Parameswaran a
-
போடிநாயக்கனூர்அருள்மிகுசுப்ரமணியசுவாமி கோவில்–சிறப்பு செய்தி.
அருள்மிகு போடிநாயக்கனூர் பிரசித்தி பெற்ற சுப்ரமணியசுவாமி கோவில் ஸ்ரீ கந்த சஷ்டி அறக்கட்டளை சார்பாக அன்னதானம் போடுவதற்கு உத்தரவிட்ட இணைஆணையர் கார்த்திக் அவர்களுக்குஎங்களது அரசு செய்தி சார்பாக…
Read More » -
தலைமைக் கழக அறிவிப்பு–செய்தி.
தலைமைக் கழக அறிவிப்பு புரட்சித்தலைவர் MGRமற்றும்புரட்சித்தலைவி அம்மா அவர்களை வணங்கி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட புரட்சித்தலைவி ( அம்மா ) பேரவையின் மாவட்ட துணைச்செயலாளராக இன்று முதல் நியமனம்…
Read More » -
விமானப்படைஎத்தகைய சவால்களுக்கும்தயாராகஇருக்க வேண்டும்…
.இந்திய விமானப்படை தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. அத்துடன், இந்திய விமானப் படை தொடங்கப்பட்டு 92-வது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை முன்னிட்டு, சென்னை, தாம்பரத்தில் உள்ள…
Read More » -
தேனி-சின்னமனூரில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம்.
தேனி மாவட்டம் சின்னமனூர் ரவுண்டானாவில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. கழக பொது செயலாளர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கினங்க,…
Read More » -
ஹரியானாவில் வெற்றிபெறாதது ஆம் ஆத்மிக்கு ஏமாற்றம்..
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் வந்திருக்கின்றன. ஜம்முவில் டோடா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் மெஹ்ராஜ் மாலிக் வென்றிருப்பதன் மூதல் அந்த மாநிலத்தில்…
Read More » -
மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐநா விருது….
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதில் முதன்மையான மற்றும் சிறப்பான திட்டங்களை தீட்டிசெயல்படுத்துவதற்காக, ஐநா அமைப்பின் 2024 ஆண்டுக்கான “United Nation Interagency…
Read More » -
போடியில் காங்கிரஸ் ஒற்றுமை பாதயாத்திரை…
தேனி மாவட்டம் போடியில் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் முன்னிட்டு போடி நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஒற்றுமை பாதயாத்திரை வட்டார காங்கிரஸ் தலைவர் ஜம்பு சுதாகர்…
Read More » -
இன்று அரியானா, காஷ்மீர் வாக்குகள் எண்ணப்படுகின்றன..
பா.ஜனதா ஆளும் அரியானாவில் கடந்த 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடந்த இந்த தேர்தலில் 67.90 சதவீதவாக்குகள் பதிவாகி இருந்தன.இந்ததேர்தலில்பதிவானவாக்குகள்…
Read More » -
திண்டுக்கல்-மழையால் அடுக்கம் மலைப் பாதை சேதம்…?
தமிழ்நாடு – திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 07/10/2024 இன்று பெய்த மழையால் அடுக்கம் மலைப் பாதை சேதம் !!! திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து பெருமாள் மலை…
Read More » -
நீலகிரியில் அதிகரிக்கும் மனித – வனவிலங்கு மோதல்..!
சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் வளர்ச்சியின் பெயரால் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளின் காரணமாக வனவிலங்குகள் தங்களின் வாழிடங்களையும் வழித்தடங்களையும் இழந்து தவித்து வருகின்றன. உணவு, தண்ணீர் தேடி…
Read More » -
ஊத்துக்கோட்டையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி புதிய கட்டிடம் திறப்பு விழா.
திருவள்ளூர் மாவட்டம் :-ஊத்துக்கோட்டையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி புதிய கட்டிடம் திறப்பு விழா.திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் அமைந்திருந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஏ.டி.எம்…
Read More » -
இலட்சிவாக்கம்- ஸ்ரீ ராமசாமி திருக்கோவிலில் 4 ஆம் ஆண்டு நவராத்திரி கொலு பூஜை.
திருவள்ளூர் மாவட்டம்:ஊத்துக்கோட்டை அருகே 4ஆம் ஆண்டு நவராத்திரி கொலு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த இலட்சிவாக்கம் கிராமத்தில் ஸ்ரீ ராமசாமி திருக்கோவிலில் 4…
Read More » -
ராகுல் காந்தி-கோவாவில் பாஜக வகுப்புவாதத்தைதூண்டுகிறது.
