Parameswaran a
-
ஆதியோகியை தரிசிக்க75ஆயிரத்திற்கும்மேற்பட்டபக்தர்கள் குவிந்தனர்.
தொண்டாமுத்தூர் ; கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகியை தரிசிக்க,தீபாவளிபண்டிகையன்று, 75ஆயிரத்திற்கும்மேற்பட்டபக்தர்கள்குவிந்தனர்.தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, தீபாவளி பண்டிகையன்று,உறவினர்களின்வீடுகளுக்கும், வழிபாட்டு தலங்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும்…
Read More » -
பாரதியார் பல்கலையில் ஊழல், முறைகேடுகள் அதிகரித்து வருவதாக குற்றம்..
கோவை ; பாரதியார் பல்கலையில் ஊழல், முறைகேடுகள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.பாரதியார் பல்கலையில், 2022 அக்., முதல் துணைவேந்தர் பணியிடம் காலியாகவுள்ளது. பல்கலை சிண்டிகேட் தரப்பில்…
Read More » -
‘அமரன்’ திரைப்படம்….’Big Salute’! – மு.க.ஸ்டாலின்…!
நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்களின் அன்பு அழைப்பை ஏற்று, நேற்று ‘அமரன்’ திரைப்படம் பார்த்தேன்.புத்தகங்களைப் போல், திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது…
Read More » -
தேனி மாவட்ட ஆட்சியர் பாராட்டு….
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப் IV தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜுவனா அவர்கள்…
Read More » -
மாநிலங்கள் உருவாக்க தினம்-பிரதமர் மோடி,ராகுல் வாழ்த்து…
மாநிலங்கள் உருவாக்க நாளினை முன்னிட்டு பல்வேறு மாநில மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து பிரதமர் மோடி…
Read More » -
விரைவில் 24 ரயில் நிலையங்களில் வாகன நிறுத்த வசதி…..!
தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்கள் உள்ளன. இவற்றில் 700-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில்,…
Read More » -
ஜவாஹிருல்லா–தவெக மாநாட்டில் பாஜகவை விஜய் ஏன் விமர்சிக்கவில்லை?
நாட்டை பிளவுபடுத்தும் பாஜகவை தவெக மாநாட்டில் விஜய்ஏன்விமர்சிக்கவில்லை? என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டை மொழி உள்பட பல்வேறுபாகுபாடுகளால்பா.ஜ.க.பிளவுபடுத்து வதாக ம.ம.க.…
Read More » -
தமிழக அரசின் கவனத்துக்கு…..?
காவலர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் நெல்லை மாவட்டம் முன்னீர் பள்ளம் காவல் உயர் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா??? காவலர்கள் முதல் தலைமைக் காவலர்கள்…
Read More » -
ஜவ்வாது மலை ஒன்றியம் CRC பெருங்காட்டூர் தொடக்கப்பள்ளி–சிறப்பு செய்தி.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியம் CRC பெருங்காட்டூர் தொடக்கப்பள்ளி குறுவளமையத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கான கலைத்திருவிழாபோட்டிகள் 28.11.2024 அன்று ஆட்டியானூர் அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட…
Read More » -
ஊத்துக்கோட்டை பகுதியை சேர்ந்த தினேஷ் – 19 வெட்டி கொலை..போலீஸ் விசாரணை..
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியை சேர்ந்த தினேஷ் – 19 என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நண்பர்களுடன் வெளியே சென்று வீடு திரும்பாத நிலையில்,சந்தேகம் அடைந்த…
Read More » -
பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் காலமானார் ….
பிரபல பொருளாதார நிபுணரும், பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதர ஆலோசனைக் குழுவின் தலைவருமான பிபேக் டெப்ராய் இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 69.யார் இந்த…
Read More » -
செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் புத்தர்ஆலய நிகழ்ச்சி! சிறப்பு செய்தி.
செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் புத்தர்ஆலய நிகழ்ச்சி! நவம்பர் 3ஆம் தேதி நடக்கிறது !! சென்னைக்கு அருகே உள்ள செங்குன்றம் பாடியநல்லூர் ஊராட்சி பர்மா தமிழர் களால்1963 ஆம் ஆண்டு…
Read More » -
தேனி-பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்புபோராட்டம் ….?
தேனி மாவட்டம்பெரியகுளத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்: தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் தூய்மை பணி மேற்கொண்டு வரும்…
Read More » -
கம்பம் அருகே இரு சக்கர வாகனத்தில்சென்றவர்கள் மூன்று பேர் பலி….
தேனி மாவட்டம் கம்பம் தனியார் கல்லூரிஅருகேபேசிக்கொண்டேஇருசக்கர வாகனங்களில் அதி வேகமாக சென்றவர்கள் இரண்டு இரு சக்கர வாகனங்கள் நிலைதடுமாறி தவறிவிழுந்து மோதிய விபத்தில் மூன்று பேர் பலி.…
Read More » -
பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ வீரர்களுடன் தீபாவளிகொண்டாடினர்..
நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி, குஜராத்தின் கச்சிலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அசாமின் தேஜ்பூரிலும்…
Read More » -
தேச ஒற்றுமை பற்றி மோடி பேசியது என்ன ?
தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு உரையாற்றிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து அரசியல் லாபத்துக்காக தேசத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் ‘நகர நக்சல்கள்’ என்று பேசியுள்ளார். சர்தார் வல்லபாய்…
Read More » -
மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் மக்களுக்கு 20 சதவீதகட்டணத் தள்ளுபடி .
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சிங்கார சென்னை அட்டையை பெறுவதை பயணிகளுக்காக எளிமையாக்கப்படுகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ பயணிகளின் வசதியை மேம்படுத்த தொடர்ந்து பல்வேறு…
Read More » -
தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா சசிகலா மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் கிராமத்தில் தெய்வீகத்திருமகன் முத்துராமலிங்கத்தேவரின் 117 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா 62 வது குருபூஜை விழாவை முன்னிட்டு தேவரின் நினைவாலயத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர்…
Read More » -
ஆறு மறவர் சங்க கூட்டமைப்பு மறவர் மத்திய சங்க சிறப்பு செய்தி…
ஆறு மறவர் சங்க கூட்டமைப்பு மறவர் மத்திய சங்கத் தலைவர்கள் நிர்வாகிகள் அங்கத்தினர்கள் ஆகியோரின் முன்னிலைகள் 117வது ஜெயந்தி மற்றும் தேவரின் 62 வது குரு பூஜைகள்…
Read More » -
தேசிய தலைவர்தேவர் ஐயாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
தேனிமாவட்டம்,சின்னமனூரில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டம்!!! தேனி மாவட்டம் சின்னமனூர் ரவுண்டானாவில் உள்ள தேசிய தலைவர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின்…
Read More » -
பென்னலூர்பேட்டை அரசினர்மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி….
திருவள்ளூர் மாவட்டம்ஊத்துக்கோட்டை அடுத்த பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பென்னலூர்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11வது படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் 50…
Read More »