Parameswaran a
-
ரயில்விபத்துக்கு காரணம் என்ன?விசாரணைக்கு பிறகே தெரியவரும்
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பிஹார் மாநிலம் தர்பங்காவுக்கு சுமார் 2,000 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு பாக்மதி அதிவிரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில்…
Read More » -
ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்–சிறப்பு செய்தி..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் இன்று 12.10.2024 புரட்டாசி கடைசி சனிக்கிழமை மற்றும் விஜயதசமி முன்னிட்டு திருக்கோவிலூர்…
Read More » -
தேனி-விறகு கட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி உணவக கடையில் மோதி விபத்து.
கம்பமெட்டில் இருந்து மேகமலைக்கு விறகு கட்டைகள் ஏற்றிச் சென்ற லாரியை உணவக கடையில் மோதி விபத்து தேனி மாவட்டம் உத்தமபாளையம் மேகமலைக்கு விறகு கட்டையில் ஏற்றி சென்ற…
Read More » -
தேனி-வீரத்தாய் குயிலின் நினைவு நாள்.
தேனி மாவட்டம் அல்லிநகரம் காந்தி நகர் பகுதிகள் ஆதித்தமிழர் பேரவை வடக்கு மாவட்ட சார்பில் மாவட்டச் செயலாளர் மா நீலக்கனலன் தலைமையில் வீரத்தாய் குயிலி அவர்களின் நினைவு…
Read More » -
தேனி – வீரபாண்டிகௌமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா.
வீரபாண்டிகௌமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா தேனி மாவட்டம் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா பக்தர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்
Read More » -
G.H மருத்துவ மனையில் சுகாதார சீர்கேடு–அரசின் கவனத்திற்கு…?
GH யில் உட்காரும் சேரில் மழை நீர் தேங்கி டெங்கு கொசு உருவாகும் அபாயம் உள்ளது
Read More » -
தேனி–கால்பந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவர்கள்
தேனி மாவட்ட ஆட்சியகரத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சென்னையில் மாநில அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் வெண்கலப்…
Read More » -
தேனி–லோயர் கேமில் அமைந்துள்ள மணிமண்டபத்தில்நடைபெற்ற நிகழ்ச்சி
தேனி மாவட்டம் லோயர் கேமில் அமைந்துள்ள மணிமண்டபத்தில்நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.ஆர்.ரஞ்சித்குமார் மற்றும் இந்திய…
Read More » -
சுருளிஆற்றுமின்நிலையஉற்பத்திவளாகத்தில்வனவிலங்குகள்உலா…?
தேனி மாவட்ட கம்பம் அருகே சுருளி ஆறு மின் உற்பத்தி நிலையம் பகுதியில் சாரல் மழை தொடர்ந்து பெய்ததால் வனப் பகுதியில்உள்ளவனவிலங்குகள்சுருளிஆற்றுமின்நிலையஉற்பத்திவளாகத்தில்நடந்துவருகின்றன.குறிப்பாக யானைகள் மின்சார உற்பத்தி நிலைய…
Read More » -
உப்புத் துறை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்–சிறப்பு செய்தி.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் உப்புத் துறை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர்…
Read More » -
தேனி மாவட்டம் சின்னமனூரில் மாபெரும் ரத்ததான முகாம்….
சின்னமனூர் ரோட்டரி சங்கம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம் தேனி மாவட்டம் சின்னமனூரில் தனியார் சமுதாய மண்டபத்தில் மாபெரும் ரத்ததான முகாம்…
Read More » -
திருவாரூர்-நீடாமங்கலம் கிளை நூலகத்தில் சரஸ்வதி பூஜை–சிறப்பு செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை நூலகத்தில் இன்று 11.10.2024 காலை 10 மணியளவில் சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண் டாடப்பட்டது வாசகர் வட்ட தலைவர் கண்ணன் தலைமையில்…
Read More » -
காலையிலேயே இடியாக இறங்கியது” முரசொலி செல்வம் மறைவு….
முரசொலிசெல்வம்மறைவையொட்டி துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின்எக்ஸ்தளத்தில்பதிவிட்டுள்ளார்..மேலும் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில்; “திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடி, நம் ‘முரசொலி’ செல்வம் மாமாமறைந்தார் என்ற செய்தி காலையிலேயே இடியாக இறங்கியது.…
Read More » -
ரத்தன் டாடாவின் உடலுக்கு பார்சி சமூக முறைப்படி இறுதிச்சடங்கு…
பிரபல தொழிலதிபரும் டாடா சன்ஸ் குழுமத்தின்முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா (வயது 86) மும்பையில் நேற்று நள்ளிரவில் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும்…
Read More » -
ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு…
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவை ஒட்டி இன்று (அக்.10) ஒரு நாள் மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மேலும், அவரது உடலுக்கு முழு…
Read More » -
நீடாமங்கலம்-ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்–செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் இன்று காலை 7 மணியளவில் லெட்சுமி நாராயண பெருமாள் மற்றும் கருடாழ்வார்க்கு…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை-சிறப்பு செய்தி.
❇️இன்று 09.10.2024 தேதி இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ரமேஷ் ராஜ் (DCB) மற்றும் திரு.வெங்கடகிருஷ்ணன் (IUCAW)…
Read More » -
தேனிஆட்சித் தலைவரிடம்கோரிக்கை மனு அளிக்க திரண்ட செய்தியாளர்கள்……
தேனி மாவட்டத்தில் 09- 10 – 2024ல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க திரண்ட செய்தியாளர்கள்…… சில குறிப்பிட்ட செய்தியாளர்களின்…
Read More » -
தேனி-மாபெரும் ரத்ததான முகாம்.
வணக்கம் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் சின்னமனூர் ரோட்டரி கிளப் இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் 09.10.2024 அன்று சின்னமனூர் பிரமலைக்கள்ளர்…
Read More » -
காவல் ஆய்வாளர் மங்கையர் திலகம்…நல்வாழ்த்துக்கள்…
போக்சோ வழக்கு- பெண் வயது 17 ( xxx) மணமகன் பெயர் வசந்த். சின்னமனூரை சேர்ந்த இவர் அப்பகுதியில் வசிக்கும் சிறுமியுடன் வீட்டை விட்டு ஓடி திருமணம்…
Read More » -
தமிழ்நாட்டில்பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்…,
தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திடவும் மற்றும் இதர பணிகளைக் கண்காணித்திடவும் மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடுமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின்உத்தரவுபிறப்பித்துள்ளார். .இதுகுறித்துத் தமிழக அரசு தெரிவித்து…
Read More » -
மன்னார்குடி,அக்.9 பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுவளர்க்க பயிற்சி-சிறப்பு செய்தி
பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று விதைகளை மரக்கன்றுகளாக வளர்க்கும் முறை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. மன்னார்குடி மணிமேகலை நடுநிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்றம், நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் இணைந்து…
Read More » -
நீடாமங்கலம்–அதிமுக சார்பில்மனித சங்கிலி போராட்டம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் 08.10.2024 காலை 10.30 மணியளவில் நீடாமங்கலத்தில் அதிமுக சார்பில் ஆளும் திமுக அரசை கண்டித்து விலைவாசி உயர்வு கண்டித்தும் முன்னாள் பேரூராட்சி மன்றத்…
Read More » -
ஊத்துக்கோட்டை-திமுக அரசை கண்டித்து அஇஅதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுக அரசை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் முன்னாள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும், எல்லாபுரம்…
Read More »