Parameswaran a
-
போடியில் இரத்த தான முகாம்…
தேனிமாவட்ட வடக்கு திமுக செயலாளர். மற்றும் பாராளு மன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு போடி நகர செயலாளர் ஆர். புருசோத்தமன்…
Read More » -
போடியில் அனைத்து செட்டியார்கள் சங்கம் கல்வி பரிசளிப்பு விழா..
தேனிமாவட்டம் போடியில் அனைத்து செட்டியார்கள் சங்கம் கல்வி பரிசளிப்பு விழா தலைவர். ஆர். பிரபு தலைமையில் நடைபெற்றது முன்னிலை. செயலாளர்.பி. பிரபு. மற்றும் பொருளாளர். சரவணன். ஆலோசகர்.…
Read More » -
நீடாமங்கலம்-காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள் முன்னிட்டு பழங்காளத்தூர் கிராமத்தில் சமுதாய கூடத்தில் காங்கிரஸ் கட்சி மகளிர் அணி…
Read More » -
ராகுல்காந்திக்கு எதிராக பேசினால்….செல்வப்பெருந்தகைபேட்டி.
: எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குறித்து அவதூறு கருத்துகளை பேசிவரும் ஆர்எஸ்எஸ், பாஜவை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பில் சென்னை அண்ணா சாலை ஜிம்கானாகிளப் காமராஜர்…
Read More » -
இஸ்ரேல் விமானப்படை கேப்டன்கள் உயிரிழப்பு…
தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவக் கேப்டன்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் விமானப்படையை சேர்ந்த 3 கேப்டன்கள் உள்பட 12-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக தகவல்வெளியாகியுள்ளது. தெற்கு…
Read More » -
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் உறுப்பினர் ஆலோசனை கூட்டம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் உறுப்பினர் ஆலோசனை கூட்டம் தலைவர் திரு பத்ம ஶ்ரீ ராம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உறுப்பினர் ஆலோசனை வழங்கினார்…
Read More » -
காளியம்மன் கோவிலில் நடைபெற்ற மஹாளாய அமாவாசை சிறப்பு அபிஷேகம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பழைய நீடாமங்கலம் பத்ர காளியம்மன் கோவிலில் 02.10.2024 பிற்பகல் 12 மணியளவில் மஹாளாய அமாவாசை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது கீர்த்தி வாசன்…
Read More » -
ஜம்மு காஷ்மீர் இறுதிக்கட்ட தேர்தலில் 69.65% வாக்குகள் பதிவு…
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் பேரவைக்கு நடந்த இறுதிக்கட்ட தேர்தலில் 69.65 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90…
Read More » -
நீடாமங்கலம் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தி விழா…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று 02.10.2024 காலை காந்தி ஜெயந்தி விழா மற்றும் காமராஜர் நினைவு நாள் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது நீடாமங்கலம்…
Read More » -
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி-ஆளுநர் ரவிஅரசியல்வாதி போல் செயல்படுகிறார்
காந்தி மண்டபத்தை சுத்தம் செய்தபோது மதுபாட்டில்களை பார்த்ததாக ஆளுநர் ரவி கூறியதற்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார். மாநகராட்சி இரவு நேரங்களில் அனைத்து இடங்களிலும்தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுகிறது, அவ்வளவு…
Read More » -
தேனி-போடியில் காந்தி ஜெயந்தி விழா.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தேசிய முற்போக்கு திராவிட கழக நகரச் செயலாளர் எம். முருகவேல் தலைமையில் மகாத்மா காந்தி திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி…
Read More » -
தமிழிசை –துணை வேந்தர்கள்தாமதம்..,துணைமுதல்வர்அவசரம்.
முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை கிண்டியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கும், காமராஜர் நினைவிடத்திலும் இன்று (அக்.2) மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர்…
Read More » -
கோவி.செழியன் – தமிழக முதல்வருக்கு நன்றி..
