Parameswaran a
-
அரசியலுக்கு எதற்க்கு வந்துள்ளோமோ அதை நிச்சயம் செய்து முடிப்போம்…….
எதற்காக அரசியலுக்கு வந்துள்ளோமோ அதை நிச்சயம் செய்து முடிப்போம்; அதுவரை நெருப்பாக இருப்போம் என தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் உரையாற்றினார். தமிழக வெற்றிக் கழக…
Read More » -
ஆளுங்கட்சி அத்துமீறலை தடுக்க வேண்டும்: அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நாளை (அக்..29) நடைபெற உள்ளது. இப்பணியில் ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள் தெரியவந்தால் அதைத் தடுக்க அதிமுகவினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read More » -
தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம்…சிறப்பு செய்தி.
தேனி மாவட்ட தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகள் காப்போம் பெண்…
Read More » -
மாநாடு ஹைலைட்ஸ்–.`மது அருந்தினால் நோ என்ட்ரி,…..?
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் அரசியல் மாநாடு நாளை நடைபெறவிருக்கும் நிலையில், அதற்காக மாபெரும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெறவிருக்கும் திடலுக்கு சென்றோம்.…
Read More » -
தேனி-போடி நகராட்சி ஆணையரிடம் 10 அம்சக் கோரிக்கை….?
தேனி மாவட்டம் போடி நகராட்சி ஆணையரிடம் ஆதித்தமிழர் பேரவை வடக்கு மாவட்ட செயலாளர் மா. நீலக்கணலன் தலைவர். செ. மாவீரன் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு. தீபாவளி போனஸ்,…
Read More » -
தலைமைச்செயலகத்தில்–தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதால் சர்ச்சை..?
தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பிழையாக பாடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தமிழக அரசின் புத்தாய்வு திட்ட பயிற்சியை நிறைவு…
Read More » -
நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையம் பெயர் மாற்றம்..
நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையம் ஓ.டி.ஏ. நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து, தமிழக அரசின்…
Read More » -
தேனி-தென்னையின் தோழர்கள்-உறைவிடப் பயிற்சி நாள் நிறைவு..
தேனி மாவட்டம் வைகை அணை பகுதிகள் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தென்னை ஆராய்ச்சி வாரியம் இணைந்து தென்னையின் தோழர்கள் என்ற…
Read More » -
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற சிறப்பு செய்தி..
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் ஓ. பன்னீர்செல்வம் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 80 லட்சம் மதிப்பில் உள்ள புதியதாக கட்டப்பட்ட மழைநீர் கால்வாய் மற்றும் அங்கன்வாடி…
Read More » -
பூஞ்சாம்பட்டி ஊராட்சியில்உள்ள சாலையை சீர் செய்த நிகழ்வு….
தேனி மாவட்டம் பூஞ்சாம்பட்டி ஊராட்சியில் காஸ் மாஸ் கிளப் கிளப் சாலை குண்டு குழியுமாக இருந்ததை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி சஜினா அவர்களின் உத்தரவின்படி…
Read More » -
தேனி மாவட்டம் வைகை அணை பகுதி-சிறப்பு செய்தி.
தேனி மாவட்டம் வைகை அணை பகுதியில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தென்னை வளர்ச்சி வாரியம் இணைந்து தென்னை யின்தோழர்கள் என்ற…
Read More » -
தேனி-வட புதுப்பட்டி அம்மாபுரம் சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் வட புதுப்பட்டி அம்மா புரத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 21 வது கால்நடைகள் கணக்கெடுப்பு பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி .ஷஜீவனா அவர்கள்…
Read More » -
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கல்லா கட்டும்விதமேதனி…..சிறப்பு செய்தி..
வேலூர் இராணிப்பேட்டை திருப்பத்தூர் போன்றஒருங்கிணைந்தமாவட்டங்களுக்கு தலைமையிடமாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ளது தான் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது, இந்த…
Read More » -
மருது சகோதரர்களின் 223-ம் ஆண்டு நினைவு நாள்…
சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் 223-வது நினைவு நாளையொட்டி அவர்களது உருவப் படத்துக்கு ஆளுநர், அமைச்சர்கள், தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.விடுதலை வீரர்கள் மருது பாண்டியர்களின்…
Read More » -
விடிய விடிய லஞ்சஒழிப்பு துறைபோலீஸார் சோதனை….
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் ஒப்பந்ததாரர்கள், பொதுமக்களிடம் பல்வேறு பணிகளுக்காக அரசு அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சமாக பரிசு பொருட்களை பெறுவதாக வந்த தகவலையடுத்து லஞ்ச ஒழிப்புத்…
Read More » -
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம்…
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டு உள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் 51-வது தலைமை நீதிபதியாக நவம்பர் 11-ம் தேதி சஞ்சீவ் கன்னாபதவியேற்கிறார். சுப்ரீம் கோர்ட்…
Read More » -
மலை ரெயில் டீசல் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் …
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் வழியாக ஊட்டிக்கு அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.ஆரம்ப கால கட்டத்தில் குன்னூர் -மேட்டுப்பாளையம் இடையே மலை…
Read More » -
தமிழ்நாடு சிலம்பாட்ட கழக சிறப்பு செய்தி…
தமிழ்நாடு சிலம்பாட்ட கழக தலைவர். முத்துராமன் அவர்களை சென்னையில் இன்று தமிழ்நாடு சிலம்பம் பேரவை தலைவர். ஈசன் ஆசான் அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். கலை…
Read More » -
செங்குன்றம்-ஸ்ரீசக்தி சிறப்பு மருத்துவமனையில் மருத்துவ முகாம்..
செங்குன்றம் அஜந்தா பேக்கரி மாடியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஸ்ரீ சக்தி சிறப்பு மருத்துவமனை சார்பில் டாக்டர் .சுவேதா தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.கலந்து கொண்ட அனைவருக்கும்…
Read More » -
தண்டவாளம் விரிசலால் கும்மிடிப்பூண்டி – சென்னை மார்க்கத்தில்ரயில் சேவை பாதிப்பு..
கும்மிடிப்பூண்டி – சென்னை மார்க்கத்தில் அனுப்பம்பட்டு – மீஞ்சூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் விரிசல், மீஞ்சூரில் சிக்னல் கோளாறு ஆகியவை காரணமாக, மின்சார ரயில் சேவை…
Read More » -
மதுரையில் அநியாய வரி விதிப்பு – துணை மேயர் கொந்தளிப்பு
“சென்னை, கோவையில் இல்லாத அளவுக்கு மதுரையில் அநியாய வரி விதிக்கப்பட்டுள்ளது. வரி பாக்கியை வைத்திருப்பவர்களிடம் வசூல் செய்யாமல் முறையாக கட்டுபவர்களுக்கு ஆண்டுதோறும் 6 சதவீதம் வரியை உயர்த்துவது…
Read More » -
பிரியங்கா காந்தி – உங்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு தாருங்கள்…
வயநாடு மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பா் 13ம் தேதி இடைத்தோ்தல் நடைபெற…
Read More » -
தீபாவளி பண்டிகையைமுன்னிட்டு தேனிஆட்சியர்ஆலோசனைக்கூட்டம்..
தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் மற்றும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்…
Read More » -
போடியில் அதிமுக 53வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேனி மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக அதிமுக 53வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் போடி தெற்கு நகர கழகச்…
Read More »