Parameswaran a
-
ஜக்தீப் தன்கர்-“ஊடகங்கள் எப்போதும் ஜனநாயகத்தின் தூணாக நிற்க வேண்டும்”
ஊடகங்கள் எப்போதும் ஜனநாயகத்தின் தூணாக நிற்க வேண்டும் என்றும், அவை ஜனநாயக விழுமியங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.புதுடெல்லியில் நடைபெற்ற…
Read More » -
தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் தேர்வு பட்டியல்..
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் முன்பு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு…
Read More » -
இந்து சமய அறநிலைத்துறை-திருக்கோயில்களில்திருமணம் நடத்தும் திட்டம்.
கலசபாக்கம், திருக்கோயில்களில் வரும் 21ம் தேதி RS 60 ஆயிரம் மதிப்பீட்டில் சீர்வரிசை பொருட்களுடன் திருக்கோயில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், இதில் பயன்பெறுமாறு செயல் அலுவலர் வசந்தி…
Read More » -
அமைச்சர் செந்தில் பாலாஜி மின்னகத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
(05.10.2024) சென்னை, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை…
Read More » -
கம்பம்-புனிதஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் விவிலிய ஞாயிறு திருவிழா.
தேனிமாவட்டம்கம்பம்புனிதஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் விவிலிய ஞாயிறு திருவிழா கொண்டாட்டம் கம்பம் பங்குத்தந்தை பாரிவளவன் தலைமையில் சிறப்பு திருப்பலிகள் மற்றும் திருவிவிலிய வினாடி வினா போட்டிகள் கட்டுரைப் போட்டிகள்…
Read More » -
சின்னமனூர் தேனி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி ஆலோசனை கூட்டம்.
: சின்னமனூர் தேனி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி ஆலோசனை கூட்டம். அமைப்பாளர்கள்,துணைஅமைப்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.தேனி மாவட்டம் சின்னமனூர் தனியார் திருமண மண்டபத்தில் தேனி தெற்கு மாவட்ட…
Read More » -
கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்OR ராமச்சந்திரன் காலமானர்.
தேனி மாவட்டம் கம்பம் முன்னாள் சட்ட உறுப்பினரும் பிரமலைக்கள்ளர் சங்கத் தலைவருமான OR ராமச்சந்திரன் நேற்று அக்டோபர் 4 ந் தேதி பிற்பகல் காலமானார் இவருக்கு வயது…
Read More » -
வட்ட சட்டப் பணிகள் குழு கிராம சபை கூட்டம்.
தேனி மாவட்டம் உத்தம்பாளையம் ஒன்றியம் கே எம் பட்டி ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சியில் நடைபெற்றது இதில் பொதுமக்கள் மற்றும்…
Read More » -
இந்தியாவில் விமானப்படைதொடங்கப்பட்டு 92 ஆண்டுகள்……
இந்தியாவில் விமானப்படை 1932-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது 92 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிகழ்வை குறிக்கும்படி ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்படும். சென்னையில் மதிய…
Read More » -
இந்திய குடும்பங்கள் சீன ரேடார் கண்காணிப்பில் ! ஆய்வில் தகவல்.
உள்நாட்டில் பயன்படுத்தப்படும் சீன தயாரிப்புகளின் மூலமாக இந்திய குடும்பங்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட அதிகமான வாய்ப்பு இருப்பதாக ஆன்லைன் சர்வே நிறுவனமான லோக்கல் சர்க்கிள் ஆய்வில்தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அந்த ஆய்வில்…
Read More » -
அமைச்சர் சு.முத்துசாமி– கையகப்படுத்திய நிலங்களை குடியிருப்போருக்கே வழங்கப்படும்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகளாக தொடர் நடவடிக்கை இல்லாத 18,000 ஏக்கர் நிலங்களை விடுவிக்க உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர்…
Read More » -
உயர்மேல்நிலைத்தொட்டி–மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு
தேனிமாவட்ட பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் கீழவடகரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வரும் 60ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்மேல்நிலைத்தொட்டியினைமாவட்டஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா.…
Read More » -
தேனி-தீ தடுப்பு மற்றும் தொழிலக பாதுகாப்பு குழுக்கூட்டம்.
தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவான. இ. ஆ. ப. தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.கேல்கர் சுப்பிரமணிய பாலசந்திரா, இ. கா.…
Read More » -
தேனி ஸ்ரீ அகிலா ஜுவல்லரி நிறுவனம் நிதியுதவி….
தேனிமாவட்ட ஆட்சியரகத்தில் ஆண்டிபட்டி பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள அங்கன்வாடி குழுந்தைகளுக்கு ரூ. 24000/-க்கான நிதியுதவியினை தேனி ஸ்ரீ அகிலா ஜுவல்லரி நிறுவனத்தார் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர்.…
Read More » -
10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் 15 பேர் திடீர் இடமாற்றம்…
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் துறை சார்ந்த 5 துணை இயக்குனர்கள் மற்றும் 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் என மொத்தம் 15 பேரை இடமாற்றம்…
Read More » -
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்அக்.29-ல் தொடக்கம்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் வரும் அக்,29-ம் தேதி தொடங்கும் நிலையில், நவ.9,10 மற்றும் 23,24 ஆகிய நான்கு நாட்களும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள்…
Read More » -
கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஆர்.ராமச்சந்திரன் மறைவு.
கம்பம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஆர்.ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் இன்று (செப்.4) பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 77.1947 ஜனவரி 21-ம் தேதி பிறந்த ஓ.ஆர்.ராமச்சந்திரன்…
Read More » -
மாதவரம் பகுதியில் பா.ஜ.க தீவிர உறுப்பினர்சேர்க்கை..
மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பா.ஜ.க தீவிர உறுப்பினர்சேர்க்கைநடைபெற்றுவருகிறது.செங்குன்றம் சமுதாய கூடத்தில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது.முன்னாள் மாவட்ட தலைவர். ராஜா, செயலாளர் .நரேஷ் குமார்…
Read More » -
புழல் மத்திய சிறை—-செய்தி
புழல் மத்திய சிறையில் பார்வையாளர்கள், வழக்கறிஞர்கள் சிறை கைதிகளை சந்திக்கும் நேர்காணல் புதியஅறையை தமிழ்நாடு சிறைத்துறை அமைச்சர். ரகுபதி திறந்து வைத்தார். மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.…
Read More » -
பள்ளிக்கரணை–சென்னை மாவட்ட சிலம்பம் பேரவை சார்பில் சிலம்பப் போட்டி..
தமிழ்நாடு சிலம்பம் பேரவை அமைப்பில் இணைந்துள்ள சென்னை மாவட்டம் சிலம்பம் பேரவை சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி வேளச்சேரி பகுதியில் உள்ள பள்ளிக்கரணை ஸ்ரீ நீலாம்பாள்…
Read More » -
தேனி மாவட்ட விளையாட்டு…செய்தி
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகளை மாநில அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி…
Read More » -
கம்பம்–ஸ்ரீகாமட்சி அம்மன் திருக்கோயில் நவராத்திரி திருவிழா.
தேனி மாவட்டம் கம்பத்தில் விஸ்கர்ம சமுதாயக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீகாமட்சி அம்மன் திருக்கோயில் இன்று முதல் நாள் நவராத்திரி திருவிழா கொண்டாபடுகிறது. ஆகையால் பக்தி கோடிபெருமக்கள் அனைவரும் கலந்து…
Read More » -
சுருளி சாரல் திருவிழா எம்எல்ஏவின் குற்றச்சாட்டுடன் கூடிய கோரிக்கையுடன் இனிதேநிறைவு.
தேனி மாவட்டம் சுருளிப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள சுருளி அருவி அருகே சுருளி சாரல் திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிபட்டி சட்டமன்ற…
Read More » -
தேனி-வட்ட சட்ட பணிகள் குழு கிராம சபை கூட்டம்.
தேனிமாவட்டம் போடி ஒன்றியம் சிலமலை ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர். எம். ராமர் தலைமையில் நடைபெற்றது இதில்…
Read More »