“புறந்தள்ளப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த என்னை உயர் கல்வித்துறை அமைச்சராக முதல்வர் நியமித்துள்ளார். தமிழக முதல்வருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்,” என்று உயர் கல்வித்துறை…
Read More » -
தம்மிநாயக்கன்பட்டியில் அஇஅதிமுக சார்பில்ஆலோசனைக் கூட்டம்.
உத்தமபாளையம் வடக்கு ஒன்றியம் தம்மிநாயக்கன்பட்டியில் அஇஅதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.தேனி மாவட்டம் உத்தமபாளையம் வடக்கு ஒன்றியம் சார்பாக எடப்பாடியார் அவர்களின் ஆலோசனைக் கினங்க மாவட்ட செயலாளர்…
Read More » -
சின்னமனூரில்மகாத்மா காந்திஜியின் 155 வதுபிறந்தநாள்….
தேனி மாவட்டம் மகாத்மா காந்திஜியின் 155 வது பிறந்தநாளை முன்னிட்டு, சின்னமனூரில் உள்ள தேசப்பிதாவின் திருவுருவச் சிலைக்கு, ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.சிவாஜி…
Read More » -
ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக காந்தி ஜெயந்தி விழா…
தமிழ்நாடு – தேனி மாவட்டம், சின்னமனூரில் ஆம் ஆத்மி கட்சியின் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம் !!! தேனி மாவட்டம், சின்னமனூரில் இன்று 02/10/2024 மகாத்மா காந்திஜியின்…
Read More » -
டிடிவி தினகரன்–கர்மவீரர் காமராஜர் ஆற்றிய சேவைகளைஎந்நாளும்போற்றுவோம்.
இந்திய தேசத்தின் விடுதலைக்காக மட்டுமல்லாமல், விடுதலை அடைந்த தேசத்தின் உயர்வுக்காகவும் அயராது பாடுபட்ட பெருந்தலைவரும், தமிழகம் மற்றும் தமிழக மக்களின்வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய தன்னலமற்ற…
Read More » -
தி.மு.க அமைச்சரவையில் புதிய முகங்கள் …
தி.மு.க அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களைச் செய்து அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. அதில், உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்கியது, சீனியர் அமைச்சரானபொன்முடிக்குவனத்துறைவழங்கியது,மூவரைஅமைச்சரவையிலிருந்து நீக்கியது, நான்கு பேருக்கு அமைச்சரவையில்…
Read More » -
அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சட்டசிக்கல்…?
செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்ட ஜாமீனை மறு பரிசீலனை செய்வது தொடர்பாக மனுத்தாக்கல் செய்யச் சொல்லி உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. அமைச்சரான இரண்டே நாளில் நீதிமன்றம் இப்படி உத்தரவிட்டிருப்பதால்…
Read More » -
விரைவில் சத்யா மூவிஸ் தயாரிப்பில் ஆர்.எம்.வீரப்பன் ஆவணப்படம்..
எம்.ஜி.ஆர் நடித்த தெய்வத்தாய், காவல்காரன், நான் ஆணையிட்டால், ரிக்ஷாகாரன், இதயக்கனி, ரஜினி நடித்த மூன்றுமுகம், பாட்ஷா உட்பட பல படங்களை சத்யா மூவிஸ் சார்பில் தயாரித்தவர் மறைந்த…
Read More » -
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பாராட்டு..
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய…
Read More » -
தேனி மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஆலோசனை கூட்டம்..
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அம்பாசமுத்திரத்தில், உள்ளாட்சித் தேர்தல் குறித்து, தேனி மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.சிவாஜி தலைமையிலும்,…
Read More » -
தேனி–சுருளி அருவியில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்..
தேனி மாவட்டம் சுருளி அருவியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றலாத்துறை இணைந்த நடத்தும் தென்றல் தவழும் சுருளி சாரல் திருவிழா – 2024 மூன்றாம் நாள் நிகழ்வில்…
Read More » -
தேனி-மக்கள்குறைதீர்க்கும்நாள்-சிறப்பு செய்தி..
தேனி மாவட்டம் ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள்குறைதீர்க்கும்நாள்கூட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் ஒற்றை பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பராமரிப்பு நிதியுதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்…
Read More »