமலைதெரிவித்துள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: “முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலமாக என்னை அழைத்திருந்தார். நமது முன்னாள் முதல்வர்…
Read More » -
மின்வாரியம்–தாழ்வழுத்த தொழில் நிறுவனங்களில் ஸ்மார்ட் மீட்டர்..
தமிழகத்தில் உள்ள 25 ஆயிரம் தாழ்வழுத்த தொழில் நிறுவனங்களில் ஸ்மார்ட் மீட்டரை பொருத்தும் திட்டத்தை செயல்படுத்த, மென்பொருள் உருவாக்கும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.தமிழகத்தில் உயர்அழுத்தப்பிரிவில்இடம்பெறும்11ஆயிரம்தொழிற்சாலைகளில் மட்டும்…
Read More » -
உள்ளூர் தயாரிப்பு குளிர்பானங்கள் சோதனை செய்ய உத்தரவு…
திருவண்ணாமலை மாவட்டம்செய்யாறு பகுதியை சேர்ந்தவர்கள் ராஜ்குமார், ஜோதிலட்சுமி தம்பதி. இவர்களது மகள் காவியா (6) ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10-ம்தேதி வீட்டுக்கு வெளியே விளையாடி…
Read More » -
தொழில் துவங்குபவர்களுக்கு ரூ. 20 லட்சம் வரை கடன்.
பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் வாயிலாக தொழில் முனைவோர்கள் கடன் பெறலாம். இந்த முத்ரா திட்டம் பற்றி தற்போது விரிவாக பார்க்கலாம்.பிரதம மந்திரி முத்ரா யோஜனா…
Read More » -
டாஸ்மாக் கடைகளை மூடுவது எப்போது ? முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி?
உறுதிமொழி எடுத்தால் போதைபொருள் ஒழிந்துவிடுமா என முதல்வர் ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், உறுதியான நடவடிக்கை எப்போது எடுப்பீர்கள் என்றும்…
Read More » -
பா.இராமச்சந்திர ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாள் விழா..சிறப்பு செய்தி.
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகனும், ‘மாலை முரசு’ நிறுவனருமான பா.இராமச்சந்திர ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.இதையொட்டி, சென்னை அண்ணா சாலை ஆயிரம் விளக்கு பகுதியில்…
Read More » -
தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் பகுதியில் பெரும்பாலான இடங்களில் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழவுநீர் ஏரி, குளங்களில் கலக்கிறது. இதனால், அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு…
Read More » -
தமிழகத்தில் மனை, கட்டிட மேம்பாட்டாளர்கள் திட்ட பதிவுக்கு இ-சேவை வசதி..
மனை, கட்டிட மேம்பாட்டாளர்கள் தங்கள் திட்டங்களை எளிதாக பதிவு செய்யும் வகையில், அதற்கான இ-சேவை வசதியை அறிமுகப்படுத்தியுள்ள தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், அதற்காக ஆயிரக்கணக்கில்கட்டணத்தைநிர்ணயித்துள்ளது.இது…
Read More » -
தேனி-சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் காவல் துறை நடவடிக்கை
சவுக்கு சங்கர் தேனி பூதிப்புரம் சாலையில் உள்ள விடுதியில் கடந்த மே 4-ம் தேதி தங்கியிருந்தார். அப்போது கோயம்புத்தூர் போலீஸார் அவரை கைது செய்தனர்.அவரது கார் மற்றும்…
Read More » -
ஹசினா மகன்–நாட்டை விட்டு வெளியேறிய பிரதமர் பதவி விலகவில்லை.
பங்ளாதேஷில் கலவரம் வெடித்து 300 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நாட்டிலிருந்து வெளியேறிய பிரதமர் ஷேக் ஹசினா ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். பங்ளாதேஷில் அரசாங்கத்துக்கு…
Read More » -
தஞ்சை–பறிமுதல் செய்யப்பட்ட 1,145 கிலோ கஞ்சா அழிப்பு…
.போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியை ஆகஸ்ட் 12ஆம் தேதி முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி…
Read More »