பாரதிய ஜனதா கட்சி கோவாவில் வேண்டுமென்றே வகுப்புவாத பதற்றத்தைத் தூண்டி வருவதாக எதிர்க்கட்சித்தலைவர்ராகுல்காந்திகுற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர்களின் இந்தப் பிரித்தாலும் கொள்கையை கோவாமற்றும்ஒட்டுமொத்ததேசமும்பார்த்துக்கொண்டிருப்பதால் அக்கட்சியின்முயற்சிகளுக்குதடையில்லாமல் போகாது என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
Read More » -
தலைமைச் செயலாளர்-தமிழ்நாட்டில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிடமாற்றம்
மாவட்ட வருவாய் அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு அளித்துள்ளார். மருத்துவப் பணிகள் கழக பொது மேலாளர் உமா மகேஸ்வரி, மயிலாடுதுறை மாவட்ட வருவாய்…
Read More » -
தேனி உத்தமபாளையம் — பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு..
தேனி உத்தமபாளையம் பிடி ஆர் மற்றும் தந்தை பெரியார் கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் பிடி ஆர் கால்வாய் மற்றும் தந்தை…
Read More » -
தேனி-சின்னமனூர்-ஆம் ஆத்மி கட்சி சார்பில் போராட்டம்.
தமிழ்நாடு – தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள எரசக்கநாயக்கனூரில் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு விவசாய உபகரணங்கள் கேட்டு ஆம் ஆத்மி கட்சி சார்பில் போராட்டம்!!! தேனி…
Read More » -
விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட உயிரிழப்புகளும் எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளும்!
அக்டோபர் 6-ம் தேதியான நேற்று மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை சுமார் 10 முதல் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாக கண்டுகளித்ததாகவும், அதில் 4…
Read More » -
கோவை மாவட்டபிரிவு ஊழல் எதிர்ப்பு இயக்கம்..செய்தி
கோவை மாவட்டபிரிவு ஊழல் எதிர்ப்பு இயக்கம் நடத்தும் தாய்நாட்டைக் காப்போம் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்ககலைகழக துணைவேந்தர். டாக்டர். வி. கீதாலட்சுமி தலைமையில்…
Read More » -
நீடாமங்கலம்–கார்குடேஷ்வரர் திருக்கோயிலில்சிறப்பு அபிஷேகம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரவூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கார்குடேஷ்வரர் திருக்கோயிலில் 06.10.2024 காலை ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் கோ பூஜை நடைபெற்றது அதனை தொடர்ந்து…
Read More » -
வீரபாண்டி பைபாஸ் சாலையில் பயங்கர விபத்து…?
தேனி மாவட்டம் தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில்போடந்திரபுரம் விலக்கு பகுதியில் வேல்முருகன் தனியார் பேருந்து மதுரைஇருந்துகம்பம்நோக்கிசென்றுகொண்டிருந்தது.இரண்டு சக்கர வாகனத்தில் மீது தனியார் பேருந்து மோதியதால் தீப்பற்றி எரிந்தது.உடனடியாக…
Read More » -
சென்னை–தென்னிந்தியவாணியர் சங்கதேர்தல் பதவி ஏற்பு.
தமிழ்நாடு சென்னையில் தென்னிந்தியவாணியர் சங்கதேர்தலில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.தேனி மாவட்ட சார்பில் இவ்விழாவில் மாவட்ட வாணியர் சங்க தலைவர் ஐயா திரு.R. சுந்தரவடிவேல் செட்டியார் அவர்களின்…
Read More » -
தேனி மாவட்ட ஆட்சியகரசெய்தி.
தேனி மாவட்ட ஆட்சியகரத்தில் ஆண்டிபட்டி பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு ரூ 24,000/-க்கான நிதி உதவியினை தேனி ஸ்ரீ அகிலா ஜுவல்லரி நிறுவனத்தார் மாவட்ட…
Read More » -
சென்னை மெரினாவில் 72 விமானப் படைவிமானங்கள் சாகசம்.
இந்திய விமானப் படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற பிரம்மாண்டவான் சாகச நிகழ்ச்சியில் 72 விமானங்கள், பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தின.இந்திய விமானப் படையின் 92…
Read More » -
முதல்வர் ஸ்டாலின்– யாருடைய அரட்டலுக்கும் உருட்டலுக்கும் பயப்படாமல் செயல்பட்டு வருகிறோம்
சென்னை – கலைவாணர் அரங்கத்தில் திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா எழுதிய ஐந்து நூல்கள் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.இதில் துணை…
Read More »