Parameswaran a
-
ரஜினி பேச்சு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த துரைமுருகன்…
“எங்கள் நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்போதும்போல் நண்பர்களாகவே இருப்போம்” என்று கூறி ரஜினி பேச்சு தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அமைச்சர் துரைமுருகன்.முன்னதாக,…
Read More » -
முத்தமிழ் முருகன் மாநாடுமுதல்வர் தொடங்கி வைத்தார்.
முத்தமிழ் முருகன் மாநாடுமுதல்வர் தொடங்கி வைத்தார்.பழனியில் 2 நாட்கள் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு அறநிலையத்துறை…
Read More » -
தேனி மாவட்ட கிளையின் வருடாந்திர பொதுக் குழு கூட்டம் –சிறப்புசெய்தி.
Greetings from Indian Red Cross Society, Theni District.வணக்கம். இன்று தேனி மாவட்டஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தியன் ரெட் கிராஸ் தேனி மாவட்ட…
Read More » -
நாம் தமிழர் கட்சி தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான்–சிறப்புசெய்தி..
திமுக, பாஜகவுக்கு பெரிய வித்தியாசம் எல்லாம் கிடையாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.நாம் தமிழர் கட்சியின் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள்…
Read More » -
சீனிவாசா மாநகராட்சி நடுநிலைப்பள்ளியினை நிர்வாகிகள் பார்வையிட்டனர்.
தஞ்சாவூர் – வண்டிக்காரத் தெரு – சீனிவாசா மாநகராட்சி நடுநிலைப்பள்ளியினை நிர்வாகிகள் பார்வையிட்டனர்மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் ஆலோசனைக் கூட்டம் 25.08.2024 காலை முடிந்தவுடன்,அடுத்த மாதம் செப்டம்பர் 15ம்…
Read More » -
தஞ்சாவூரில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டம் –சிறப்புசெய்தி
மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் தஞ்சாவூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் 25.08.2024 ஞாயிறு காலை 11.30 மணிக்கு தஞ்சாவூர் – தொம்பன் குடிசை – தொல் காப்பியர் சதுக்கம்…
Read More » -
தேனி–விடுதலைசிறுத்தைகள் கட்சியின் அங்கீகார விழா.
தேனி கிழக்கு மாவட்டம் தேனி ஒன்றிய உட்பட்ட இந்திரா காலனி பகுதியில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் அங்கீகார விழா தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட…
Read More » -
அமைச்சர்-மின்னணு ரேஷன் அட்டைகள் வழங்குவதில் எந்தவித தாமதமும்இல்லை.
ஆதாருக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான ஆவணமாக ரேஷன் கார்டு உள்ளது. ரேஷன் அட்டைகள் வைத்திருக்கும் பொதுமக்கள் அரசின் பல்வேறு திட்டங்களில் பயன்பெறுகின்றனர். ரேஷன் கடைகள் மூலமாக இலவச…
Read More » -
ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்— சிறப்புசெய்தி
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் வருட பூர்த்தி முன்னிட்டு இன்று 24.08.2024 நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி…
Read More » -
பள்ளி மேலாண்மை குழு கூட்டம் — சிறப்புசெய்தி..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் இன்று 24.08.2024 காலை 10.30 மணியளவில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் தலைவர்…
Read More » -
பிரதமர் மோடி– சுயஉதவிக் குழு பெண்களுக்கு ரூ.5,000 கோடி கடன்வழங்குகிறார்..
மகாராஷ்டிராவின் ஜல்கான் நகரில் இன்று காலை நடைபெறும் லட்சாதிபதி சகோதரிகள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று 11 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு…
Read More » -
FSSAI — ஏ1, ஏ2 பால் என்ற பெயரில் விற்பனை செய்யக் கூடாது…
பால் உற்பத்தி பொருள்களில் வகைப்படுத்தி இருக்கும் ஏ1 மற்றும் ஏ2 என்ற வகைப்பாடினை அகற்ற வேண்டும் என்று, தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர…
Read More » -
தமிழக காவல் துறை சிறப்புசெய்தி …
மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்குஅவர்களதுசொந்தமாவட்டத்துக்கேபணிமாறுதல்வழங்கப்படும்என்றுமுதல்வர்மு.க.ஸ்டாலின்அறிவித்துள்ளார் தமிழக காவல் துறையில் சிறப்பாகபணியாற்றிய போலீஸாருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம், மத்திய…
Read More » -
உக்ரைன்அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த பிரதமர் மோடி…
முதல் முறையாக உக்ரைன் சென்ற பிரதமர் மோடி அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடியுடன் ஜெலன்ஸ்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.பின்னர் அவற்றை தனது…
Read More » -
ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு…
கடந்த (17.08.2024) தேதி இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சேர்ந்த கௌசல்யா த/பெ சேகரன் என்பவர் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்ததாக கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட காவல்…
Read More » -
டிஎன்பிஎஸ்சி புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் பொறுப்பேற்பு…..
டிஎன்பிஎஸ்சி புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு…
Read More » -
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்..
கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கோரி மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரசு மீண்டும்…
Read More » -
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம்சிறப்புசெய்தி….
திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம் அரசு பள்ளிகளில் மாணவர் மாணவிகள் கல்வி திறனை அதிகரிக்க கற்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் பொது அறிவில் 100 சதவிகிதம் தேர்ச்சிபெறவும்நீடாமங்கலம் பல்நோக்கு சேவை…
Read More » -
வாஷிங்டனில் ராஜ்நாத் சிங் சிறப்பு உரை….
உலக அமைதியையும், செழிப்பையும் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உறுதி செய்ய முடியும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.4 நாள் பயணமாக அமெரிக்க…
Read More » -
தேனி தெற்கு மனிதநேய மக்கள் கட்சி—சிறப்பு செய்தி
தேனி தெற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை தலைவர் சலீம் பாட்ஷா அவர்கள் இல்ல திருமண விழாவிற்கு மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி…
Read More » -
மதுரை – போடிநாயக்கனூர் மின்சார ரயில்…..தேனிக்கு மிகப்பெரிய குட்நியூஸ்..
140 கி.மீ வேகத்தில்ரயில்இயக்கப்பட்டுசோதிக்கப்பட்டது. இந்த ரயில் வழித்தடத்தில் இதுவரை டீசல்என்ஜின்களே இயக்கப்பட்டு வந்தன. இனி எந்த ஊரில் இருந்து மதுரை வரும் ரயிலும் அப்படியே தேனி மாவட்டம்…
Read More » -
விஜய்-க்கு முதல் ஆரம்பமே சிக்கல்…..?
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தனது கட்சியை கொடியை விஜய் இன்று அறிமுகம் செய்து வைத்தார். தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் வாகைப்பூ , இரட்டை யானைகள் சிவப்பு…
Read More » -
அரசியல் களம் காணும் விஜய்… ‘வெற்றி வாகை’ சூடுவாரா …?
தமிழக அரசியலையும், சினிமாவையும் ஒன்றை ஒன்று பிரித்துப் பார்க்க இயலாது. அண்ணா, கருணாநிதி, சிவாஜி கணேசன், எம்ஆர்.ராதா, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்ஜிஆர், பாக்யராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார்,…
Read More » -
எல்.முருகன் — “நடிகர் விஜய் கட்சி தொடங்கியதை வரவேற்கிறோம்”
“ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர் விஜய் கட்சி துவங்கி கொடியை அறிமுகப்படுத்தி இருப்பதை வரவேற்கிறோம்” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்…
Read More »